“அட என்ன கொடுமை இது.. அம்மா பக்கத்துல இருக்கும்போதே இப்படியா?!”சாலையோரப் பாதையில் ஆடிக்கொண்டே சென்ற குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!!”

கேரளாவில் தாயுடன் சாலையோரம் விளையாடியபடியே நடந்து சென்ற சிறு குழந்தை ஒன்று, எதிர்பாராத விதமாகத் திடீரெனச் சாலையின் நடுவே பாய்ந்து இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“அறை கொடுத்தது வெறும் கையில் இல்ல… பேருந்துல அசிங்கமா நடந்தவனுக்கு ‘தர்ம அடி’ கொடுத்த இளம்பெண்.. மிரண்டு போன மக்கள்.. சிசிடிவி வீடியோ இதோ..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள தேவரி பேருந்து நிலையத்தில், பேருந்து ஒன்றில் பயணம் செய்த இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த அநாகரிகமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர், கூட்டத்தைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணுக்கு அருகில் வந்து…

Read more

“சினிமாவை மிஞ்சிய கொள்ளை முயற்சி.. 300 மீட்டர் இழுத்துச் சென்ற பகீர் சம்பவம்.. ஏடிஎம்-ஐ வேரோடு பெயர்த்த கும்பல்.. சிசிடிவி வீடியோ இதோ..!!”

ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் மாவட்டத்தில் ஏடிஎம் ஒன்றை கொள்ளையடிக்க முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் சிலர், தங்கள் வசம் இருந்த மஹிந்திரா தார் வாகனத்தைக் கொண்டு இந்தியா1 ஏடிஎம் இயந்திரத்தை வேரோடு பெயர்த்து, சுமார் 300…

Read more

“யாரும் பார்க்கலைன்னு நினைச்சார்.. ஆனா கேமராவில் சிக்கிட்டார்!” நடைமேடையைச் சுத்தம் செய்துவிட்டு, தண்டவாளத்தில் குப்பையை வீசிய பணியாளர்..!!”

சோனிபட் ரயில் நிலையத்தில் படம்பிடிக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வீடியோவில், ரயில் நிலைய நடைமேடையைச் சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர், நடைமேடையின் மூலைகளில் இருந்த குப்பைகளைத் திரட்டி ஒரு இடத்தில் குவிக்கிறார்.…

Read more

அம்மா மேல இருந்த கோபமா? இல்ல ஆத்திரமா?” தாயின் காதலனைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்.. நடுரோட்டில் நடந்த கொடூரம்.. சிசிடிவி வீடியோவால் மக்கள் கடும் அதிர்ச்சி..!!”

குஜராத் மாநிலம், ஜெத்பூர் நகரில் தனது தாயின் காதலனை, நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

“பாலில் எச்சில் துப்பிய பால் விற்பனையாளர்!” கையும் களவுமாகப் பிடித்த மக்கள்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கினார்.. சிசிடிவி வீடியோ..!!”

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில், வீடுகளுக்கு விநியோகம் செய்யும் பாலில் எச்சில் துப்பிய பால் விற்பனையாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் பாலில் பால் விற்பனையாளர்…

Read more

சினிமா போலீஸ் தோத்துடும்.. நிஜ சிங்கங்களின் மாஸ் ஆக்ஷன்… இணையத்தைக் கலக்கும் ரோந்து போலீஸாரின் அதிரடி வேட்டை..!!

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது நெஞ்சைப் பதறவைக்கும் அதே வேளையில், பார்ப்போரைக் கைதட்ட வைக்கும் ஒரு சிசிடிவி காட்சி பரவி வருகிறது. ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவன் தனது இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தபடி நிற்க, அவனுடன் வந்த மற்றொருவன் சாலையோரமாக நடந்து…

Read more

“மரணம் கண் முன்னே!” இரு லாரிகளுக்கு நடுவே புகுந்த லாரி.. விநாடியில் தப்பிய பயங்கரம்.. நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ..!!”

நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற லாரி ஓட்டுநர் ஒருவர், இரு லாரிகளுக்கு இடையே மிகக் குறுகிய இடைவெளியில் தனது வாகனத்தைச் செலுத்தி, பார்ப்பவர்களை மிரள வைக்கும் வகையில் சாகசம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னால் சென்ற லாரியை…

Read more

“மின்னல் வேகத் தாக்குதல்!” பாம்பை வேட்டையாடும் கீரிப்பிள்ளை.. காட்டில் நடந்த கொடூர சண்டை.. தற்காப்புத் திறனில் உலகமே வியக்கும் சாகசம்.. இணையத்தில் வைரலாகும் த்ரில் வீடியோ..!!”

காட்டில் கீரிப்பிள்ளைக்கும் நச்சுத்தன்மை கொண்ட பாம்பிற்கும் இடையே நடக்கும் மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன. தங்களை விடப் பெரிய மற்றும் ஆபத்தான பாம்பை எதிர்கொள்வதற்குக் கூட சிறிதும் அஞ்சாமல், மின்னல் வேகத்தில் கீரிப்பிள்ளை அந்தப் பாம்பைத்…

Read more

“மகிழ்ச்சியாகப் போனவர் வீடு திரும்பவில்லை!” பேருந்து நிலையத்தில் நடந்த சோக நிகழ்வு.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..!!”

பீட் மாவட்டத்தின் அம்பஜோகாய் பேருந்து நிலையத்தில், பேருந்தில் இடம் பிடிப்பதற்காகப் பயணிகள் இடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லாத்தூரைச் சேர்ந்த பாலாஜி தேவ்காடே என்ற அந்த நபர், புறப்பட்ட பேருந்தைப்…

Read more

“பள்ளி பேருந்து தான்.. ஆனா உயிரை எடுக்கும் இடமா?” ஆசிரியரின் கண்முன்னே சிறுமி மீது மோதிய வாகனம்.. வைரலாகும் சிசிடிவி..!!”

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் சிறுமி ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருகுல் பொதுப்பள்ளி பேருந்தில் இருந்து இறங்கிய இரண்டாம் வகுப்பு…

Read more

“கார் ஓட்டல, சும்மா தான் உட்கார்ந்திருந்தார்!” ஏர்பேக் வெடித்து இளைஞர் பலி.. கார்களில் மறைந்திருக்கும் இந்த ஆபத்து உங்களுக்குத் தெரியுமா?

பொதுவாகப் பாதுகாப்பு வசதிகள் நிறைந்த கார் பாதுகாப்பானது என்று கருதப்படும் நிலையில், மும்பை மீரா ரோடு பகுதியில் கார் ஏர்பேக் வெடித்ததால் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகித் சோனி என்ற இளைஞர் தனது…

Read more

கழுத்தில் சுற்றிய கயிறு.. நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி!” கண்கெட்டுக் கண்முன்னே நடந்த விபரீதம்.. கட்டுமானப் பணியிடத்தில் நடந்த பயங்கரம்.. வைரலாகும் சிசிடிவி காட்சி..!!”

கட்டுமானப் பணியின் போது ஒரு தொழிலாளி எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்த அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தொழிலாளி ஒருவர் மரக்கட்டை ஒன்றை கீழே போடும்போது, அதனுடன் கட்டப்பட்டிருந்த கயிறு எதிர்பாராதவிதமாக அவரது…

Read more

“என்ன ஒரு தைரியம்!” முதியவர் தூங்குவதை கவனித்த திருடன்.. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் அபேஸ்.. மிக நிதானமாக உள்ளே வந்து பையைத் திருடும் பகீர் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு கடையில் நடந்த திருட்டு வீடியோ வைரலாகி வருகிறது. அந்தக் கடையில் இருந்த முதியவர் ஒருவர் மிக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஒரு நபர் மிகவும் நிதானமாக கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த பையைத் திருடிக்கொண்டு செல்லும் காட்சிகள்…

Read more

“5000-ஆ? இல்ல 500-ஆ?” வாயைத்திறந்த திருடி.. உரிமையாளரின் புத்திசாலித்தனத்தால் சிக்கிய உண்மை.. திருவாரூர் மொபைல் கடையில் நடந்த பரபரப்பு காட்சி..!!

திருவாரூரில் உள்ள மொபைல் கடை ஒன்றில், கடை உரிமையாளர் இல்லாத நேரத்தில் சிறுவன் ஒருவனுடன் வந்த பெண், அங்கிருந்த பணத்தைத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் யாரும் இல்லாததைக் கவனித்த அந்தப் பெண், தனது குழந்தையையும் வைத்துக்கொண்டு…

Read more

“திடீரென வெடித்துச் சிதறிய பிரஷர் குக்கர்!” சமையலறையில் நிகழ்ந்த கோர விபத்து.. அலட்சியமான நிர்வாகத்தால் எழுந்த கேள்வி.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!”

ஷாஜப்பூர் மாவட்டத்திலுள்ள டெப்போ சாலையில் இயங்கி வரும் தனியார் விடுதி ஒன்றில், சமையல் அறையில் உணவு தயாரித்துக்கொண்டிருந்த பெண் ஊழியர் மீது பிரஷர் குக்கர் திடீரென வெடித்துச் சிதறியதில் அவர் காயமடைந்தார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக…

Read more

“ஐயோ.. என்ன ஆச்சோ?! பவுண்டரியை தடுக்கப் போய் விளம்பரப் பலகையில் மோதி சரிந்த வீரர்.. மருத்துவக் குழு அவசர ஓட்டம்.. பதற வைக்கும் காட்சி..!!”

லாகூர் கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியின் போது, பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் மஸ் சதாக்கத் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் 10-வது ஓவரில், மார்னஸ் லாபுஷேன் அடித்த…

Read more

என்னை விட்ருங்கன்னு கெஞ்சியும்..!” – தடிகளுடன் வந்து தலையிலேயே அடித்த கும்பல்.. நடுரோட்டில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. இணையத்தை உலுக்கிய ‘பகீர்’ சிசிடிவி வீடியோ..!!”

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி பகுதியில், பழம்பகை காரணமாக பெண் ஒருவர் நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஆர்த்தி பிரஜாபதி என்ற பெண் இரவில் தனது வீட்டின் முன்பு…

Read more

வெள்ளை நிற கார்.. பைக்கில் வந்த கடத்தல்காரர்கள்! – சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்.. பள்ளி முடிந்து வந்த 4 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்.. சிசிடிவி வீடியோ..!!”

பஞ்சாப் மாநிலம் மொஹாலியின் குராலி பகுதியில், 4 வயது சிறுமி ஒருவர் பகல் நேரத்திலேயே அவரது தாத்தா, பாட்டி வீட்டின் முன்பிருந்து கடத்தப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தச்…

Read more

“யாரும் இல்லாத போது அந்த மிருகத்தனம்..!” சாலையோரம் நின்றிருந்த பசுவுக்கு நேர்ந்த கொடூரம்..! – வைரலான சிசிடிவி காட்சியால் சிக்கிய டெலிவரி பாய்..!!”

பெங்களூரு அக்கிபேட்டையில் சாலையோரம் நின்றிருந்த பசு மாட்டிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 24 வயது டெலிவரி ஊழியரை பெங்களூரு நகர போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மே 5-ஆம் தேதி அதிகாலை காட்டன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சி ஊட்டும்…

Read more

காரில் பேட்டரி இல்லை.. கதவும் திறக்கவில்லை..! – பழுதுபார்க்க வந்த காரில் விளையாடிய சிறுமிகள்.. மூச்சுத்திணறி 2 உயிர்கள் பலியான கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய நெஞ்சை உலுக்கும் காட்சி..!!”

ராஜஸ்தான் மாநிலத்தில், விளையாடிக் கொண்டிருந்த இரண்டு உடன்பிறந்த சகோதரிகள் காருக்குள் மாட்டிக்கொண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது. டினா (8), லட்சுமி (5) என்ற அந்த இரு சிறுமிகளும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு பழுதுபார்ப்பதற்காக…

Read more

“பகலிலேயே இப்படியா..?” – குழந்தையுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அத்துமீறல்.. குடியிருப்புப் பகுதியில் அநாகரீகம்.. சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய சிறுவன்..!!”

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள மணிகொண்டா பகுதியில், பள்ளி முடிந்து தன் குழந்தையுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் சிறுவன் ஒருவன் பட்டப்பகலில் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த குடியிருப்புப்…

Read more

“எவ்வளவோ கெஞ்சியும் விடாத பாவிங்க..!” நடுரோட்டில் ஏழைக்கு நேர்ந்த விபரீதம்.. முகத்தில் மிதித்த கொடூர தாக்குதல்.. எல்லை மீறிய ரவுடிசம்.. வீடியோ ஆதாரத்தால் அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!!”

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்சகர் மாவட்டத்தில், ஏழை நபர் ஒருவரை ஒரு கும்பல் நடுரோட்டில் மிகக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மர்ம நபர்கள் சிலர் ஒரு ஏழை மனிதரை இரக்கமின்றி…

Read more

“ஒரே ஒரு நாற்காலி.. நூலகத்திற்குள் புகுந்த 15 பேர்!” படிக்கப் போன இடத்தில் ரத்த வெள்ளத்தில் மாணவர்கள்! – முகமூடி அணிந்து வந்த மர்மக் கும்பல் செய்த அராஜகம்.. சிசிடிவி காட்சிகள்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஒரு நூலகத்திற்குள் புகுந்த மர்மக் கும்பல், அங்கிருந்த மூன்று மாணவர்கள் மீது நடத்திய கொடூரத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாரகேஸ்வரி காலனியில் உள்ள ‘குரு நூலகத்தில்’ கடந்த சனிக்கிழமையன்று நாற்காலியை நகர்த்துவது…

Read more

“பெற்றோர் என்றும் பாராமல் காலால் உதைத்த மகன்!” சொத்துக்காக முதிய தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்.. கேமராவை உடைத்தும் சிக்கிய திடுக்கிடும் உண்மை..!!”

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மொகல்தூரு கிராமத்தில், சொத்து தகராறு காரணமாக வயதான தம்பதியை அவர்களின் மகனும் பேரன்களும் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மொகல்தூரு மண்டலத்தைச் சேர்ந்த கொப்பநாதி சூர்யநாராயணா மற்றும் அவரது மனைவி கஸ்தூரி…

Read more

“உயிருக்குப் போராடுவதாக நினைத்தோம்.. ஆனால் நடந்தது வேறு!” – பெண் யூடியூபரின் ‘பகீர்’ கடத்தல் நாடகம் அம்பலம்.. ஒரே ஒரு சிசிடிவி காட்சியால் தவிடுபொடியான சதித்திட்டம்..

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் பெண் யூடியூபர் சரிதா சிங் என்பவர் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம், அவர் ஆடிய ஒரு பொய் நாடகம் என காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த மே 4-ம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட சரிதா, மே…

Read more

“ஒரே பெண்ணுக்கு இத்தனை முகமா?” – பழம் விற்கும் தாயிடம் வாடிக்கையாளர் செய்த பகீர் வேலை.. சிசிடிவி-யைப் பார்த்ததும் மாறிய முகம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!

இந்தோனேசியாவில் தனது குழந்தையைச் சுமந்தபடி பழம் விற்றுக்கொண்டிருந்த ஒரு தாயிடம், நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வாடிக்கையாளராக வந்து செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தாய் வியாபாரத்தில் கவனமாக இருந்த இடைவெளியைப் பயன்படுத்தி, அந்தப் பெண் ஏதோ…

Read more

“புத்தகத்தைப் பார்த்து அப்படியே காப்பி!” -பொதுத்தேர்வில் துணிச்சலாக நடந்த முறைகேடு.. லீக்கான சிசிடிவி வீடியோ.. அதிர்ந்து போன கல்வித்துறை.. இப்படியெல்லாம் கூடவா பிட் அடிப்பாங்க?

மத்தியப் பிரதேச மாநிலம் முரைனாவில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற பொதுத்தேர்வில், மாணவர்கள் எவ்வித அச்சமுமின்றி வெளிப்படையாகத் தேர்வில் முறைகேடு  செய்யும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் பதிவாகியுள்ளன.…

Read more

“பெண்ணின் அலறல் சத்தம்.. அடுத்த நொடியே நடந்த அதிரடி!” – விஞ்ஞானி வீட்டில் நடந்த பகீர் கொலை முயற்சி.. வைரலாகும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள மத்திய மண் உவர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் குடியிருப்பு வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள விஞ்ஞானி ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த பள்ளிக்கூட வேன் டிரைவரான கிருஷ்ணகாந்த் என்பவர், விஞ்ஞானியின் வயதான…

Read more

“மூணு பேரு.. ஒரு பொண்ணு.. மின்னல் வேகத்தில் முடிந்த கொள்ளை!” துப்பாக்கி முனையில் நடந்த பகீர் செயின் பறிப்பு.. சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்..!!

லூதியானாவின் மாடல் டவுன் எக்ஸ்டென்ஷன் பகுதியில், காய்கறி வாங்கச் சென்ற பெண்ணிடம் துப்பாக்கி முனையில் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 5-ஆம் தேதி மாலை, ரீமா சாவ்லா என்ற பெண் வீட்டின் அருகே காய்கறி…

Read more

“குழந்தைங்க தெருவுல விளையாடவே பயமா இருக்கு!” 3 வயது சிறுவனை கவ்விப்பிடித்து 30 மீட்டர் இழுத்துச் சென்ற தெருநாய்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் தெருநாய்கள் ஒரு சிறுவனைத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மூன்று சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென தெருநாய்கள் துரத்தத் தொடங்கின. இதில் மற்ற இரு சிறுவர்கள் தப்பித்து ஓடிவிட,…

Read more

“மாப்பு.. ஆர்ச்சரு யாரு கூட இருக்காரு பாரு!” – நைட்டு 12 மணிக்கு ஹோட்டல்ல சிக்கிய வீடியோ.. அந்த பொண்ணு யாரு? லீக்கான சிசிடிவி ஆல் வெடித்த சர்ச்சை..!!”

இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளருமான ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மப் பெண் ஒருவருடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும்…

Read more

ஆராய்ச்சி பண்றேன்னு சொல்லி ஆப்ப வச்சிட்டான்.. கடையில் அமர்ந்து மொபைலை பார்த்த நபர் செய்த காரியம்.. யாரும் கண்டுகொள்ளாத அந்த ஒரு நொடி.. பகீர் சிசிடிவி காட்சி..!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், செல்போன் கடைக்கு வந்த நபர் ஒருவர் மொபைல் வாங்குவது போல நடித்து கடை உரிமையாளரை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த வாடிக்கையாளர் மொபைலைத் தேர்ந்தெடுத்ததும், அவர் அதை நிச்சயம் வாங்கிவிடுவார் என்று…

Read more

அடகடவுளே! இப்படியா சாவு வரணும்? லிப்ட்டில் சிக்கிய தலை.. 30 நிமிடம் மரண போராட்டம்.. மருத்துவமனையில் நடுக்கத்தை ஏற்படுத்திய விபத்து..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஜோதி சிவாஜி என்ற 50 வயது பெண் தொழிலாளி லிப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அறுவை சிகிச்சை பிரிவில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வந்த அவர், மருத்துவ உபகரணங்களைக்…

Read more

“தப்பா ஆளுகிட்ட கைவச்சிட்டீங்க ” திருடர்களுக்குப் பயந்த காலம் போச்சு.. காரில் கைவைத்த திருடனை விரட்டி விரட்டி வெளுத்த உரிமையாளர் – அதிரடி CCTV வீடியோ..!!”

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரைத் திறந்து, மர்ம நபர்கள் உள்ளே இருந்த பர்ஸை திருடிக்கொண்டு ஓட முயன்றபோது, காரின் உரிமையாளர் காட்டிய துணிச்சல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பைக்கில் வந்த திருடர்கள் மின்னல் வேகத்தில் பர்ஸை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர், ஆனால் உரிமையாளர்…

Read more

“பணப் பையைத் தொட்டது கூட தெரியவில்லை..! கண் இமைக்கும் நேரத்தில் 2 லட்சம் அவுட்.. நடுரோட்டில் பலருக்கு மத்தியிலும் அசால்டாகத் திருடிச் சென்ற மர்ம நபர்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!

வங்காளதேசத்தில் சில வினாடிகளில் இரண்டு லட்சம் ரூபாயைத் திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்த கொள்ளையனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்தபோதிலும், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் மிகத் துரிதமாகப் பணப் பையைத் திருடிச் சென்ற…

Read more

“இந்த தப்ப எப்பவுமே பண்ணாதீங்க..” – ஒரே நொடியில் மரணத்தைத் தொட்டு வந்த இளைஞர்கள்.. அடுத்த வினாடியே நடந்த அந்த அதிசயம்.. வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மவு மாவட்டத்தில் பார்ப்பவர்களை உறைய வைக்கும் ஒரு பயங்கரமான விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் கதவை, அதன் உரிமையாளர் கவனிக்காமல் திடீரென திறந்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த நேரத்தில்…

Read more

ஒரே ஒரு நிமிடம்.. மொத்தப் பணமும் காலி.. ஐடிபிஐ ஏடிஎம்-மில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. நைசாகப் பேசி ரூ.55,000 அவுட்.. பகீர் மோசடி..!!

கவையாவிற்கு அருகிலுள்ள ஐடிபிஐ வங்கி ஏடிஎம்-மில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம், இரண்டு மர்ம நபர்கள் நைசாகப் பேசி அவரது ஏடிஎம் கார்டை மாற்றிக் கொண்டனர். பெண்ணுக்குத் தெரியாமலேயே கார்டைச் சுதாரிப்பாக மாற்றிய அந்த மோசடி கும்பல், அடுத்த சில நிமிடங்களில்…

Read more

திடீர் அலறல் சத்தம்.. பற்றி எரிந்த முகம்.. வீட்டின் முன் அமர்ந்திருந்தபோது நேர்ந்த கொடூரம்.. எல்ஐசி ஊழியர் மீது மர்ம நபர் ஆசிட் வீச்சு.. சிசிடிவி-யில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் காஜுவாக்கா பகுதியில், எல்.ஐ.சி  முகவராகப் பணியாற்றி வரும் வெங்கட அப்பாராவ் என்பவர் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீச்சு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அப்பாராவ் தனது வீட்டின் வெளியே…

Read more

உஷார்! “ஹோட்டலில் தங்கியிருப்பவர்கள் கவனத்திற்கு!”.. போலீஸ் என்று சொன்னால் நம்பிவிடாதீர்கள்.. நகை, பணத்தை பறித்த மர்ம நபர்கள்.. பின்னணி என்ன??

கேரள மாநிலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த காதல் ஜோடியிடம், நள்ளிரவில் புகுந்த கும்பல் ஒன்று நூதன முறையில் கொள்ளையடித்துள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த வாலிபரும், வடகராவைச் சேர்ந்த இளம்பெண்ணும் எஸ்.ஆர்.எம். சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அதிகாலை 4 மணியளவில்…

Read more

இப்படி ஒரு பக்கத்து வீட்டுக்காரர் வேண்டவே வேண்டாம் சாமி.. அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர மோதல்.. வெறி நாயை ஏவி விட்ட குடும்பம்.. சிசிடிவியில் சிக்கிய ரத்தக்கறை படிந்த காட்சிகள்..!!

மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் உள்ள லோதா ஹெவன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்வது தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யோகி என்பவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டின் பின்புறம் உள்ள கால்வாயைச்…

Read more

சொந்தச் செலவில் சூன்யம்.. ஈரான் அதிபரை காட்டி கொடுத்த ‘சீனா’ கேமராக்கள்.. 1234 பாஸ்வேர்டு கொடுத்த விபரீதம்.. அலி கமேனியை குறிவைத்த இஸ்ரேலின் அதிரடி ஹேக்கிங்..!!

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் நடமாட்டங்களைக் கண்காணிக்க, அந்நாட்டின் சொந்தக் கண்காணிப்பு கேமராக்களையே இஸ்ரேல் ஹேக் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெஹ்ரான் நகரின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கேமராக்களில் உள்ள பலவீனமான கடவுச்சொற்கள் மற்றும் காலாவதியான மென்பொருள்களைப் பயன்படுத்தி,…

Read more

“அவளைக் காப்பாத்தாதீங்க!” துடிதுடித்த 8 வயது மகள்.. கல்நெஞ்சக்காரத் தாயின் விபரீத முடிவு.. இரயில் நிலையத்தில் நடந்த அந்த பயங்கரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் இரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. அரசு ஊழியரான ஒரு தாய், தனது 8 வயது மகளை ஓடும் இரயிலின் முன் திடீரென தள்ளிவிட்டுள்ளார். இரயில் என்ஜின் மோதி தண்டவாளத்திற்கும்…

Read more

“அம்மாவை கொன்ன அதே பாணி!” ஜாமீனில் வந்தவனுக்கு நேர்ந்த கதி.. கார் மீது மோதி ரவுடி வெட்டிப் படுகொலை.. ஜிம் சந்தோஷ் கொலைக்கு பழிக்குப் பழியா? பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புதியகாவு பகுதியில், பிரபல ரவுடி ஒருவன் ஆயுதம் ஏந்திய கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் ‘ஆலுவா அதுல்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்…

Read more

“என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை!” தேடித் தேடி ஓய்ந்து போன உரிமையாளர்.. தன் எஜமானரை அடையாளம் கண்டு கதறிய நாய்.. இணையத்தை உலுக்கும் வைரல் சிசிடிவி காட்சி‌‌..!!

தாய்லாந்தில் காணாமல் போன வளர்ப்பு நாய் ஒன்று, இரண்டு வாரங்களுக்குப் பிறகு தற்செயலாகத் தனது உரிமையாளரைச் சந்தித்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது நாயைத் தேடி அலைந்து ஓய்ந்து போன அந்த நபர், ஒரு நாள் தாகத்திற்காக ஒரு…

Read more

பேங்க்ல பென்ஷன் வாங்க போன இடத்துல இப்படியா….? திடீரென சுருண்டு விழுந்த முதியவர்…. பதறவைக்கும் CCTV வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியில், ஓய்வூதியம் பெற வந்த 65 வயது முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. அஷ்பாக் என்ற அந்த முதியவர், நகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் வங்கியின்…

Read more

ஷாக் வீடியோ.. ஜட்டி திருடிய முக்கிய பிரமுகர்? கடையில் புகுந்து கைவரிசை காட்டிய பெண்கள்.. அம்பலமான உண்மை.. சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள லஹுராபிர் பகுதியில், ஜட்டி உள்ளிட்ட உள்ளாடைகள் விற்கும் கடை ஒன்றில் சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 24 அன்று மாலை கடைக்கு வந்த மூன்று…

Read more

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.. மனிதனா நீ? வாயில்லா ஜீவனை அடித்துக் கொன்ற கொடூரம்.. இளைஞருக்குக் காத்திருக்கும் தர்ம அடி? போலீசார் சொன்ன அதிரடி பதில்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் பிதர்வார் பகுதியில், இளைஞர் ஒருவர் தெருநாய் ஒன்றை குச்சியால் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படிக்கட்டில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அந்த நாயை, அந்த நபர் திடீரென குச்சியால் மீண்டும் மீண்டும்…

Read more

தூள் தூளான பைக்.. ரத்த வெள்ளத்தில் முதியவர்.. சாலையைக் கடக்கும்போது நேர்ந்த விபரீதம்.. தமிழ்நாட்டை உலுக்கிய கோர விபத்து.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

தமிழ்நாட்டில் நடந்த ஒரு கோரமான சாலை விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீராசாமி என்ற முதியவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த மற்றொரு பைக் அவர் மீது பயங்கரமாக…

Read more

கிணற்றில் வீசப்பட்ட 6 உயிர்கள்..‌ கண்முன்னே துடித்த தாய் நாய்.. வைரலாகும் நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில், ஆறு நாய்க்குட்டிகள் கொடூரமான முறையில் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 25-ஆம் தேதி நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவத்தின் போது, அந்தக் குட்டிகளின் தாய் நாய் அருகிலேயே நின்று…

Read more

Other Story