சட்டக் கல்லூரியில் துப்பாக்கிச் சூடு.. வகுப்பறையிலேயே மாணவி சுட்டுக்கொலை.. பஞ்சாப்‌ நடந்த ரத்த வெறி ஆட்டம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

பஞ்சாப் மாநிலம் தரண் தரண் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில், 19 வயது மாணவன் தனது சக மாணவியைச் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியின் இரண்டாம் செமஸ்டர் படித்து வந்த பிரின்ஸ்ராஜ் சிங்…

Read more

திக் திக் நிமிடம்.. பள்ளி சென்ற சிறுமியை சூழ்ந்த நாய் கூட்டம்.. கடைசி நொடியில் நடந்த அதிசயம்.. உயிர் தப்பியது எப்படி? வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

மும்பை டோம்பிவிலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், காலை பள்ளிக்குச் சென்ற ஏழு வயது சிறுமியை தெருநாய்கள் கூட்டமாகத் துரத்தித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தனது பள்ளி வாகனத்தைப் பிடிக்கச் சென்றபோது, அங்கிருந்த நான்கு ஐந்து…

Read more

பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி.. கண் இமைக்கும் நேரத்தில் சரிந்த கன்டெய்னர்.. தொழிலாளி உடல் நசுங்கி பலி‌‌.. தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்..!!

குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 48-க்கு அருகே, நேற்று எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த கன்டெய்னர் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பார்லி பகுதியில் அதிவேகமாகச் சென்ற லாரி, சாலையோரம் இருந்த தற்காலிகக் கட்டுமானக்…

Read more

பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்.. ஒரே நொடியில் சிதைந்த வண்டி..‌ பறந்து வந்த கார்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்.. சாலையில் நடந்த கோர விபத்து..!!

மங்களூர் அருகே சூரத்கல்-முக்கா சாலையில் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் காயமடைந்தனர். அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த…

Read more

ஸ்கூட்டர் சீட்டுக்கு அடியில் ₹31 லட்சம்.. பட்டப்பகலில் இளைஞரை மிரட்டி பணத்தை தூக்கிய மர்ம கும்பல்.. அதிரவைக்கும் CCTV வீடியோ..!!

பெங்களூரு பன்னேருகட்டா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:20 மணியளவில் 24 வயதான கைலாஷ் என்ற இளைஞர் நான்கு பேரால் வழிமறிக்கப்பட்டு, அவரிடமிருந்து ₹31 லட்சம் பறிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ‘உடான்’ நிறுவனத்தில் பணியாற்றும் கைலாஷ், பல்வேறு கிளைகளில் இருந்து மொத்தம்…

Read more

இது என்ன புது வகை திருட்டு? பூவை குங்குமமாக மாற்றி மயக்கமடையச் செய்த பெண் சாமியார்.. 85 ஆயிரம் ரூபாய் அபேஸ்..!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாமியார் வேடமணிந்த 65 வயது மூதாட்டி ஒருவர், ஹார்டுவேர்ஸ் கடையில் 85 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீபால்சிங் என்பவரது கடைக்கு வந்த அந்த மூதாட்டி,…

Read more

சிறுவன் வைத்த ஒரு அடி.. சரிந்து விழுந்த மின்கம்பம்.. அடுத்த விநாடி என்ன நடந்திருக்கும்?நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி..!!

ஆந்திர மாநிலம் கர்னூல் அசோக் நகர் பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நூலிழையில் உயிர் தப்பினார். அந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் சமீபத்தில் சாக்கடை கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மின் கம்பம் ஒன்றின் அடியில் பள்ளம்…

Read more

ஸ்டீயரிங்கை பிடித்தபடி ஒரு ஸ்டண்ட்.. ஓட்டுநர் இல்லாமல் கார் ஓட்டிய பெண்ணுக்கு போலீஸ் கொடுத்த ‘செக்’.. விழுந்தது மெகா அபராதம்..!!

கான்பூர்-இட்டாவா நெடுஞ்சாலையில் ஓட்டுநர் இருக்கையில் யாரும் அமராமல், பக்கத்து இருக்கையில் இருந்த பெண் ஒருவர் ஸ்டீயரிங்கை பிடித்துக்கொண்டு கார் ஓட்டும் ஆபத்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை கவனித்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், விதிமீறலில் ஈடுபட்ட அந்த காருக்கு…

Read more

8 செகண்ட் தான் கேப்.. மரணத்தின் பிடியில் இருந்த முதியவர்..‌ காப்பாற்றிய போலீஸ்காரர்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தில் உள்ள ஓரை இரயில் நிலையத்தில், முதியவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலர் பீம்சென் திரிபாதி தற்போது ஹீரோவாகக் கொண்டாடப்படுகிறார். அங்குள்ள ஒன்றாவது பிளாட்பாரத்தில் பயணி ஒருவர் அபாயத்தை உணராமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.…

Read more

பதைபதைக்க வைக்கும் விபத்து.. கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன பச்சிளம் உயிர்.. தப்பியோடிய ஓட்டுநர்.. சிக்கிய சிசிடிவி காட்சி..!!

பீகார் மாநிலம் மோதிஹாரியில் புதன்கிழமை அன்று நடந்த சோகமான சாலை விபத்தில் 18 மாதக் குழந்தை உயிரிழந்தது. சட்டௌனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்போர்ட்ஸ் கிளப் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவரது மகன் சாகேத், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக…

Read more

காருக்கு முன்னால் நின்றால் அவ்வளவுதான்.. இளைஞரை இழுத்துச் சென்ற பெண் டிரைவர்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!

புனேவில் காரின் பானட் மீது இளைஞர் ஒருவரை ஏற்றி வைத்துக்கொண்டு, பெண் ஓட்டுநர் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சங்கம்வாடி சாலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அந்தப் பெண் காரை நிறுத்தாமல்…

Read more

பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி.. 50 மீட்டர் தூரம் தூக்கி வீசியப்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்.. திக் திக் நிமிடங்கள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள செம்ரி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை மதியம் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்தது. சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் ஸ்கேனர் சரியாக வேலை செய்யாததால், இரண்டு கார்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தன. அப்போது சுங்கச்சாவடி ஊழியரான ரமாகாந்த் ரிச்சாரியா என்பவர், காரில்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த பேரல்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. தீயோடு விளையாடினால் இதுதான் கதி.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

பிரேசில் நாட்டின் ரெசிபி நகரில், இளநீர் விற்பனை செய்யும் இடத்திலிருந்த ஒரு பேரல் திடீரென வெடித்துச் சிதறிய அதிர்ச்சியூட்டும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள இரண்டு இளைஞர்கள் பேரல்களைக் கையாண்டு கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.…

Read more

கணவனின் நண்பன் செய்த கோரம்! ஓராண்டாக மனைவியை பாலியல் வன்கொடுமை: சிசிடிவி-யில் நேரலையாகப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குணாவில், ஒரு 25 வயதுப் பெண்ணை அவரது கணவரின் நண்பர் ஓராண்டுக்கும் மேலாகத் திரும்பத் திரும்ப பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரமான செயல், கணவர் தனது வீட்டில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்திய…

Read more

விபரீதம்: பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கிய 7 வயதுச் சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! சிசிடிவி வீடியோவில் பதிவான அதிர்ச்சி காட்சி..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஒரு பள்ளிக்கூடப் பேருந்தில் இருந்து இறங்கிய 7 வயதுச் சிறுவன், சில வினாடிகளில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளால் தாக்கப்பட்ட பயங்கரக் காட்சி சிசிடிவி வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறுகிய கிராமப்புற சாலையில்…

Read more

வயதான தாயை மிருகத்தனமாக உதைத்த ‘டெலிவரி பாய் ! காரணமே இன்றி முகத்தில் உதைத்துத் தள்ளிவிட்டுச் சென்ற கொடூரன்.. பதைபதைக்கும் வீடியோ..!!!

ரஷ்யாவின் நகரில் ஒரு  ‘டெலிவரி பாய் , வயதான பெண்ணை ஒரு பொது நடைபாதையில் கொடூரமாக முகத்தில் உதைக்கும் அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித காரணமும்  இல்லாமல் அந்த நபர் அந்தப் பெண்ணை கீழே…

Read more

பயங்கரம்! சீறி வந்த கார்! உயிரிழந்த கல்லூரி ஊழியர்….ஒரே நொடியில் சிதைந்த வாழ்க்கை! நடந்தது என்ன?

உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னூர் புறவழிச் சாலையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், கல்லூரி ஊழியர் அகிலேஷ் (45) உயிரிழந்ததுடன், அவரது அண்டை வீட்டுக்காரர் அபிஷேக் மற்றும் அவரது மகன் யுவி ஆகியோர் படுகாயமடைந்தனர். திருமண நிகழ்ச்சிக்குச் சென்று ஒரே…

Read more

மனிதாபிமானமற்ற செயல்! “சடலத்தின் மீதும் திருட்டு”… தங்க நகைகளை அபேஸ் செய்த அதிர்ச்சி சம்பவம்! ஊழியரின் சிசிடிவி காட்சி வெளியானது..!!!

டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகரில் இருக்கும் கோயல் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு வயது முதிர்ந்த பெண்மணி உயிரிழந்தார். சிகிச்சை முடிந்து சடலத்தை உறவினர்கள் எடுத்துச் செல்லும்போது, அந்தப் பெண்ணின் தங்க நகைகள் காணாமல் போயிருப்பது…

Read more

இப்படியும் மனுஷங்களா..? “மின்சார ரயிலில் இருந்து 3 வயது ஆண் குழந்தையை தனியாக இறக்கி விட்டு விட்டு”… நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!!

சென்னையின் சானடோரியம் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நடைமேடை அருகே தனியாகச் சுற்றித் திரிந்த 3 வயது சிறுவனை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலர் கண்டதும் உடனே மீட்டு குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தார். சிறுவனின் பெற்றோர்…

Read more

ரத்தம் சொட்ட சொட்ட விடாமல் துரத்தி…!! பள்ளி சீருடையில் மாணவர்கள் செய்த காரியம்… மதுரையை நடுங்க வைத்த சிசிடிவி காட்சி…!!!

சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. வாய் தகராறு ஒரு கட்டத்தில் முற்றி கொலைவெறி தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேரி வருகின்றன. அது மட்டுமல்லாது ஜாதி ரீதியான தாக்குதல், போதையில் தாக்குதல், ரயில், பேருந்துகளில்,…

Read more

Other Story