“குடும்பத்தினர் மீதே காரை ஏற்றிய திமுக பிரமுகரின் மகன்!” – ஓசூரில் நடந்த கொடூரம்.. கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி..!!
ஓசூரில் தொழிலாளர் நலத்துறை அலுவலக ஊழியர் சிவமூர்த்தி என்பவர் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செயலில் ஈடுபட்ட ஆதித்யா என்பவர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக பொதுக்குழு…
Read more