மின்சாரம் தாக்கி நின்ற மூச்சு.. “விடமாட்டேன்…” – மார்பில் அடித்து உயிரைக் கொடுத்த CPR.. மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்ட தொழிலாளி.. வைரலாகும் வீடியோ..!!

மின் கம்பி ஒன்றைத் தற்செயலாகத் தொட்டதால் மின்சாரம் தாக்கி, ஒரு தொழிலாளி திடீரென மூச்சுவிடுவதை நிறுத்தி மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அங்கிருந்த நபர் ஒருவர், சற்றும் தாமதிக்காமல் அவருக்கு உடனடியாக சி.பி.ஆர் முதலுதவி சிகிச்சை அளித்தார். அந்த நபர் விடாமல்…

Read more

சிறுவன் வைத்த ஒரு அடி.. சரிந்து விழுந்த மின்கம்பம்.. அடுத்த விநாடி என்ன நடந்திருக்கும்?நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி..!!

ஆந்திர மாநிலம் கர்னூல் அசோக் நகர் பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நூலிழையில் உயிர் தப்பினார். அந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் சமீபத்தில் சாக்கடை கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மின் கம்பம் ஒன்றின் அடியில் பள்ளம்…

Read more

Other Story