“சிசிடிவி கேமரா இல்லனா கதையே முடிஞ்சிருக்கும்!” மெயின் ரோட்டில் பைக்கர் செய்த மிகப்பெரிய தவறு… நூழிலையில் தப்பிய கார் டிரைவர்… அதிர்ச்சி தரும் காட்சி…!!”

சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடிப்பது எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பைக்கில் பின்னால் வந்தவரை ஒரு சந்திப்பில் இறக்கிவிட்டுவிட்டு, மெயின் ரோட்டுக்கு வரும்போது இடது வலது பார்க்காமல் திடீரென வண்டியைத் திருப்பியதால், வேகமாக வந்த…

Read more

“கண் இமைக்கும் நேரத்தில் கொளுந்துவிட்டு எரிந்த கார்!” பெட்ரோல் பங்க் ஊழியர்களின் முயற்சி பலிக்கவில்லை… டிரைவர் தப்பியது எப்படி? வைரலாகும் வீடியோ…!!”

பெங்களூரு – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நெரலூர் அருகே சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடிக்கொண்டிருந்த காரின் எஞ்சின் பகுதியில் இருந்து திடீரெனப் புகைந்து தீப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனைக் கவனித்த ஓட்டுநர்,…

Read more

“காரை அடித்து நொறுக்கி விட்டு தப்பியோட்டம்!” கல்லூரி மாணவன் மீது பயங்கரத் தாக்குதல்!” பஞ்சாப்பில் அரங்கேறிய திகிலூட்டும் வீடியோவின் பின்னணி…!!”

மொஹாலி மாவட்டம் டெராபாசி பகுதியில், கல்லூரி முடிந்து காரில் வீடு திரும்பிய 20 வயது மாணவன் மீது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பராக்பூர் பகுதியைச் சேர்ந்த பூபிந்தர் சிங்கின் மகனும்,…

Read more

“எங்களுக்கு இந்தச் சலுகையே வேண்டாம்!” – துணிச்சலாக விலகிய எம்.எல்.ஏ-க்கள்… அரசியல் களத்தைக் கலக்கும் சூடான விவாதம்…!!”

கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்கள், ஓட்டுநர்கள் மற்றும் தனிப்படையினர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு சமீபத்தில் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. மாநில அரசு ஏற்கனவே பெருமளவு கடன் சுமையில் தவித்து வரும் சூழலில், மக்கள் பிரதிநிதிகள்…

Read more

“காரில் ரகசியமாகக் கடத்தப்பட்ட ரூ.9 கோடி!” – சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த காவல்துறையினர்… அதிரடியாய் சிக்கிய கோடிக்கணக்கான ரொக்கப் பணம்…!!”

பெங்களூருவில் இருந்து தமிழகம் நோக்கி காாரில் கொண்டு செல்லப்பட்ட கணக்கில் காட்டப்படாத ரூ.9 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாகத் தமிழகத்திற்குத் தடைசெய்யப்பட்ட அல்லது கணக்கில் வராத பணம்…

Read more

“மக்களைப் பார்க்க கார் கொடுத்தால் தப்பா?” – முழங்கத் தொடங்கிய எதிர்க்கட்சிகளின் அனல் பறக்கும் வாதங்கள்… திமுகவை வச்சு செய்யும் வைரல் கேள்விகள்…!!”

மக்களைப் பார்க்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடி என்று கூறும் அதே நபர்கள், தாங்கள் கார் ரேஸ் நடத்தும்போது மட்டும் நிதி நெருக்கடி இல்லை என்று கூறுவது ஏன்? ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ…

Read more

“மாரல் போலீசிங் பெயரில் வெறிச்செயல்!” – காரில் வந்தவர்களை வழிமறித்துத் தாக்கிய 9 பேர் மீது பாய்ந்த அதிரடிச் சட்டம்.. இணையத்தை அதிரவைக்கும் கர்நாடக பகீர் சம்பவம்…!!””

மங்களூரு அருகே உள்ள கடபாவில், மாரல் போலீசிங் பெயரில் காரில் வந்தவர்களை வழிமறித்துத் தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியதாகப் பதிவான புகாரின் அடிப்படையில் 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா கொனலு கொல்பே…

Read more

“தமிழக வரலாற்றிலேயே முதல்முறை!” புது எம்.எல்.ஏக்களுக்கு செம ஜாக்பாட்… முதல்வர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்து போன அரசியல் வட்டாரம்..!!”

மக்களின் சேவையை எந்தவிதத் தடையுமின்றிச் சிறப்பாகச் செவ்வனே ஆற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதன்முறையாக வாகன வசதிகளைச் செய்து தர மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அதிரடியாக ஆணையிட்டுள்ளார். பொதுமக்களின் கோரிக்கைகளையும் தேவைகளையும் எந்தவிதத்…

Read more

“பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரா?” – புதிய காருடன் குளத்திற்குள் பாய்ந்த பெண்… கொல்கத்தாவில் நடந்த நெஞ்சை பதற வைக்கும் கோர விபத்து…!!”

கொல்கத்தா கெஸ்டோபூர் பகுதியில் புதிதாக வாங்கிய காரில் ஓட்டப் பழகிய 42 வயது பெண், எதிர்பாராதவிதமாக வாகனம் குளத்திற்குள் பாய்ந்ததால் உள்ளேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமித்ரா தாஸ் (42) என்ற கார்ப்பரேட் அதிகாரி,…

Read more

“வினாடி நேரத்தில் தப்பிய பயணிகள்!” சுங்கச்சாவடியில் நின்ற கார் மீது மோதிய கண்டெய்னர் லாரி.. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!!”

கர்நாடக மாநிலம் தாவண்கெரே தாலுகாவில் உள்ள சுங்கச்சாவடியில், கட்டணம் செலுத்த நின்றுகொண்டிருந்த கார் மீது வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும், சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும்போது…

Read more

“ஐயோ கடவுளே! இப்படியா நடக்கணும்….!” டைல்ஸ் வாங்க வந்த இடத்தில்…. இளைஞருக்கு நேர்ந்த சோகம்…. நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ…..!!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள தௌரு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அதிவேக கார் ஒன்று வரிசையாக நின்ற வாகனங்கள் மீதும், பின்னர் டைல்ஸ் ஷோரூம் மீதும் பயங்கரமாக மோதிய விபத்தில் 34 வயது மதிக்கத்தக்க கபில் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

“தங்கச் சங்கிலி பறிப்பு… ஆடைகளைக் கிழித்து அராஜகம்!” காரைத் துரத்திச் சென்று இரும்பு கம்பியால் தாக்குதல்.. சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. வைரலாகும் வீடியோ..!!”

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள பவ்லி அணைப் பகுதிக்குச் சென்ற குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா சென்ற குடும்பத்தினரை மறித்து, அங்குள்ள நபர்கள் அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், அவர்களைத் துரத்திச்…

Read more

“எந்த கார் கெட்டுப் போனது? பெயரச் சொல்லுங்க!” நிதின் கட்கரியின் அதிரடி சவால்.. E20 பெட்ரோல் குறித்துப் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!!”

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு குறித்துப் பரவிவரும் விமர்சனங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். E20 பெட்ரோலைப் பயன்படுத்தியதால் வாகனங்களில் பாதிப்பு ஏற்பட்டது என்று கூறுபவர்கள், எந்த காரில் பிரச்சனை ஏற்பட்டது என்ற பெயரையாவது கூறட்டும் என்று…

Read more

“கியர் மாற்ற நினைத்தால் பாட்டிலை மாத்துறாங்க!” டிரைவிங் சீட்டில் இளம்பெண் செய்த விபரீதம்.. இணையத்தில் கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு இளம் பெண் கார் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கார் ஓட்டிக்கொண்டிருக்கும் அந்தப் பெண், கவனக்குறைவாக கியர் மாற்றும் இடத்திலிருக்கும் தண்ணீர் பாட்டிலை, காரின் கியர் என்று நினைத்துக்கொண்டு…

Read more

“என்னடா எடுக்க எடுக்க வந்துட்டே இருக்கு..” காருக்குள் கட்டு கட்டாக பணம்.. அரசு அதிகாரியின் அட்டூழியம்.. இந்தியாவை அரிக்கும் ஊழல் கரையான்..!!”

ஊழல் என்பது இந்தியாவை கரையான் போல அரிக்கத் தொடங்கிவிட்டது என்பதற்குச் சான்றாக, சத்தீஸ்கரில் அரசு அதிகாரி ஒருவர் தனது காரில் பல கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வரிப்பணமும், அரசு நிதியும் இதுபோல அதிகாரிகளின்…

Read more

“கார் ஓட்டல, சும்மா தான் உட்கார்ந்திருந்தார்!” ஏர்பேக் வெடித்து இளைஞர் பலி.. கார்களில் மறைந்திருக்கும் இந்த ஆபத்து உங்களுக்குத் தெரியுமா?

பொதுவாகப் பாதுகாப்பு வசதிகள் நிறைந்த கார் பாதுகாப்பானது என்று கருதப்படும் நிலையில், மும்பை மீரா ரோடு பகுதியில் கார் ஏர்பேக் வெடித்ததால் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகித் சோனி என்ற இளைஞர் தனது…

Read more

பாதி பாதியா கழண்டு விழுது.. ஆனா ரோட்டுல அந்த வண்டி பண்ணிய வேலையை பாருங்க.. இணையத்தை அதிர வைத்த வீடியோ!”

இரும்புக் குவியலுக்குப் போக வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு கார், சாலையில் எந்தவொரு தடங்கலும் இல்லாமல் மிகவும் சீராகச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ‘its_prdiip_005’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை,…

Read more

“ரீல் இல்ல.. நிஜ கார்..!” உண்மையான 4D தியேட்டர் அனுபவமா..? – திரையைக் கிழித்துக்கொண்டு புகுந்த கார்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!”

திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு நிஜ மகேந்திரா ஸ்கார்பியோ கார் திரையைக் கிழித்துக்கொண்டு உள்ளே நுழைந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், தியேட்டரில் மக்கள் அமைதியாகப் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது படத்தின்…

Read more

காரில் பேட்டரி இல்லை.. கதவும் திறக்கவில்லை..! – பழுதுபார்க்க வந்த காரில் விளையாடிய சிறுமிகள்.. மூச்சுத்திணறி 2 உயிர்கள் பலியான கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய நெஞ்சை உலுக்கும் காட்சி..!!”

ராஜஸ்தான் மாநிலத்தில், விளையாடிக் கொண்டிருந்த இரண்டு உடன்பிறந்த சகோதரிகள் காருக்குள் மாட்டிக்கொண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது. டினா (8), லட்சுமி (5) என்ற அந்த இரு சிறுமிகளும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு பழுதுபார்ப்பதற்காக…

Read more

“அரசு கார் எனக்கு வேண்டாம்!” – முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. விஐபி கலாச்சாரத்திற்கு எதிராகப் பாய்ந்த அடுத்த அதிரடி ஆக்ஷன்.. அதிர்ந்துபோன எதிர்க்கட்சிகள்..!!”

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், பாதுகாப்பு நடைமுறைகளின்படி அரசு வழங்கிய குண்டு துளைக்காத காரைச் சில நாட்கள் மட்டுமே பயன்படுத்திவிட்டு, தற்போது மீண்டும் தனது சொந்த ‘லேன்ட் ரோவர் டிஃபெண்டர்’ காரையே பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அரசு காரை விடத் தனது சொந்த…

Read more

“பணத்திமிர் எடுத்த ரௌடி!” வயசான செக்யூரிட்டினு கூட பார்க்காம இப்படியா? நொய்டாவில் நடந்த அராஜகம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

நொய்டா செக்டர் 62-ல் உள்ள ரஜத் விஹார் பி பிளாக் சொசைட்டியில், கார் நுழைவாயில் தடுப்பை திறக்கத் தாமதமானதால் ஆத்திரமடைந்த ஒரு நபர், தனது காரைக் கொண்டு தடுப்பை உடைத்ததோடு மட்டுமல்லாமல், அங்கிருந்த முதியவர் என்றும் பாராமல் செக்யூரிட்டி கார்டை சரமாரியாகத்…

Read more

வீட்ல விசேஷம்.. ஆனா நடந்ததோ பெரும் சோகம்.. பூட்டிய காருக்குள் சிக்கிய 3 வயது சிறுவன்.. சுட்டெரிக்கும் வெயிலில் நேர்ந்த கொடூரம்.. பாதியில் நின்ற முண்டன் விழா..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள பிலாரா பகுதியில், 3 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்தபோது தந்தையின் காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் ஒரு விசேஷம் நடந்து கொண்டிருந்ததால் அனைவரும் வேலையில் மும்முரமாக இருந்தனர். அப்போது…

Read more

“ஹலோ கார்.. டாய்லெட் ப்ளீஸ்!” இனி நீண்ட தூரப் பயணங்களில் டாய்லெட் தேடி அலைய வேண்டாம்.. சீட்டுக்கு அடியில் ஒளிந்திருக்கும் ரகசியம்.. ஜப்பானை மிஞ்சும் சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு..!!

சீனாவின் பிரபல மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான செரெஸ் நீண்ட தூரப் பயணங்களின் போது அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தக்கூடிய, குரல் கட்டளை  மூலம் இயங்கும் கழிவறை வசதிக்கான காப்புரிமையைப் பெற்றுள்ளது. ஹூவாய் நிறுவனத்துடன் இணைந்து ‘ஐட்டோ’  என்ற சொகுசு கார் பிராண்டை…

Read more

ஏசி வேலை செய்யாததால் நேர்ந்த கொடூரம்.. – கார் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த சிறுமி பலி.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

 தலைநகர் டெல்லியின் அலிபூர் பகுதியில் ஏசி வேலை செய்யாததால் காரின் ஜன்னலைத் திறந்து வைத்துப் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜன்னல் ஓரமாகத் தாயின் மடியில் அமர்ந்து காற்றை ரசித்தபடி வந்த இரண்டு…

Read more

“₹1 லட்சம் வாடகை.. ரோல்ஸ் ராய்ஸில் டீ வியாபாரம்!” – ஷாக் கொடுத்த இன்ஸ்டா பிரபலம்.. 23 மில்லியன் பேரை வியக்க வைத்த ‘லக்ஸரி’ ஐடியா..!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘டீலக்ஸ் பையாஜி’  என்ற பெயரில் பிரபலமான இளைஞர் ஒருவர், ஒரு நாள் வாடகையாக ரூ. 1 லட்சம் கொடுத்து ரோல்ஸ் ராய்ஸ் காரை எடுத்து, அதில் ‘லக்ஸரி டீ’ விற்று அனைவரையும் திகைக்க வைத்துள்ளார். சாலையோர டீயை உலகின்…

Read more

லட்சக்கணக்கில் செலவு செய்தும் பலனில்லை.. புத்தம் புதிய ஸ்கார்பியோவுக்கு நேர்ந்த கதி.. ஷோரூமில் இருந்து எடுத்த 15-வது நாளில் நடந்த பயங்கரம்.. அதிர்ச்சியில் உரிமையாளர்..!!

கிரேட்டர் நொய்டாவில் ஷோரூமில் இருந்து எடுத்து வெறும் 15 நாட்களே ஆன புதிய ஸ்கார்பியோ கார் உரிமையாளருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இரவு நேரத்தில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரின் நான்கு சக்கரங்களையும் மர்ம நபர்கள் கழட்டிச் சென்றுவிட்டனர். காலையில் எழுந்து…

Read more

“அம்மாவை கொன்ன அதே பாணி!” ஜாமீனில் வந்தவனுக்கு நேர்ந்த கதி.. கார் மீது மோதி ரவுடி வெட்டிப் படுகொலை.. ஜிம் சந்தோஷ் கொலைக்கு பழிக்குப் பழியா? பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புதியகாவு பகுதியில், பிரபல ரவுடி ஒருவன் ஆயுதம் ஏந்திய கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் ‘ஆலுவா அதுல்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்…

Read more

பார்த்தாலே ரத்தம் உறையும்.. சாலையில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி.. தப்பியோடிய கார் டிரைவர்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் நக்ரோண்டா பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் மீது மோதி கொடூரமாக ஏறிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில்…

Read more

பதறவைக்கும் வீடியோ.. பெட்ரோல் பங்க் அருகே கோர விபத்து.. எமன் போல வந்த கார்.. நடுத்தெருவில் தூக்கி வீசப்பட்ட தாய், மகன்.. சிக்கிய கார் ஓட்டுநர்.‌.!!

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள சக்ராலே பகுதியில், வேகமாக வந்த கார் ஒன்று பெட்ரோல் பங்க் அருகே நின்றிருந்த பைக் மற்றும் பாதசாரி மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. நிதின் சிவாஜி பவார் என்பவர் தனது தாயுடன் பைக்கில் பண்ணைக்குச்…

Read more

மிரளவைக்கும் வீடியோ.. காரில் சென்றால் ‘ஜெய் ஹோ’ பாடும் சாலை.. இந்தியாவில் இப்படியொரு அதிசயமா?

இந்தியாவின் முதல் ‘மெல்லிசை சாலை’ மும்பை கடற்கரை சாலையில்  அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. நாரிமன் பாயிண்ட் மற்றும் வோர்லி இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த 500 மீட்டர் நீளமுள்ள சாலையில், வாகனங்கள் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது ‘ஸ்லம்டாக் மில்லியனர்’…

Read more

அதிசயம் செய்கிறேன் என ஆளை முடித்த பாபா.. நம்பிச் சென்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. காரில் 3 சடலங்கள்.. சிக்கிய சைக்கோ கொலையாளி.. நடுங்க வைக்கும் வாக்குமூலம்..!!

டெல்லியின் பீராகர்ஹி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரான ரந்தீர் என்பவர் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டிருந்தவர் என்றாலும், பேராசையினால் தனது பணத்தை இரட்டிப்பாக்க…

Read more

பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்.. ஒரே நொடியில் சிதைந்த வண்டி..‌ பறந்து வந்த கார்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்.. சாலையில் நடந்த கோர விபத்து..!!

மங்களூர் அருகே சூரத்கல்-முக்கா சாலையில் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் காயமடைந்தனர். அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த…

Read more

இருட்டில் தெரிந்த செல்போன் வெளிச்சம்.. கார் மூழ்கியபோதும் விடாத நம்பிக்கை.. ஆனால் கடைசியில் நடந்த சோகம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

குருகிராமில் பணியாற்றி வந்த நொய்டாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் யுவராஜ் மேத்தா, கடந்த ஜனவரி 16-ஆம் தேதி இரவு வேலை முடிந்து வீடு திரும்பும்போது நேர்ந்த கோர விபத்தில் உயிரிழந்தார். அடர்ந்த மூடுபனி காரணமாகப் பார்வை மங்கலாக இருந்த நிலையில், செக்டர்…

Read more

காருக்கு முன்னால் நின்றால் அவ்வளவுதான்.. இளைஞரை இழுத்துச் சென்ற பெண் டிரைவர்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!

புனேவில் காரின் பானட் மீது இளைஞர் ஒருவரை ஏற்றி வைத்துக்கொண்டு, பெண் ஓட்டுநர் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சங்கம்வாடி சாலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அந்தப் பெண் காரை நிறுத்தாமல்…

Read more

மஹிந்திரா தார் காருக்கே இந்த கதியா? கண்ணாடியை உடைத்து சக்கரங்களைத் தூக்கிய திருடர்கள்.. நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வைரல் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் சக்கரங்களைத் திருடர்கள் நள்ளிரவில் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த ஓமிக்ரான்-2 பகுதியில் இந்தத் திருட்டு நடந்துள்ளது. காரின் ஜன்னல் கண்ணாடியை…

Read more

கடவுள் வடிவில் வந்த மனிதர்கள்.. காரின் கண்ணாடியை உடைத்து மீட்ட நாய்.. இதயம் பதறவைக்கும் காட்சி..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பலரது மனதை நெகிழச் செய்துள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு காருக்குள் நாய் ஒன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. காரைச் சுற்றி தண்ணீர் வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்த நிலையில், மீட்புக் குழுவினர்…

Read more

வைரல்! 2.5 கிமீ பயணம், 10 நிமிஷம் வெயிட்டிங்…ஓட்டுநரின் உழைப்பை மதித்து ₹100 கொடுத்த சம்பவம்! நெகிழ்ச்சியில் கேப் ஓட்டுநர்…!!!

வாகன ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே ரத்து செய்யப்பட்ட பயணங்கள் அல்லது தவறான புரிதல்கள் காரணமாக சண்டைகள் நடக்கும் வீடியோக்கள் இணையத்தில் நிரம்பி வழிகின்றன. ஆனால், சமீபத்தில் ஒரு புதிய வீடியோ, ஒருவருக்கொருவர் மரியாதை காட்டுவது இதுபோன்ற தருணங்களை எப்படி முற்றிலும் மாற்றும்…

Read more

அடக்கடவுளே… சாலையின் நடுவே அமர்ந்திருந்த கன்றுக்குட்டி… திடீரென வேகமாக வந்த கார் மோதி… அடுத்து நடந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்சியில், பொதுமக்களை பதறவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சாலை நடுவே அமைதியாக அமர்ந்திருந்த கன்று குட்டியை, அருகே வந்த மாருதி சியாஸ் கார் மோதியது. இந்த காட்சிகள் அருகில் இருந்த CCTV கேமராவில் பதிவாகி, தற்போது சமூக…

Read more

9 மணி நேர போராட்டம்… கடலுக்குள் மாயமான கார் ஓட்டுனர்… கதறும் குடும்பத்தினர்…!!!

சென்னை துறைமுகத்திலிருந்து கடலோர காவல் படை வீரர் ஒருவரை அழைத்து செல்வதற்காக தனியார் டிராவல்ஸ் கார் ஒன்று வந்துள்ளது. இதில் கொடுங்கையூர் சேர்ந்த முகம்மது சகி என்பவர் ஓட்டுனராக இருந்துள்ளார். இந்நிலையில் துறைமுகத்தில் கடலோர காவல் படை வீரரை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர்…

Read more

சல்மான் கானின் செக்யூரிட்டி… வாங்கிய காரின் விலை இத்தனை கோடியா..!

குர்மித் சிங் என்கிற சேரா என்பவர் சுமார் 20 வருடங்களாக சல்மான் கானுக்கு பாதுகாவலராக இருக்கிறார். ஒரு பாதுகாவலராக மட்டுமில்லாமல் இவர்கள் இருவர் இடையே நல்ல ஒரு நட்பு இருக்கிறது என்றும் கூறலாம். சல்மான் கானுக்கு மிகவும் விசுவாசமானவர் சேரா. பத்திரிக்கை…

Read more

360 டிகிரி கோணத்தில் திரும்பும் மின்சார கார்…. ஹூண்டாய் நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!

ஹூண்டாய் ஐயோனிக் 5 மின்சார வாகனத்தில் புதிய படைப்பை உருவாக்கியுள்ளது. இது டெஸ்லாவின் மின்சார வாகனங்கள் உள்பட மற்ற மின்சார வாகனங்களில் இருந்து வேறுபட்டு தனித்துவமான அம்சத்தை கொண்டுள்ளது. இந்நிலையில் இ-கார்னர் அமைப்பு என்பது ஹூண்டாய் ஐயோனிக் 5 மின்சார வாகனத்தில்…

Read more

பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய கார் புதுப்பிப்பு…. ஆர்வமுடன் செல்பி எடுத்த பொதுமக்கள்…!!

1952-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதலமைச்சரான பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். அவர் மறைவுக்குப் பிறகு சென்னை…

Read more

Other Story