மாதம் 4% லாபம் தருவதாக ஆசை!” – 10 வருடம் கழித்து சட்டத்தின் பிடியில் சிக்கிய பெண் தொழில்முனைவோர்… மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் அதிரடி ஆபரேஷன்…!!”
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த காலங்களில் ஜியிஃபி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த லதா (47) என்பவரை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். முதலீடுகளுக்கு அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்துவிட்டு மோசடியில்…
Read more