“சினிமாவை மிஞ்சிய கொள்ளை முயற்சி.. 300 மீட்டர் இழுத்துச் சென்ற பகீர் சம்பவம்.. ஏடிஎம்-ஐ வேரோடு பெயர்த்த கும்பல்.. சிசிடிவி வீடியோ இதோ..!!”

ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் மாவட்டத்தில் ஏடிஎம் ஒன்றை கொள்ளையடிக்க முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் சிலர், தங்கள் வசம் இருந்த மஹிந்திரா தார் வாகனத்தைக் கொண்டு இந்தியா1 ஏடிஎம் இயந்திரத்தை வேரோடு பெயர்த்து, சுமார் 300…

Read more

“உங்கள் பணம் ஆபத்தில் இல்ல!” மொபைல் ஆப் மூலம் ஏடிஎம்-ஐ கண்ட்ரோல் செய்ய முடியுமா? சைபர் நிபுணர்கள் சொல்வது என்ன? வைரலாகும் வீடியோவால் பதறிய மக்கள்..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் தனது செல்போனில் உள்ள ஒரு செயலியைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை ரிமோட் மூலம் கட்டுப்படுத்துவது போலக் காட்டப்பட்டுள்ளது. இது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“என்னடா எடுக்க எடுக்க வந்துட்டே இருக்கு..” காருக்குள் கட்டு கட்டாக பணம்.. அரசு அதிகாரியின் அட்டூழியம்.. இந்தியாவை அரிக்கும் ஊழல் கரையான்..!!”

ஊழல் என்பது இந்தியாவை கரையான் போல அரிக்கத் தொடங்கிவிட்டது என்பதற்குச் சான்றாக, சத்தீஸ்கரில் அரசு அதிகாரி ஒருவர் தனது காரில் பல கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வரிப்பணமும், அரசு நிதியும் இதுபோல அதிகாரிகளின்…

Read more

“9,330 கோடி ரூபாய் யாருக்குச் சொந்தம்?” பல வருடங்களாக உரிமை கோரப்படாத கோடிக்கணக்கான ரூபாய்.. RTI வெளியிட்ட பகீர் உண்மை..!!”

இந்தியாவில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி விதிகளில் அரசு பல சீர்திருத்தங்களைச் செய்து, பணத்தை எடுப்பதை எளிதாக்கி வரும் நிலையிலும், ஒரு கவலைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தரவுகளின்படி, சுமார் 30.91 லட்சம் செயலற்ற EPF…

Read more

“பணம் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று கொடூரம்.. மௌனம் கலைத்த பெண்!” மூன்று நாட்கள் மறைத்து வைத்த மர்மம்.. தோழியின் உதவியால் வெளிவந்த உண்மைகள்..!!”

ஜல்கான் நகரில், நாசிக்கைச் சேர்ந்த 28 வயதுடைய பியூட்டி பார்லர் நடத்துபவர் ஒருவரிடம் வன்புணர்வு நிகழ்த்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், தான் ஏற்கனவே விவாகரத்து பெற்றவர். இவருக்கும் சுனில் மதுகர் சௌத்ரி என்பவருக்கும் பிப்ரவரி மாதம் அறிமுகம்…

Read more

உயிரே போகும் என்று தெரிந்தும் துளியும் இரக்கமில்லை!” கணவனை நசுக்க மனைவியே செய்த சதி.. 20 மில்லியன் யுவான் காப்பீட்டுப் பின்னணி..!!”

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள மணல் குவாரி ஒன்றில், கணவன் ஃபோர்க்லிஃப்ட் இயந்திரத்தை பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது, அவரது மனைவி வேண்டுமென்றே இயந்திரத்தை இயக்கி அவரை நசுக்க முயன்ற அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயந்திரத்தின் அடியில் கணவன் இருப்பதை அறிந்தும்,…

Read more

உங்க போனை தெரியாம கூட கொடுத்துடாதீங்க.. விமான நிலையத்தில் சிக்கிய மோசடி கும்பல்!” உதவி கேட்கும் பெயரில் நடக்கும் நூதன திருட்டு.. வைரலாகும் வீடியோ..!!”

பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு பேர் தன்னிடம் மோசடியில் ஈடுபட முயன்றதாக, பயணி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவுடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த நபர் தனது பதிவில், “முதலில் ஒரு நபர் வந்து ரயில்…

Read more

“கோடிக்கணக்கான நன்கொடை.. மர்மமான முறைகேடு?” பக்தர்கள் வழங்கிய தங்கம் மற்றும் பணம் காணாமல் போனதா? தின்னு யாதவ் மீது குவியும் பகீர் புகார்கள்.. SIT விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!”

அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில், ராமர் கோவிலுக்கு வந்த நன்கொடைகள் மற்றும் நகைகள் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில், அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயின் நெருங்கிய…

Read more

“அனுமதிக்க முடியாது.. ஃபைலை மட்டும் கொடுத்துட்டு போங்க.. கொளுத்தும் வெயிலில் 1 கி.மீ ஸ்ட்ரெச்சரை இழுத்த அவலம்.. கோடிக்கணக்கில் பணம் வாங்கியும் இந்த நிலைமையா?

மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனை வளாகமான இந்தூரின் எம்.ஒய் மருத்துவமனையில், 12 வயது சிறுவன் ஆதர்ஷ் என்பவனின் பெற்றோர் தங்களின் நோய்வாய்ப்பட்ட மகனுக்காக வார்டு பாய் மற்றும் ஆம்புலன்ஸாக மாற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. தண்டுவடம் சார்ந்த பிரச்சனைக்காகச்…

Read more

“எவ்வளவு பணம் இருந்தாலும் அங்க ‘அது’ இல்ல..!” – கனடா வாழ்க்கையை மொத்தமா வெறுத்து சென்னைக்கு ஓடிவந்த இளைஞர்.. வைரலான வீடியோவால் இணையத்தில் வெடித்த விவாதம்..!!”

நீண்ட காலமாக மேலைநாடுகளுக்குக் குடிபெயர்வது என்பது பலரது வாழ்நாள் கனவாக இருந்து வந்தது. பனிப்பொழிவு, விமான நிலையப் புகைப்படங்கள் மற்றும் வெளிநாட்டுப் பணம் போன்ற நல்ல விஷயங்கள் மட்டுமே பேசப்பட்டு வந்த நிலையில், சமீபகாலமாக வெளிநாடுகளில் வாழும் இளம் இந்தியர்கள் அங்கு…

Read more

“60 நொடியில் 17 லட்சம் ரூபாய் லாபம்!” சாதாரண வியாபாரி செய்த அந்த ஒரு சின்ன விஷயம்.. லட்சக்கணக்கில் எகிறிய பேங்க் பேலன்ஸ்.. இதோ அந்த ‘மேஜிக்’ வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, கிரிப்டோகரன்சி உலகையே அதிரவைத்துள்ளது. மே 2026-ல் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஒரு சாதாரண தெருவோர வியாபாரி, கிரிப்டோ இன்ஃப்ளூயன்ஸர் ஒருவரின் உதவியுடன் ‘Pump.fun’ என்ற தளத்தில் ஒரு புதிய மீம்காயினை  உருவாக்குகிறார்.…

Read more

“2 லட்சத்திற்காக கையை அறுக்கத் துணிந்த கொடூரம் கிரைண்டர் மெஷினுடன் பாய்ந்த தந்தை.. 7 மணி நேரம் பிணத்துடன் இருந்த அதிர்ச்சி பின்னணி..!!

டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ள விஜய் என்கிளேவ் என்ற இடத்தில், 32 வயதான லோகேஷ் குப்தா என்பவர் பணத் தகராறு காரணமாகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இனிப்பு மற்றும் பந்தல் வேலை செய்யும் லோகேஷ், அஜய் பால் என்பவரது மகள் திருமணத்திற்கு…

Read more

“தம்பி.. நீ பெரிய ஆளா வருவ.. கையில கட்டுக்கட்டா காசு.. ஆனா சிறுவன் செஞ்ச காரியத்தைப் பார்த்தீங்களா? உலகையே அதிர வைத்த வைரல் வீடியோ..!!

இந்த வீடியோவில் காட்டப்படும் சிறுவனின் நேர்மை மற்றும் அவனது தாயின் வளர்ப்பு முறை பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வசதி இல்லாத குடும்பமாக இருந்தாலும், கோடிக்கணக்கான பணத்தை விட மேலான நற்பண்புகளை அந்தத் தாய் தன் மகனுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். அதே சமயம்,…

Read more

என்னயா இது? 100 ரூபாய்க்கு வெறும் ரெண்டே ரெண்டு கேரட்டா? லண்டன்ல இந்திய நோட்டுக்கு வந்த சோதனைய பாருங்க.. வைரல் வீடியோ..!!

லண்டனில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இந்தியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. @veggiewander என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு பெண் 100 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு லண்டன்…

Read more

“பணப் பையைத் தொட்டது கூட தெரியவில்லை..! கண் இமைக்கும் நேரத்தில் 2 லட்சம் அவுட்.. நடுரோட்டில் பலருக்கு மத்தியிலும் அசால்டாகத் திருடிச் சென்ற மர்ம நபர்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!

வங்காளதேசத்தில் சில வினாடிகளில் இரண்டு லட்சம் ரூபாயைத் திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்த கொள்ளையனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்தபோதிலும், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் மிகத் துரிதமாகப் பணப் பையைத் திருடிச் சென்ற…

Read more

“வானத்திலிருந்து கொட்டியது கோடிக்கணக்கான ரூபாய்!” – சாலையில் மக்கள் முண்டியடித்த அதிசயம்.. சீனாவில் நடந்த அந்த ‘பண மழை’ சம்பவம்.. இணையத்தை அதிர வைக்கும் காட்சி..!!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷான்டௌ நகரில், கணவருடன் ஏற்பட்ட கடும் சண்டையால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து பல மில்லியன் கணக்கான பணத்தாள்களைக் கீழே வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஸ்டார் லேக் சிட்டி’…

Read more

வளைகுடா நாடுகளுக்கு விழுந்த ‘மரண அடி’.. பல லட்சம் கோடி கேட்கும் அமெரிக்கா.. ஈரானுடன் நடக்கும் போருக்கு நீங்க தான் காசு தரணும்.. டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை.. அதிர்ச்சியில் அரபு நாடுகள்..!!

ஈரானுக்கு எதிரான போருக்கான பிரம்மாண்ட செலவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு வளைகுடா நாடுகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் வலியுறுத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன்படி, போரின் முழுச் செலவையும் அமெரிக்கா மட்டும் ஏற்காமல், சவூதி அரேபியா மற்றும் குவைத் போன்ற…

Read more

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் காலி.. 60 நிமிடத்தில் ஆக்ஷன் எடுக்கும் புது ஆப்.. ஒரு போன் கால் செய்தால் போதும்.. அதிரடி நடவடிக்கை.. தேர்தல் அதிகாரியின் கிடுக்கிப்பிடி உத்தரவு..!!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்கினால் ‘சி-விஜில்’ செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்றும், அதன் மீது ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் தலைமை அதிகாரி ஜவகர் எச்சரித்துள்ளார். மொத்தம்…

Read more

அரசு சம்பளம் 40 ஆயிரம்.. ஆனால் சொத்து 4 கோடி.. அதிகாரிகளின் வீட்டில் பதுங்கியிருந்த பணமலை.. சிக்கியது எப்படி? ஊழல் தடுப்பு பிரிவின் அதிரடி ஆக்ஷன்.. பரபரப்பு பின்னணி..!!

ஒடிசா மாநில சுரங்கத் துறை இணை இயக்குனர் தேபப்ரதா மொஹந்தி என்பவர் வெறும் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கினார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 4 கோடி ரூபாய் ரொக்கப்…

Read more

கோவில் வாசலில் பிச்சை எடுத்த முதியவர்.. இறந்த பிறகு பெட்டியைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!

அம்பாலா நகரில் மூன்று சக்கர சைக்கிளில் பிச்சை எடுத்து வந்த லெக்ராஜ் என்ற மாற்றுத்திறனாளி முதியவரின் மரணம், அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அனுமன் கோயில் வாசலில் பிச்சை எடுத்து வந்த இவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால்…

Read more

விஷம் கலந்த லட்டு.. பலியான உயிர்கள்.. பண ஆசைகாட்டி 3 பேரை கொன்ற ‘பாபா’ – வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

டெல்லியின் பீராகர்ஹி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பாபா’ என்று அழைக்கப்படும் கம்ருதீன் என்ற போலிச் சாமியார், புதையல் எடுத்துத் தருவதாகவும் பண மழை பொழிய வைப்பதாகவும் கூறி…

Read more

youtube-ல் ஒரு மில்லியன் வியூஸ் வந்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா…? கண்டிப்பா நீங்களும் இதை தெரிஞ்சுக்கோங்க..!!

இன்றைய டிஜிட்டல் உலகில் யூடியூப் என்பது வெறும் பொழுதுபோக்குத் தளமாக மட்டுமல்லாமல், பல கோடி வருமானம் ஈட்டித்தரும் ஒரு தொழிலாகவும் மாறியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணையத்திற்கு அடிமையாகியுள்ள நிலையில், பல இளைஞர்கள் வீட்டில் இருந்தபடியே பயனுள்ள வீடியோக்களைப்…

Read more

மண்டபம் வேண்டாம்.. மேளம் வேண்டாம்.. திருமண மண்டபத்திற்குப் பதில் புது வீட்டிலேயே தாலி கட்டிய மாப்பிள்ளை.. வைரலாகும் வீடியோ..!!

ஆடம்பரமான திருமணங்களுக்காகப் பல லட்சங்களைச் செலவழிக்கும் இந்தக் காலத்தில், தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு காதல் தம்பதி எடுத்த அறிவுப்பூர்வமான முடிவு சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பிரம்மாண்டமான மண்டபம், அதிகப்படியான விருந்தினர்கள் எனப் பணத்தை வீணாக்காமல்,…

Read more

சடலத்தை தொடக்கூட ₹3000 லஞ்சம்.. பிரேதப் பரிசோதனை மையத்தில் நடந்த பகல் கொள்ளை.. வைரலாகும் வீடியோ.. நடுங்க வைக்கும் நொய்டா அவலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அரசு பிரேதப் பரிசோதனை மையத்தில், உயிரிழந்தவரின் உடலைத் துணியால் சுற்றித் தருவதற்கு ஊழியர்கள் ₹3,000 லஞ்சம் கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட ரசித் என்பவரின் உடலை வாங்க வந்த…

Read more

திமுகவின் ‘ஊழல் புத்தகம்’ தயார்.. பணக்கட்டுகளை எண்ணியவர்கள் இனி சிறைக்கம்பிகளை எண்ணுவர்.. நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அதிரடித் தகவல்..!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு குடிநீர் வழங்கல் திட்ட ஒப்பந்தங்களில் 10 சதவீதம் வரை லஞ்சம்…

Read more

“விபத்தில் கட்டு கட்டாக சிதறிய பணம்” ஆம்புலன்ஸ் ஊழியர்ககளின் நேர்மை…குவியும் பாராட்டுக்கள்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள கொண்டாலம்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சிவதாராபுரம் பகுதியிலுள்ள டாஸ்மார்க் மதுபான கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு மகேஸ்வரன் மற்றும் விற்பனையாளர் குழந்தை வேலு ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த…

Read more

எத்தனை வாட்டி எச்சரிக்கை விடுத்தாலும் இப்படியா..? “டிஜிட்டல் ARREST -ஐ நம்பி யாரும் ஏமாறாதீங்க”..‌ரூ.5 1/2 கோடியை இழந்த ஆசிரியர்..!!

மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற 67 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி செல்போனில் வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை ஆசிரியை ஏற்று பேசியுள்ளார். அப்போது எதிர் முனையில் போலீஸ் சீருடையில் காட்சியளித்த…

Read more

“டிஜிட்டல் பேமென்ட்”… உங்களுக்கு இதுபோல் நடந்துள்ளதா..? அப்போ இதை செய்யுங்க…!!

தற்போதைய நவீன யுகத்தில் டிஜிட்டல் பரிமாற்றங்களின் உபயோகம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் பணம் கொடுத்து பரிவர்த்தனை செய்வதை விட பலர் g-pay, phone pay போன்ற UPI செயலிகள் மூலம் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். அதோடு பொருட்களை வாங்கிவிட்டு பணம்…

Read more

பணத்திற்காக இப்படியா…? சொந்த குழந்தைக்கு விஷம் கொடுத்த தாய்… அதிர்ச்சி சம்பவம்…!!

நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டு சமூக ஊடகங்களில் பார்வைகள் மற்றும் நன்கொடைகளை குவிப்பதற்காக ஆஸ்திரேலிய பெண் ஒருவர் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு சிறுக சிறுக விஷம் கொடுத்துள்ளார். இதில் குயின்ஸ்லாந்திலுள்ள…

Read more

“உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது” ஆசை வார்த்தை கூறிய ஜோதிடர்… கதறும் தம்பதியினர்…!!!

சென்னை வேளச்சேரி கருமாரியம்மன் நகரை சேர்ந்த கவிதா- மணிகண்டன் தம்பதியினர் இருவரும் பெருங்களத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும்  ஜாதகம் பார்ப்பதற்காக ஜோதிடர் வெங்கட சுரேஷ் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஜோதிடர் உங்களுக்கு நல்ல…

Read more

இப்படியும் ஏமாற்றுவார்களா…? youtube ரீல்ஸ் பார்த்து கால் செய்த தொழிலதிபர்… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…!!!

சென்னையில் முகமது இஸ்மாயில் என்பவர் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவர் மற்றும் திருப்பூரில் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வரும் அபுதாகிர், கேசவராஜ், கலீல் அகமது ஆகிய 4 பேரை சைபர் கிரைம் காவல்துறையினர் தொழிலதிபரிடம் சுமார்…

Read more

இவர்களை மட்டும் குறி வைத்து… திருமண ஆசை வார்த்தை கூறி பணம் பறிப்பு… மேட்ரிமோனியில் வலம் வந்த ஆசாமியால் பரபரப்பு…!!!

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி, கரையான் சாவடி பகுதியில் ஜெசி என்பவர் வசித்த வருகின்றார். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நான் 2-வது திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்டியன் மேட்டர் மோனியில் பதிவு…

Read more

“பணம் கேட்டு மிரட்டிய மனைவி குடும்பத்தினர்” வரதட்சனை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர் பெங்களூருவில் உள்ள மஞ்சுநாத் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்ததோடு ஒரு கடிதத்தில் தனது மனைவி சுமத்திய வரதட்சனை கொடுமை உள்ளிட்ட குற்றசாட்டுகள் எதுவும்…

Read more

“மாத சீட்டு நடத்தி ரூ 1 1/2 கோடி மோசடி” புகார் மனு கொடுக்க ஒன்று திரண்ட மக்கள் கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம் தரங்கம்பாடி, தோகைமலை, கடவூர், பெட்ட வாய் தலை பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேர்ல்ட் மற்றும் ஸ்ரீ முருகா சீட்ஸ் என்ற மாதாந்திர ஏலச்சீட்டு நிறுவனம் நடைபெற்று வந்துள்ளது. கடந்த தீபாவளிக்கு முன்பு இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தலைமறைவாகி…

Read more

இப்படியும் பணம் திருடுவாங்க..!! வங்கி விவரங்களை கூற வேண்டாம்… பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலம் பண மோசடி அதிகமாக நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை பறி கொடுத்துள்ளார். இது தொடர்பாக…

Read more

  • money
  • September 28, 2024
இந்த மனசு யாருக்கு வரும்..? வங்கிக் கணக்கில் விழுந்த லட்சக்கணக்கான பணம்.. யாரும் யோசிக்காத செயலை செய்த மாணவன்.!!

சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் அர்ஷத், தனது நேர்மையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், அர்ஷத்தின் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.2.50 லட்சம் வந்துள்ளது. இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிந்துகொண்ட அர்ஷத்,…

Read more

APY : “ரூ1,000 – ரூ5,000 மாத வருமானம்” அரசின் அசத்தல் திட்டம்….!!

அடல் பென்ஷன் யோஜனா (APY): உங்கள் ஓய்வூதியத்தைப் பாதுகாக்கவும் APY என்றால் என்ன? அடல் பென்ஷன் யோஜனா என்பது 60 வயதிற்குப் பிறகு உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்கும் அரசாங்கத் திட்டமாகும். இது குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களை இலக்காகக்…

Read more

புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில்…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழக மட்டுமின்றி கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் இருக்கும் உண்டியல் பணத்தை எண்ணும் பணி…

Read more

3 முறை வந்த அழைப்பு….. “சிம் ஸ்வாப் மோசடி” பணத்தை இழந்த வழக்கறிஞர்…. டெல்லி அருகே பரபரப்பு…!!

வடக்கு டெல்லியில், சிம் மாற்றும் முறை மூலம்  நடைபெறும் ஃபோன் ஹேக்கிங் மோசடி குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். பாதிக்கப்பட்டவர்:இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் 35 வயதான வழக்கறிஞர், போன் ஹேக்கிங் சம்பவத்தால் அவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிடத்தக்க பணத்தை…

Read more

ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து தானாக வந்த ரூபாய் நோட்டுகள்…. ஆட்டோ டிரைவரின் செயல்…. குவியும் பாராட்டுகள்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் சன்னதி தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணா சிலை சந்திப்பில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் 10 மணிக்கு ஜெயச்சந்திரன் குளச்சல் மெயின் ரோட்டில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி எதிரே இருக்கும்…

Read more

Other Story