“இனி ஒரு குழந்தை மட்டும் போதாது.. “3-வது குழந்தைக்கு ₹30,000.. 4-வது குழந்தைக்கு ₹40,000!” – முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அதிரடி அறிவிப்பு.. தம்பதியருக்கு அள்ளிக்கொடுக்கும் அரசு..!!
ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் கட்டுப்படுத்தவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஒரு முக்கிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டாவில் நடைபெற்ற ‘கோல்டன் ஆந்திரா-க்ளீன் ஆந்திரா’ நிகழ்ச்சியில் பேசிய அவர்,…
Read more