வேலியே பயிரை மேய்ந்தது போல…. பள்ளி தாளாளரால் 2-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடுமை…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானாமதி கண்டிகை பகுதியில் செயல்படும் சிபிஎஸ்இ அகாடமியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு செங்கல்பட்டு மாவட்டம் ஆதனூர் பகுதியில் வசிக்கும் சகாயராஜ் என்பவர் பள்ளி தாளாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில்…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழக மட்டுமின்றி கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் இருக்கும் உண்டியல் பணத்தை எண்ணும் பணி…

Read more

மூதாட்டி மீது கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்ட வாலிபர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கொளுத்துவான் சேரி பகுதியில் ராணி பாய் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அதே பகுதியில் மாலை நேரங்களில் பஜ்ஜி, போண்டா விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கஞ்சா போதையில் சில வாலிபர்கள் கடைக்கு…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. இளம்பெண் பலி; தோழி படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூர் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனவர்த்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் கவரிங் நகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் தனவர்தினி தனது தோழி மேகலாவுடன் ஸ்கூட்டரில் ராணிப்பேட்டைக்கு சென்று…

Read more

அதிகரித்த கடன் தொந்தரவு…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அப்பாராவ் தெருவில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பினாயில், சோப்பு விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு யுவராணி என்ற மனைவியும், ஸ்ரீ நதி, கவி ஸ்ரீ என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கடன் தொந்தரவு…

Read more

Other Story