வேலியே பயிரை மேய்ந்தது போல…. பள்ளி தாளாளரால் 2-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடுமை…. பரபரப்பு சம்பவம்….!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானாமதி கண்டிகை பகுதியில் செயல்படும் சிபிஎஸ்இ அகாடமியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு செங்கல்பட்டு மாவட்டம் ஆதனூர் பகுதியில் வசிக்கும் சகாயராஜ் என்பவர் பள்ளி தாளாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த…
Read more