“ஏசி, கூலர் எதுவுமே தேவையில்லை..!” – ஒரே ஒரு டேபிள் ஃபேனை வைத்து இந்தியர் செய்த மேஜிக்..‌ வெயிலில் இருந்து தப்பிக்க நச்சுனு ஒரு ஐடியா.. வைரல் வீடியோ..!!”

இந்தியர்களின் தனித்துவமான புத்திசாலித்தனத்திற்கும் படைப்பாற்றலுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு சுவாரஸ்யமான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கப் பலர் ஏசி, கூலர் என வாங்க நினைத்தாலும், பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு இதுபோன்ற…

Read more

“60 நொடியில் 17 லட்சம் ரூபாய் லாபம்!” சாதாரண வியாபாரி செய்த அந்த ஒரு சின்ன விஷயம்.. லட்சக்கணக்கில் எகிறிய பேங்க் பேலன்ஸ்.. இதோ அந்த ‘மேஜிக்’ வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, கிரிப்டோகரன்சி உலகையே அதிரவைத்துள்ளது. மே 2026-ல் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஒரு சாதாரண தெருவோர வியாபாரி, கிரிப்டோ இன்ஃப்ளூயன்ஸர் ஒருவரின் உதவியுடன் ‘Pump.fun’ என்ற தளத்தில் ஒரு புதிய மீம்காயினை  உருவாக்குகிறார்.…

Read more

“அடப்பாவமே.. இது மேஜிக்கே இல்லையா? ஒரே ஒரு வீடியோவில் மொத்த மானமும் போச்சு.. கல்கோடியாஸ் கலை விழாவில் நடந்த அந்த ‘ப்ளூப்பர்’.. கலாய்த்து தள்ளும் இணையதளம்..!!”

கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த கலை விழாவில் அரங்கேறிய ஒரு மேஜிக் ஷோ, தற்போது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் கிண்டலுக்கும் விவாதத்திற்கும் உள்ளாகியுள்ளது. மேடையில் ஒரு மாயாஜால நிபுணர் தனது உதவியாளரின் உடையை நொடிப் பொழுதில் மாற்றிக் காட்டும் மேஜிக் செய்தபோது,…

Read more

“ஒரு வாரம் கஷ்டப்பட்டா கைநிறைய காசு..” “மண்ணுக்குள்ள புதையல் இருக்கு..” ஆப்கானிஸ்தான் நதிக்கரையில் நடக்கும் அதிசயம்.. இணையத்தை அதிரவைக்கும் காட்சிகள்..!!

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள குன்னார் நதிக்கரையில், வறுமை காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் தங்கத் துகள்களைத் தேடி மணலைத் தோண்டி வருகின்றனர். நாட்டின் மோசமான பொருளாதாரச் சூழல் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால், காபூல் போன்ற நகரங்களில் பார்த்த வேலையை விட்டுவிட்டு, பலர்…

Read more

“இது எப்படி சாத்தியம்?” ஏர்போர்ட்டில் பாதுகாப்பு வீரரையே வாயடைக்க வைத்த பயணி.. கையில் இருந்த அடையாளம் எப்படி அங்கே போனது? மிரண்டு போன CISF படை.. வைரல் வீடியோ..!!

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப்  வீரரிடம் பயணி ஒருவர் செய்த மாயாஜால வித்தை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பயணி வீரரின் ஒரு கையில் ‘X’ என்ற அடையாளத்தை…

Read more

செய்வினை செய்ததாக சந்தேகம்.. தந்தை இறந்த ஆத்திரத்தில்.. பக்கத்து வீட்டார் 3 பேரை தீர்த்துக்கட்டிய மகன்.. அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள குசடி கிராமத்தில், மூடநம்பிக்கை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த மகேஷி புய்யா என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.…

Read more

காதலி திரும்ப வர… 6 லட்ச ரூபாய்க்கு பேரம்! ரூ.36 ஆயிரத்தில் தொடங்கிய ஆட்டம்… ரத்தத்தில் முடிந்த சோகம்..!!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர்  மாவட்டத்தில், பிரிந்து சென்ற தனது காதலியைத் திரும்பப் பெறச் சடங்குகள் செய்ய அணுகிய இளைஞர் ஒருவர், சடங்குகளுக்கான பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு  மந்திரவாதி குத்திக் கொல்லப்பட்டார். அர்சாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா பாபு என்ற…

Read more

Other Story