“20 வருஷ கல்யாணம்.. குழந்தைகளை விட்டுட்டு காதலனுடன் ஓட்டம்.. நடுரோட்டில் நின்ற கணவன்.. மனைவி செய்த துரோகம்.. நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை..!!”

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்பவரின் மனைவி ரேகா, திருமணமான இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு, சதிஷ் என்ற நபருடன் வீட்டை விட்டு வெளியேறி வேறொரு திருமணம் செய்துகொண்ட சம்பவம்…

Read more

“பெண்ணாக நடித்த காதலன்.. உண்மை தெரிந்ததும் வெடித்த கொலை!” சோசியல் மீடியா காதலின் கோர முகம்.. ரயில் தண்டவாளம் அருகே நடந்த பகீர் சம்பவம்..!!”

சமூக வலைதளத்தில் பெண் என்று நம்பி ஒருவரை காதலித்து வந்த 20 வயது இளைஞர், அவர் ஒரு ஆண் என்று தெரிந்ததும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் ராஜ்கோட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஷா மற்றும் பூனம் என்ற பெயரில் முகநூல்,…

Read more

“வேலைக்கு போயிட்டு வர்றேன்னு போன பெண் ஊழியர்” – ஆபீஸுக்குள் புகுந்து பெண்ணை அடித்துக் கொன்ற மனைவி.. புனேவை உலுக்கிய கொடூரக் கொலை பின்னணி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகச் சந்தேகித்து, வழக்கறிஞரின் மனைவி ஒரு பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 35 வயதான பூனம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

Read more

இன்றைய காலத்திலும் இப்படியொரு காதலா? விபத்தில் காயமடைந்த காதலனுக்காக மருத்துவமனைக்கு ஓடி வந்த காதலி.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது காதலனைத் தேடி, ஒரு பெண் பதற்றத்துடன் ஓடி வரும் காட்சியே அந்த வீடியோ. கடந்த இரண்டு நாட்களாகத் தனது…

Read more

ஜாதி வெறியால் பறிபோன உயிர்? “என் வாயில் விஷம் ஊற்றினார்கள்” இறப்பதற்கு முன் காதலனுக்கு விஏஓ அருணா அனுப்பிய பகீர் வாக்குமூலம்..!!

பொன்னேரி அருகே கீரப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த அருணா, விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணா தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்ட நிலையில், இது ஒரு திட்டமிட்ட ‘ஆணவக்கொலை’ என்று…

Read more

காதலி திரும்ப வர… 6 லட்ச ரூபாய்க்கு பேரம்! ரூ.36 ஆயிரத்தில் தொடங்கிய ஆட்டம்… ரத்தத்தில் முடிந்த சோகம்..!!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர்  மாவட்டத்தில், பிரிந்து சென்ற தனது காதலியைத் திரும்பப் பெறச் சடங்குகள் செய்ய அணுகிய இளைஞர் ஒருவர், சடங்குகளுக்கான பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு  மந்திரவாதி குத்திக் கொல்லப்பட்டார். அர்சாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா பாபு என்ற…

Read more

“ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே” பிலிப்பைன்ஸ் பெண்ணை காதலித்து கரம் பிடித்த புதுச்சேரி பட்டதாரி…!!

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த B. Tech பட்டதாரியான வெங்கட்ராம் பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றி வருகின்றார். அங்கு B. Pharm படித்த கிளைசிபெத்சிம்பலன் என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு காதலாக மாறியதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து…

Read more

இதய துடிப்பே தாலாட்டு…. கர்ப்பகாலத்தில் இருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்…!!

நாம் எழுதும் கடிதங்கள், சொல்லும் போது கதைகள், நாம் வாழ்ந்த வாழ்க்கையை, நம்மை வடிவமைத்த மனிதர்களை அடிக்கடி விவரிக்கிறது.  ஆனால் வார்த்தைகளுக்கு முன், வடிவத்திற்கு முன் இருந்த காதல் பற்றி என்ன சொல்வது?  கருவறை இருளில் நம்மைத் துவம்சம் செய்த காதலா? …

Read more

இளம்பெண் பலாத்காரம் : காதலின் நண்பனுக்கு 10 ஆண்டு சிறை….. நீதிபதி தீர்ப்பு…!!

கோவையைச் சேர்ந்த 21 வயது பெண், 2006ல் தனது காதலனின் நண்பர்களால்  பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. காதல் கதை மற்றும் குடும்ப மறுப்பு:     – 2006ல், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் போது இளம்பெண் இளைஞர் ஒருவரை காதலித்தார்.…

Read more

“தினந்தினம் பவர் கட்” சிக்கிய காதல் ஜோடி…. கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்

 பீகாரில் காதலனுக்காக ஒட்டுமொத்த கிராமத்தையும் இளம் பெண் ஒருவர் இருளில் மூழ்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலரும் தங்களது காதலன் அல்லது காதலியை சந்திப்பதற்காக அவர்களை கவர்வதற்காக பல விசித்திரமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

PUBG…. LUDO-ஐ தொடர்ந்து…. “இன்ஸ்டா காதல்” 6 வயது மகளுடன் இந்தியா வந்த போலாந்து பெண்…!!

காதலனை திருமணம் செய்ய தனது ஆறு வயது மகளுடன் போலந்தை சேர்ந்த பெண்மணி இந்தியா வருகை தந்த சம்பவம் பெரும் பேசு பொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு 19 வயது பெண் ஒருவர் பாகிஸ்தானிலிருந்து பெங்களூருவைச் சேர்ந்த தனது காதலனை தேடி வந்துள்ளார்.…

Read more

#4….. காதலில் ஸ்மிருதி மந்தனா?…. காதலன் பலாஷ் முச்சல்?….. ரசிகர்கள் கருத்து..!!

ஸ்மிருதி மந்தனா – பலாஷ் இருவருக்குள்ளும் காதல் ஆரம்பித்து 4 வருடங்கள் ஆகிறது என்று  சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்திய கிரிக்கெட்டில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை ஸ்மிருதி மந்தனா. அழகான பேட்டிங் மற்றும் அழகான புன்னகை ஸ்மிருதியை…

Read more

Other Story