“பெண்ணாக நடித்த காதலன்.. உண்மை தெரிந்ததும் வெடித்த கொலை!” சோசியல் மீடியா காதலின் கோர முகம்.. ரயில் தண்டவாளம் அருகே நடந்த பகீர் சம்பவம்..!!”

சமூக வலைதளத்தில் பெண் என்று நம்பி ஒருவரை காதலித்து வந்த 20 வயது இளைஞர், அவர் ஒரு ஆண் என்று தெரிந்ததும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் ராஜ்கோட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஷா மற்றும் பூனம் என்ற பெயரில் முகநூல்,…

Read more

அனைத்தும் பொய்.. சாலைகள் உருகியதா? உண்மை இதுதான்!” ஐரோப்பிய வெப்ப அலை பற்றி பரப்பப்படும் போலி வீடியோக்களின் முகத்திரை கிழிந்தது..!!”

தற்போது ஐரோப்பா நாடு கடும் வெப்ப அலையைச் சந்தித்து வரும் நிலையில், அந்த வெப்பத்தின் தாக்கத்தால் சாலைகள் உருகியது போன்றும், வாகனங்கள் சிதைந்தது போன்றும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால், இவை அனைத்தும் ஐரோப்பாவில் நடந்தவை அல்ல…

Read more

உஷார்.. சென்சோடைன் பேஸ்ட்டில் கலக்கப்படும் விஷம்? மார்க்கெட்டில் உலவும் போலி பற்பசைகள்.. டெல்லி போலீசாரின் அதிரடி ரெய்டு – அலறும் பொதுமக்கள்..!!

டெல்லியின் கஞ்சவாலா பகுதியில் போலி ‘சென்சோடைன்’ பற்பசை தயாரித்து வந்த சட்டவிரோத தொழிற்சாலையை டெல்லி போலீசார் அதிரடியாகக் கண்டுபிடித்து மூடியுள்ளனர். இந்தச் சோதனையின்போது, ரோகிணி பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஹரியோம் மிஸ்ரா என்பவரைக் கைது செய்த போலீசார், அங்கிருந்த 13,000-க்கும்…

Read more

“உங்க போன் காணாம போகும்..” தனது வாக்கு பலிக்க வேண்டும் என்பதற்காக ஜோதிடர் செய்த ‘வேலை’..பின்னால இருந்த ‘திடுக்கிடும்’ உண்மைகள்..!!

தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் உடோம்சாப் முயாங்கேவ் என்ற 38 வயது ஜோதிடர், 19 வயது இளம் பெண்ணான பிம் என்பவரிடம் ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணிடம், அவருக்கு விரைவில் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்றும், ஒரு விலையுயர்ந்த பொருளை இழக்க நேரிடும்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில்… 10,000 போலி ஆசிரியர்கள்… வெடித்த சர்ச்சை… பள்ளிக்கல்வித்துறை பரபரப்பு விளக்கம்…!!

சமீபத்தில் சமூக அரசு பள்ளிகளில் பத்தாயிரம் போலி ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்தப்படுவதாக செய்திகள் பரவின. இதனை பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தர்மபுரி அரூர் கல்வி மாவட்டம் காரியமங்கலம் ஒன்றியம் கிராமியம் பற்றி…

Read more

#OdishaTrainAccident : பாதிக்கப்பட்டவர்களுக்கு விராட் கோலி ரூ.30 கோடி கொடுத்தாரா?…. வைரலாகும் தகவல் உண்மையா?… இதோ..!!

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு விராட் கோலி ரூ.30 கோடி நன்கொடை கொடுத்தாரா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.. ஒடிசாவின் பாலசோரில் வெள்ளிக்கிழமை இரவு (ஜூன் 2ஆம் தேதி) 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில்   விபத்துக்குள்ளானது அனைவருக்கும்…

Read more

Other Story