“மரணத்தின் விளிம்பில் ஒரு நிமிடம்!” ரயில்களுக்கு இடையில் சிக்கித் தப்பிய பயங்கரம்.. பதறிப்போன பயணிகள்.. இணையத்தில் பகிரப்படும் திகில் காட்சிகள்..!!”

மும்பை அருகே உள்ள வசை ரோடு ரயில் நிலையத்தில், பயணி ஒருவர் ரயிலின் வெளிப்பகுதியில் உள்ள இரும்பு கிரில்களைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் மரணத்தின் விளிம்பில் இருந்த அந்தத்…

Read more

“பிறந்த 2 மணி நேரத்தில் கொடூரம்!” – சாலை ஓரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.. எறும்புகள் மொய்த்த நிலையில் மீட்கப்பட்ட பரிதாபம்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் தார்  மாவட்டத்தில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் செயல் அரங்கேறியுள்ளது. நல்ச்சா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பக்ரி பாட்டா கிராமத்தில், சாலை ஓரத்தில் துணியால் சுற்றப்பட்டு வீசப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை ஒன்றை, கசப்புணர்வை மீறி மனிதாபிமானத்துடன் காப்பாற்றியுள்ளனர் கிராம…

Read more

AI-ஆல் வேலை இழந்தவர் கதறல்.. நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள்.. ஒரு நேர்காணல் கூட கிடைக்கல.. கார்ப்பரேட் ஊழியரின் வேதனைப் பதிவு..!!”

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தனது பணி பறிபோயுள்ளதாக கார்ப்பரேட் நிறுவன ஊழியர் ஒருவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்த வேதனைப் பதிவு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் நிறுவனத்தின்…

Read more

“மானத்தை வாங்கும் ரீல்ஸ் மோகம்!” பொது இடத்தில் டவலுடன் ஆட்டம்.. வெளிநாட்டில் இந்தியர்களின் பெயரை டேமேஜ் செய்த பெண்..!!”

வியட்நாம் நாட்டிற்குச் சுற்றுலா சென்ற இந்தியப் பெண் ஒருவர், அங்குள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடத்தில் குளியல் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ திரைப்படப்…

Read more

“உடம்பில் பைப் தண்ணீர் ஊற்றி ஒரு கொடூர உழைப்பு..!” வயிற்றுப் பசிக்கு முன்னால் தோற்றுப்போன கத்தரி வெயில்.. ஏசி ரூம்ல உக்காந்து வெயிலைக் குறை சொல்றீங்களா..?” நெஞ்சை உருக்கும் வீடியோ..!!”

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ஏசி மற்றும் கூலரின் உதவியோடு தங்களை உஷ்ணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்கின்றனர். ஆனால், மறுபுறம் ஏழைத் தொழிலாளர்கள் தங்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காக இந்தத் தகிக்கும் வெயிலிலும் உயிரைப் பணயம் வைத்து உழைத்து…

Read more

ஒரு கேக் வெட்டுனதுக்கு இந்த கதியா..? – பில்லைப் பார்த்து அலறிய வாடிக்கையாளர்கள்.. ஆடம்பர உணவகத்தின் பகல் கொள்ளை.. வைரலாகும் அதிர்ச்சி ரசீது..!!”

அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸில் உள்ள ‘பொஸ்ஸா’ என்ற ஆடம்பர உணவகத்தில், பிறந்தநாள் கொண்டாட வந்த வாடிக்கையாளர்களுக்குக் கேக் வெட்டுவதற்காக மட்டும் 110 டாலர் (கிட்டத்தட்ட 10,000 ரூபாய்க்கும் மேல்) கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில்…

Read more

“தலையை வெட்டி கால்பந்து விளையாடும் கைதிகள்!” – 10,000 பேருக்கு பதில் 30,000 பேர்.. உலகின் மிக கொடூரமான நரக சிறைச்சாலைகள்.. போலீஸையே நடுங்க வைக்கும் திடுக்கிடும் ரகசியங்கள்..!!”

மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளில் உள்ள சிறைச்சாலைகள், கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக இல்லாமல் கொடூரமான குற்றவாளிகளின் தலைமையகமாகவே செயல்படுகின்றன. இங்குள்ள சிறைகளில் எம்.எஸ்-13 மற்றும் பேரியோ 18 போன்ற பயங்கரமான கும்பல்களின் ஆதிக்கம்…

Read more

“வயித்துக்குள்ள கட்டி இல்ல.. என் தம்பியே இருந்திருக்கான்!” 36 வருஷமா இருந்த மர்மம்.. ஆபரேஷன் தியேட்டரில் நடந்த ஷாக்கிங் ட்விஸ்ட்.. வைரலாகும் பின்னணி..!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சஞ்சு பகத் என்ற நபர், தனது வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய வயிற்றுடன் வாழ்ந்து வந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை ‘கர்ப்பிணி’ என்று கேலி செய்யும் அளவிற்கு அவரது வயிறு பெருத்து காணப்பட்டது. 1999-ல் அவருக்கு 36…

Read more

“வறுமையில் பிறந்தோம், வறுமையிலேயே சாகிறோம்!” – நிலத்தை விற்று பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிய தந்தை.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு..!!

லூதியானாவின் பாமல் கிராமத்தைச் சேர்ந்த குர்மீத் சிங் (55) மற்றும் அவரது மனைவி நரிந்தர் கவுர் ஆகிய தம்பதியினர், தங்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது மூத்த மகன் மற்றும் மகள் கனடாவில் வசித்து…

Read more

ஐயா, என் மகனைத் தூக்கிலிடச் சொல்லுங்கள், எங்கள் மீது கருணை காட்டுங்கள்’.. என கதறிய சொந்த தந்தை.. புனேவில் நடந்த உச்சக்கட்ட பயங்கரம்..!!

புனேயில் பெற்ற தந்தை ஒருவரே தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ய முயன்ற கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சாகர் ஷிண்டே என்ற நபர், தனது 5 வயது மகன் ஆர்யன் மற்றும் 3 வயது மகள் ஹர்ஷதாவைச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக்…

Read more

“திருட வந்தவன் பண்ண ஒரு நல்ல காரியம்.. 8,500 ஆபாசப் படங்கள்.. கையும் களவுமா சிக்கிய அப்பா.. 42 வயசுல மௌனம் கலைத்த லிஸி.. நெஞ்சை உலுக்கும் முழு விவரம்..!!”

லிஸி ஜோன்ஸ் என்ற பெண் தனது 42-வது வயது, அவர் சிறுவயதில் தன் தந்தை டேவிட் பெத்திக் தன்னிடம் செய்த கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் குறித்துத் தாயிடம் மனம் திறந்து பேசியுள்ளார். பொருளாதார ரீதியாகக் கஷ்டப்பட்ட சூழலில் தாய் உழைக்கச் சென்றபோது,…

Read more

ஆராய்ச்சி பண்றேன்னு சொல்லி ஆப்ப வச்சிட்டான்.. கடையில் அமர்ந்து மொபைலை பார்த்த நபர் செய்த காரியம்.. யாரும் கண்டுகொள்ளாத அந்த ஒரு நொடி.. பகீர் சிசிடிவி காட்சி..!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், செல்போன் கடைக்கு வந்த நபர் ஒருவர் மொபைல் வாங்குவது போல நடித்து கடை உரிமையாளரை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த வாடிக்கையாளர் மொபைலைத் தேர்ந்தெடுத்ததும், அவர் அதை நிச்சயம் வாங்கிவிடுவார் என்று…

Read more

“தூங்கிக்கொண்டிருந்த கணவன்.. பிளேடால் கழுத்தை அறுத்த மனைவி.. மருத்துவமனையில் உயிர் தப்பிய சூரஜ்.. 2வது முறையும் நடந்த அதே கொலைவெறித் தாக்குதல்.. கான்பூரில் நடந்த நிஜ ‘சைக்கோ’ சம்பவம்..!!

கான்பூரைச் சேர்ந்த 25 வயதான சூரஜ் என்பவரை, அவரது மனைவி சரிதா பிளேடால் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 2-ம் தேதி சூரஜ் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சரிதா எதிர்பாராத…

Read more

பாவம் அந்த தாத்தா! ஒரு மாச உழைப்பு ஒரே நிமிஷத்துல போச்சு.. முதியவரிடம் கைவரிசை காட்டிய திருடர்கள்.. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்.. இதோ சிசிடிவி காட்சிகள்..!!

சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு முதியவர், போன் பேசிக்கொண்டே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த முதியவரின் கையில் இருந்த செல்போனைப் பறித்துக்கொண்டு அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச்…

Read more

ஒரே கருப்பை.. ஒரே பிரசவம்.. ஆனா அப்பா மட்டும் வேற வேற.. லண்டன் இரட்டையர்களின் டிஎன்ஏ முடிவில் வெளிவந்த அதிரடி உண்மை.. உலகையே வியக்க வைத்த ‘அதிசய’ பிறப்பு..!!

ஒரே கருப்பையில் வளர்ந்து சில நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர்களுக்கு வெவ்வேறு தந்தைகள் இருக்க முடியுமா என்ற வியக்கத்தக்க கேள்விக்கு, லண்டனைச் சேர்ந்த மிஷெல் மற்றும் லவினியா ஆஸ்போர்ன் (49) சகோதரிகளின் வாழ்க்கை ‘ஆம்’ என பதிலளித்துள்ளது. 1976-ல் பிறந்த இவர்கள்,…

Read more

நண்பர்களைப் பார்த்து ஆசைப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி.. ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்.. பால்கனியில் சாகசம் செய்தபோது நடந்த பயங்கரம்..!!

ஹைதராபாத்தில் உள்ள நாச்சாரம் – மல்லாப்பூர் பகுதியில், சமூக வலைதளத்தில் ‘ரீல்ஸ்’ செய்வதற்காக ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் மிதுன், பால்கனி கம்பியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தான். தனது நண்பர்கள் செய்த வீடியோக்களால் ஈர்க்கப்பட்ட மிதுன், அதேபோல ஒரு…

Read more

“அப்பா அக்காவை வெட்டிட்டாரு, நீ போகாதே..” ரத்த வெள்ளத்தில் மிதந்த படுக்கை.. தந்தையின் வெறிச்செயல்.. 6 வயது சிறுவன் சொன்ன மரண பயம்.. பகீர் பின்னணி..!!

கான்பூரில் தந்தை ஒருவரே தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கத்தியால் வெட்டிக் கொலை செய்த கொடூரமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த 6 வயது மகன் ருத்ரவ், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளான். “அப்பா…

Read more

அலட்சியமாக இருக்காதீர்கள்..!ஒரே ஒரு முக்கல்.. 10 வருட நினைவுகள் காலி.. கழிவறையில் இருந்து வந்ததும் கடந்த காலத்தை மறந்த பெண்.. ஹாங்காங்கில் நடந்த அந்த விசித்திர சம்பவம்..!!

ஹாங்காங்கில் ஒரு பெண்ணுக்கு மலச்சிக்கல் காரணமாக ஏற்பட்ட விசித்திரமான நினைவாற்றல் இழப்பு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல நாட்களாக மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்த அந்தப் பெண், ஒருநாள் கழிவறையில் மலம் கழிக்க அதிகப்படியாக முக்கியபோது, திடீரென அவரது நினைவாற்றல் பாதிக்கப்பட்டது.…

Read more

“தம்பியை 9 துண்டா வெட்டி செப்டிக் டேங்க்ல போட்ட அண்ணன்!” – 6 நாளா அதே வீட்ல தங்கியிருந்த கொடூரம்.. துர்நாற்றம் வீசியதால் அம்பலமான பகீர் மர்மம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில், சொத்துத் தகராறு காரணமாகச் சொந்தத் தம்பியையே அண்ணன் 9 துண்டுகளாக வெட்டி, வீட்டின் பின்புறம் உள்ள மலக்கழிவுத் தொட்டியில் (Septic Tank) வீசிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆஷிஷ் சாஹு என்ற இளைஞருக்கும்,…

Read more

“நீ என் பிள்ளையே இல்ல!” – ஊர் வதந்தியை நம்பி மகனை ஆற்றில் தள்ளிய கல்நெஞ்சக்கார தந்தையின் கொடூர முகம் அம்பலம்..!! – சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், தந்தை ஒருவரே தனது 6 வயது மகனை ஆற்றில் தள்ளிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகதானா கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் ஆர் கேரி என்பவர், தனது மகன் சித்தார்த் தன்னைப்…

Read more

லட்சக்கணக்கில் செலவு செய்தும் பலனில்லை.. புத்தம் புதிய ஸ்கார்பியோவுக்கு நேர்ந்த கதி.. ஷோரூமில் இருந்து எடுத்த 15-வது நாளில் நடந்த பயங்கரம்.. அதிர்ச்சியில் உரிமையாளர்..!!

கிரேட்டர் நொய்டாவில் ஷோரூமில் இருந்து எடுத்து வெறும் 15 நாட்களே ஆன புதிய ஸ்கார்பியோ கார் உரிமையாளருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இரவு நேரத்தில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரின் நான்கு சக்கரங்களையும் மர்ம நபர்கள் கழட்டிச் சென்றுவிட்டனர். காலையில் எழுந்து…

Read more

“குழந்தை இருந்தா யாரும் கட்டிக்க மாட்டாங்க!” காணாமல் போன குழந்தை பையில் பிணமாக மீட்பு.. தாயே சொன்ன அந்த வாக்குமூலம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ஷிரூர் தாலுக்காவில், தனது இரண்டாவது திருமணத்திற்குத் தடையாக இருந்த 11 மாதக் குழந்தையைச் சொந்தத் தாயே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பூஜா ரவீந்திர பவார் என்ற…

Read more

பழிவாங்கும் படலம் தொடக்கம்.. நண்பராக இருந்தால் மரணம்.. எதிரியாக இருந்தால் ஆபத்து.. உலக நாடுகளுக்கு டிரம்ப் விடுத்திருக்கும் மறைமுக எச்சரிக்கை.. அதிர வைக்கும் பின்னணி..!!

டொனால்ட் டிரம்ப் பிறக்கும்போதே பெரும் செல்வந்தராகப் பிறந்தவர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் “நீ நீக்கப்படுகிறாய்” என்ற ஒற்றை வாசகத்தின் மூலமே பிரபலமானார். தன்னைச் சுற்றி எப்போதும் தன்னைவிடக் குறைவான தகுதி உடையவர்களையும், தனது புகழைப் பாடுபவர்களையும் மட்டுமே வைத்துக்கொள்ள அவர்…

Read more

உஷார்.. சென்சோடைன் பேஸ்ட்டில் கலக்கப்படும் விஷம்? மார்க்கெட்டில் உலவும் போலி பற்பசைகள்.. டெல்லி போலீசாரின் அதிரடி ரெய்டு – அலறும் பொதுமக்கள்..!!

டெல்லியின் கஞ்சவாலா பகுதியில் போலி ‘சென்சோடைன்’ பற்பசை தயாரித்து வந்த சட்டவிரோத தொழிற்சாலையை டெல்லி போலீசார் அதிரடியாகக் கண்டுபிடித்து மூடியுள்ளனர். இந்தச் சோதனையின்போது, ரோகிணி பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஹரியோம் மிஸ்ரா என்பவரைக் கைது செய்த போலீசார், அங்கிருந்த 13,000-க்கும்…

Read more

ஆண் குழந்தை ஆசை.. பெண் குழந்தை என்பதால் தந்தை செய்த காரியம்.. போலீஸை நம்ப வைக்க ஆடிய பயங்கர நாடகம்.. அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில், 21 நாள் பெண் குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட புகார் பொய்யானது என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாகப் பிறந்த இந்தப் பெண் குழந்தையை…

Read more

ஆக்ராவில் கொடூரம்.. 8 வயது சிறுமியின் உடல் மாவு டப்பாவில் துண்டு துண்டாக மீட்பு.. கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய நபர்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் உண்மை..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 24-ம் தேதி மாயமான பிரக்யா என்ற அந்தச் சிறுமியை, அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சுனில் என்பவன் கடத்திச்…

Read more

அதிர்ச்சி.. மகனின் கண்முன்னே நடந்த விபரீதம்? 7 மாத கர்ப்பிணிப் பெண் துடிதுடிக்கக்‌ கொலை.. சொந்தப் பெற்றோர் மீதே புகார் அளித்த கணவர்.. ஒரு குடும்பத்தின் திடுக்கிடும் உண்மைகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில், ஏழு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது வீட்டிலேயே கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நீதா என்ற பெண் சமையல் செய்து கொண்டிருந்தபோது, அவரது மாமனார்…

Read more

தலைகீழாக மாறிய வாழ்க்கை.. நான் தான் அந்தப் படத்தின் இயக்குனர்.. ஒரு காலத்தில் கோடீஸ்வரனாக இருந்தான், இன்றோ தெருக்களில் பிச்சை எடுக்கிறான்.. கண் கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!

வாழ்க்கை எந்த நேரத்திலும் தலைகீழாக மாறலாம் என்பதற்குச் சாட்சியாக, ஒரு காலத்தில் கோடீஸ்வரராக இருந்த இளைஞர் ஒருவர் தற்போது தெருவில் பிச்சை எடுக்கும் உருக்கமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த வி.கே. கிரி என்ற அந்த…

Read more

இப்படியும் ஒரு தைரியமா? ஒரே நொடியில் முடிந்துவிடும் உயிர்.. ஆனாலும் அசராத இளைஞர்.. ராஜநாகத்தை பையில் அடைத்த வினோத டெக்னிக்.. வைரலாகும் வீடியோ..!!

ஒரு ராட்சத ராஜநாகத்தை  வெறும் பிவிசி பைப் மற்றும் ஒரு பையை மட்டுமே வைத்து இளைஞர் ஒருவர் மிக லாவகமாகப் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எவ்வித நவீன உபகரணங்களும் இன்றி, தன் உயிரைப் பணயம் வைத்து…

Read more

“இந்தியாவுக்கு பெரிய அடி கொடுத்த ஈரான்”.. எதிரியைப் போல் நடந்து கொண்டது.. இக்கட்டான நேரத்தில் கைவிட்ட ‘நண்பன்’.. பெட்ரோல் விலை என்னவாகும்?

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு நெருக்கமான நாடான ஈரான் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா 30…

Read more

“பாஜகவில் இருந்து வெளியேறுகிறாரா சரத்குமார்?” இரண்டு வருடம் பொறுத்தது போதும்.. அடுத்த அதிரடிக்குத் தயார்.. தியாகராய நகரில் அவசரக் கூட்டம்..!!

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், கடந்த 2024-ஆம் ஆண்டு தனது சமத்துவ மக்கள் கட்சியைப் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்த நடிகர் சரத்குமார் தற்போது கடும் அதிருப்தியில்…

Read more

“எங்களுக்குச் சூனியம் வச்சிட்டாங்க!” நள்ளிரவில் புகுந்த கோடாரிக் கும்பல்.. 12 வயது சிறுவன் கூட தப்பவில்லை.. ரத்த வெள்ளத்தில் மிதந்த வீடு.. பின்னணி என்ன?

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள தங்கா தோலா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான தர்பாரி முர்மு, அவரது மனைவி மற்றும் 12 வயது மகன்…

Read more

“என் புருஷன் வேணுமா? காசு கொடு!” – கள்ள உறவை கஜானாவாக மாற்றிய மனைவி.. உலகையே அதிர வைத்த வினோத சம்பவம்..!!

தாய்லாந்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த தனது கணவரைத் திருத்த முடியாத விரக்தியில், ஒரு மனைவி வினோதமான முடிவெடுத்துள்ளார். பலமுறை எச்சரித்தும் கணவர் தனது கள்ள உறவைக் கைவிடாததால், குன் என்ற அந்தப் பெண் தனது கணவரை விவாகரத்து செய்வதற்குப் பதிலாக,…

Read more

“நம்பவே முடியல!” கேஸ் இல்லாமலேயே எரியும் சிலிண்டர். . வெறும் விறகு இருந்தா போதும்.. இணையத்தை அதிரவைக்கும் வைரல் அடுப்பு வீடியோ..!!

உலகளவில் நிலவி வரும் பதற்றமான சூழலால் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் பரவி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வினோதமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒருவர் பழைய மற்றும் காலியான எல்பிஜி சிலிண்டரைத் தூக்கி…

Read more

பார்த்தாலே ரத்தம் உறையும்.. சாலையில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி.. தப்பியோடிய கார் டிரைவர்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் நக்ரோண்டா பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் மீது மோதி கொடூரமாக ஏறிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில்…

Read more

“எப்படி இறக்கலாம்?” சாட் ஜிபிடி-யிடம் கேட்ட அந்த ஒரு கேள்வி.. உயிரைப் பறிகொடுத்த மாணவிகள்.. சிக்கிய பகீர் ஆதாரங்கள்..!!

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர், ‘சாட் ஜிபிடி’ உதவியுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 மற்றும் 20 வயதுடைய இந்தத் தோழிகள் இருவரும் கடந்த மார்ச் 6ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு,…

Read more

ஆசிரியர் மீது ஏறிய டிரக்! ஒரே ஒரு விளையாட்டால் மொத்த வாழ்க்கையும் போச்சு.. மாணவர்களின் செயலால் அநாதையான 2 குழந்தைகள்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், ஒரு விளையாட்டான குறும்புச் செயல் விபரீதத்தில் முடிந்து, பள்ளி ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த மார்ச் 5, வியாழக்கிழமை நள்ளிரவு, கெய்னெஸ்வில்லி பகுதியில் உள்ள கணித ஆசிரியர் ஜேசன் ஹியூஸின் வீட்டின் மீது ஒரு கும்பல்…

Read more

திடீரென உயர்ந்த சிலிண்டர் விலை.. கச்சா எண்ணெய் சந்தையில் நிலவும் பதற்றம்.. போரினால் வந்த வினை – இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிராகப் போரைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரான் ‘ஹோர்முஸ்’ ஜலசந்தியை மூடியுள்ளதால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான…

Read more

“தப்பினால் போதும்…” தனியாகச் சுற்றுலா சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. டாக்ஸி டிரைவரின் வெறிச்செயல்.. உயிர் தப்பிக்க நள்ளிரவில் அடர்ந்த காட்டுக்குள் பதுங்கிய பெண் – பகீர் பின்னணி..!!

டெல்லியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனியாகச் சுற்றுலா சென்றபோது நேர்ந்த கொடூர அனுபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனில் இருந்து நைனிடால் செல்வதற்காக நள்ளிரவில் அவர் ஒரு டாக்ஸியில் ஏறியுள்ளார். நள்ளிரவு 1:30 மணியளவில், ஓட்டுநர் திடீரென பாதையை மாற்றி…

Read more

போரின் கோர முகம்.. வானத்திலிருந்து கொட்டும் ரசாயனம்.. ஈரான் மீது விழும் அமில மழை.. உலகை அச்சுறுத்தும் அடுத்த ஆபத்து.. நிபுணர்கள் வெளியிட்ட எச்சரிக்கை..!!

ஈரானின் டெஹ்ரான் நகரில் நிலவும் போர்ச் சூழலால் அங்குள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் எண்ணெய் நிலையங்கள் சேதமடைந்ததால், காற்றில் சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் அதிக அளவில் கலந்துள்ளன.…

Read more

“எது வொர்த் இல்லை தலைவா? உங்கள் மனைவியா?” – விஜய்க்கு தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் விடுத்த பகிரங்க சவால்..!!

தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு மகளிர் தின வாழ்த்துக்களுடன் சில கடுமையான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். மகளிர் தின மேடையில் விஜய் தனது குடும்பப் பிரச்சினையைக் குறிப்பிட்டுப் பேசியதை விமர்சித்துள்ள அவர், “எது வொர்த்…

Read more

“2029-ல சம்பவம் இருக்கு!” – ஈரான் அணு ஆயுத விவகாரத்தில் கான் சாரின் அதிரடி கணிப்பு.. அதிர்ந்துபோன அமெரிக்கா.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பிரபல ஆசிரியர் கான் சாரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று எச்சரித்துள்ள நிலையில்,…

Read more

“அவன் மனுஷனே இல்லை!” பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. 16 வயது சிறுவனை அடித்துக்கொன்று ரத்தத்தை குடித்த சைக்கோ.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள சமன்னா கிராமத்தில், சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ‘பாய் தூஜ்’ பண்டிகை அன்று 16 வயது சிறுவன் பாரத் விஸ்வகர்மா கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது சகோதரியைச் சந்திக்கச் சென்ற பாரத்தை,…

Read more

உச்சக்கட்ட பரபரப்பு.. விவாகரத்து வழக்குக்கு நடுவே திரிஷாவுடன் ஒரே காரில் வந்த விஜய்.. சங்கீதா சொன்ன அந்த ‘பகீர்’ காரணம் இதுதானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.…

Read more

பகீர் சம்பவம்.. இந்திய விமானப்படையின் Su-30 MKI போர் விமானத்தை காணவில்லை.. தீவிரமடையும் தேடுதல் வேட்டை.. அசாமில் என்ன நடந்தது?

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப்படையின் Su-30 MKI ரக போர் விமானம் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட இந்த விமானம் எங்கு சென்றது என்பது தெரியவில்லை. இந்திய…

Read more

கல்லறைகளாக மாறிய வகுப்பறைகள்.. ஈரானில் நடந்த கோரத் தாண்டவம்.. 165 பிஞ்சுக் குழந்தைகள் சிதறடிக்கப்பட்ட கொடூரம்.. உலகப்போருக்கு இதுதான் தொடக்கமா?

ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட கோரமான ஏவுகணைத் தாக்குதலில் 165 மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைதான் காரணம் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாகக்…

Read more

“என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை!” தேடித் தேடி ஓய்ந்து போன உரிமையாளர்.. தன் எஜமானரை அடையாளம் கண்டு கதறிய நாய்.. இணையத்தை உலுக்கும் வைரல் சிசிடிவி காட்சி‌‌..!!

தாய்லாந்தில் காணாமல் போன வளர்ப்பு நாய் ஒன்று, இரண்டு வாரங்களுக்குப் பிறகு தற்செயலாகத் தனது உரிமையாளரைச் சந்தித்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது நாயைத் தேடி அலைந்து ஓய்ந்து போன அந்த நபர், ஒரு நாள் தாகத்திற்காக ஒரு…

Read more

ஈரானில் அதிரடி திருப்பம்.. உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார் – மசூதி கோபுரத்தில் பறக்கும் ‘சிவப்புக் கொடி’.. உலகமே பீதி..!!

ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் ஈரான் மட்டுமின்றி உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரானின் புனித நகரான கோமில்…

Read more

விஜய் – சங்கீதா விவாகரத்து பின்னணியில் அந்த ‘டாப்’ நடிகையா? நீதிமன்றத்தில் உடைந்தது ரகசியம்.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்.. கதறும் ரசிகர்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, அவரிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் இடையே இருக்கும் தொடர்புதான்…

Read more

மகனுக்கு திருமணம்.. தந்தைக்கு நேர்ந்த விபரீதம்.. அந்த ஒரு மாத்திரையால் முடிந்த உயிர்? ஹோட்டல் அறையில் தோழியுடன் இருந்தபோது நடந்த கொடூரம்.. நெஞ்சை உருக்கும் சோகம்..!!

குருகிராம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில், தனது தோழியுடன் தங்கியிருந்த 56 வயது நபர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சோஹ்னாவைச் சேர்ந்த இவர், ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். ஹோட்டல் அறையில் இருந்தபோது அவருக்குக் கடுமையான…

Read more

Other Story