“மரணத்தின் விளிம்பில் ஒரு நிமிடம்!” ரயில்களுக்கு இடையில் சிக்கித் தப்பிய பயங்கரம்.. பதறிப்போன பயணிகள்.. இணையத்தில் பகிரப்படும் திகில் காட்சிகள்..!!”
மும்பை அருகே உள்ள வசை ரோடு ரயில் நிலையத்தில், பயணி ஒருவர் ரயிலின் வெளிப்பகுதியில் உள்ள இரும்பு கிரில்களைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் மரணத்தின் விளிம்பில் இருந்த அந்தத்…
Read more