“வாயடைத்துப் போனேன்!” தண்ணீர் குழாய் சரி செய்ய ₹32 கோடி தங்கக்கட்டிகள்.. மர்ம நபரின் அசுர நன்கொடை..!!

ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள பழைய தண்ணீர் குழாய்களைச் சீரமைக்க உதவுவதற்காக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுமார் ₹32 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் இந்த அரிய நன்கொடை கிடைத்ததாகத் தெரிவித்துள்ள அந்நகர…

Read more

உதவி செய்யப்போய் வினையில் முடிந்த விபரீதம்.. பள்ளி மாணவியிடம் ஒரு பெண் கேட்ட தலைசுற்றவைக்கும் இழப்பீடு.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

சீனாவில் மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்த ஒரு பெண்ணிற்கு, மின்சார பைக்கில் வந்த இரண்டு பள்ளி மாணவர்கள் உதவி செய்தனர். ஆனால், போக்குவரத்து காவல்துறை அந்த மாணவர்களுக்கும் இந்த விபத்தில் ஓரளவிற்குப் பொறுப்பு இருப்பதாகக் கூறியுள்ளது. தான் பயந்ததாலேயே கீழே விழுந்ததாகக் கூறும்…

Read more

நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.. 2 வயது குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற சொந்த சித்தி.. பூங்காவில் நடந்த பகீர் சம்பவம்.. பின்னணியில் இருக்கும் மர்மம்..!!

டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில் இரண்டு வயது சிறுவன் ஒருவன் அவனது சொந்த சித்தியாலேயே கழுத்தை நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீலம்பூர் பகுதியைச் சேர்ந்த ஹாதி என்ற அந்த சிறுவன், தனது தாயுடன் முகர்ஜி நகரில்…

Read more

எலி கடித்ததில் குழந்தைகள் பலி… இப்போது மருந்து வைக்கும் அறையில் பூனை குட்டி போட்ட அவலம்.. மருத்துவமனையில் தொடரும் அலட்சியம்.. மரண பயத்தில் நோயாளிகள்..!!

இந்தூர் மகாராஜா யஷ்வந்த்ராவ்  மருத்துவமனையில், எச்.ஐ.வி பிரிவு மற்றும் மருந்து விநியோக அறைக்குள் பூனைகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பெரும் சுகாதார அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், மருத்துவமனையின் வெளிநோயாளி பிரிவில் பூனை ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் இரண்டு குட்டிகள்…

Read more

கோவில் வாசலில் பிச்சை எடுத்த முதியவர்.. இறந்த பிறகு பெட்டியைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!

அம்பாலா நகரில் மூன்று சக்கர சைக்கிளில் பிச்சை எடுத்து வந்த லெக்ராஜ் என்ற மாற்றுத்திறனாளி முதியவரின் மரணம், அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அனுமன் கோயில் வாசலில் பிச்சை எடுத்து வந்த இவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால்…

Read more

பள்ளிக்குள் புகுந்த மர்மம்? 35 மாணவர்கள் ஒரே நேரத்தில் கையை அறுத்துக்கொண்டது ஏன்? திடுக்கிடும் பின்னணி..!!

சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள தஹதஹா அரசுப் பள்ளியில் 35 மாணவர்கள் தங்களின் மணிக்கட்டுகளை பிளேடு போன்ற கூர்மையான ஆயுதத்தால் அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவரின் பெற்றோர் இதைத் தற்செயலாகக் கவனித்து பள்ளிக்குச் சென்று…

Read more

வரதட்சணை தரவில்லை என இப்படியா செய்வார்கள்? வாட்ஸ்அப்பில் பரவிய மனைவியின் வீடியோ.. பணத்துக்காக கணவன் செய்த கீழ்த்தரமான செயல்.. அதிர வைக்கும் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில், சிவம் சாஹு என்ற நபர் தனது மனைவியை ரகசியமாக வீடியோ எடுத்து, அந்த வீடியோக்களைக் காட்டி வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மனைவி கேட்ட பணத்தைத் தராததால், ஆத்திரமடைந்த சிவம் அந்தத் தனிப்பட்ட…

Read more

இந்த ஊரில் பிறந்தால் கயிற்றின் மேல் தான் நடக்க வேண்டுமா? உலகையே வியக்க வைக்கும் ‘சாகச’ கிராமம்.. மறைந்து வரும் மர்மம்..!!

ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் உள்ள ‘சோவ்க்ரா-1’ என்ற சிறிய கிராமம், அங்குள்ள மக்களின் வினோதமான திறமைக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கயிற்றின் மேல் நடப்பதில் வல்லவர்கள். சுமார் 100 ஆண்டுகளுக்கும்…

Read more

“நடந்தது நடந்துடுச்சு.. விடுங்க!” காதலி உடல் அருகே மது விருந்து… ஆவியுடன் பேச மாந்திரீக சடங்கு.. கைதான காதலனின் திமிரான பதில்.. அதிரவைக்கும் எம்பிஏ மாணவி கொலை வழக்கு..!!

இந்தூரில் 24 வயது எம்பிஏ மாணவி தனது காதலன் பியூஷ் தமனோடியாவால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், பியூஷ் அந்தப் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரது உடலுக்குப் பாலியல்…

Read more

21 ஆண்டுகால தலைமறைவு… டீக்கடைக்காரராக மாறிய போலீஸ்.. சினிமா பாணியில் சிக்கிய கொடூர குற்றவாளிகள்.. 2005-ல் நடந்த தாக்குதல்… 2026-ல் முடிந்த வேட்டை..!!

கடந்த 2005-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் சூரத்தின் வராச்சா பகுதியில் நபர் ஒருவரை வாளால் தாக்கிவிட்டு தப்பியோடிய இருவரை, 21 ஆண்டுகளுக்குப் பிறகு சூரத் சிறப்புப் பிரிவு போலீசார் உத்தரபிரதேசத்தில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சந்தோஷ் யாதவ் மற்றும் அவரது…

Read more

13 ஆண்டுகால காதல்… 3 குழந்தைகள்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. நண்பனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி.. விசாரணை வெளிவந்து திடுக்கிடும் உண்மைகள்..!!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் லம்புவா பகுதியில், 13 ஆண்டுகால காதல் திருமண வாழ்க்கை ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. மூன்று குழந்தைகளின் தாயான ஷில்பி சிங் என்பவருக்கும், லாரி டிரைவரான தீபக் சிங் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதலே இந்த…

Read more

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.. மனிதனா நீ? வாயில்லா ஜீவனை அடித்துக் கொன்ற கொடூரம்.. இளைஞருக்குக் காத்திருக்கும் தர்ம அடி? போலீசார் சொன்ன அதிரடி பதில்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் பிதர்வார் பகுதியில், இளைஞர் ஒருவர் தெருநாய் ஒன்றை குச்சியால் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படிக்கட்டில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அந்த நாயை, அந்த நபர் திடீரென குச்சியால் மீண்டும் மீண்டும்…

Read more

பார்த்தாலே பதறுது.. வேகமாகச் சென்ற ரயிலில் இருந்து குதித்த ஜோடி.. அடுத்த நொடியே நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் அதிர்ச்சி காட்சி..!!

ஓடும் ரயிலில் இருந்து குதிப்பது மிகவும் ஆபத்தானது என்று ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்தாலும், சிலர் செய்யும் அலட்சியமான செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு பெண்ணும் ஆணும் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் ரயிலில்…

Read more

ஒரு போனுக்காக இப்படியா?” – ஓடும் ரயிலில் இருந்து குதித்த மாணவன்.. விவசாயக் குடும்பத்தின் நம்பிக்கை சிதறியது.. கலங்க வைக்கும் பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த செல்போனை எடுக்கக் குதித்த மாணவர் ஒருவர், ரயில் மோதி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. பராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த குல்ஷன் என்ற அந்த மாணவர், சோனிபட்டில் டிப்ளமோ படிப்பைத்…

Read more

“அய்யோ” என கணவர் அலற அலற பள்ளத்தில் தலைகுப்புற விழுந்த கார்.. அடுத்த நொடியே நேர்ந்த பயங்கரம்.. காப்பாற்றியதா அந்த மரங்கள்? பதறவைக்கும் விபத்து வீடியோ..!!

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சிம்லாவின் அழகிய மலைப்பாதையில், கார் ஓட்டப் பழகிய பெண்ணொருவர் தனது காரோடு பள்ளத்தாக்கில் விழுந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மனைவி டிரைவிங் சீட்டில் இருக்க, அவரது கணவர் காரின்…

Read more

ஒன்றுக்கு ஒன்பது கல்யாணம்.. “திருமணம் செய்வார்.. நகையோடு ஓடுவார்!” பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த சுஷாந்த் பூஜாரி.. சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த சுஷாந்த் பூஜாரி என்பவர், திருமணமாகாத பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றித் திருமணம் செய்து, அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் நகைகளைத் திருடித் தப்பிச் செல்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். சமீபத்தில் இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்…

Read more

நீண்ட நேரமாக திறக்காத அறை..! “ஜன்னல் வழியாக பார்த்த ஊழியர்கள்”… லாட்ஜில் அந்தக் கோலத்தில் கிடந்த தம்பதி… பெரும் அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டியைச் சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 3-ஆம் தேதி முதல் தங்கி வந்தனர். இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அறையை காலி செய்யாததால் சந்தேகமடைந்த விடுதி…

Read more

ஜோமாட்டோ ஊழியரை சுடுகாட்டிற்கு வரச் சொன்ன பெண்.. நேரில் சென்ற டெலிவரி பாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. வைரலாகும் திகில் வீடியோ..!!

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்குப் பல விசித்திரமான அனுபவங்கள் ஏற்படுவதுண்டு, ஆனால் சமீபத்தில் வைரலான இந்த வீடியோ பலரையும் அதிர வைத்துள்ளது. ஒரு பெண் உணவு ஆர்டர் செய்துவிட்டு, அதை டெலிவரி செய்ய ஒரு சுடுகாட்டிற்குள் வருமாறு அந்த ஊழியரை…

Read more

“யார் இது?” முதல்முறை தன் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் அலறித் துடித்த இளைஞர்.. ஆப்பிரிக்கப் பழங்குடியினரின் நெஞ்சை உருக்கும் வீடியோ‌..!!

ஆப்பிரிக்காவில் பழங்குடியின இளைஞர் ஒருவர் முதல்முறையாக கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபோது காட்டிய எதிர்வினை, தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. நவீன உலகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழும் இந்தப் பழங்குடியினருக்கு, கண்ணாடி என்பது ஒரு புரியாத புதிராக…

Read more

‘வெட்கக்கேடு!’ வெளிநாட்டுப் பெண்களை ‘ரகசியமாக’ படம் பிடித்த இந்தியர்! – வீடியோ வெளியிட்ட பயணி!

தாய்லாந்தில் ஒரு இந்தியர், கடற்கரையில் வெளிநாட்டுப் பெண்களை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாக புகைப்படம் எடுக்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி, சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ரிஷப் யாதவ் என்பவர் பதிவிட்ட இந்த வீடியோவில், இந்தியர்கள் சிலர் கடற்கரையில் அமர்ந்திருக்க, அவர்களில்…

Read more

ஒரே பாலின திருமணம்… அனுமதியா நிராகரிப்பா… இன்று வருகிறது மிகமுக்கிய தீர்ப்பு…!!

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின்…

Read more

Other Story