மனிதநேயத்தின் உச்சம்.. சமையலறையில் அழுத பணிப்பெண்.. ஓடி வந்த உரிமையாளர்.. இளைஞர் செய்த அந்த ஒரு செயல்.. கண்கலங்க வைக்கும் வீடியோ..!!

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான காணொளி, மனிதநேயத்தின் உன்னதத்தை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. கிரிதார்த் என்ற இளைஞர், தனது வீட்டில் உதவியாளராகப் பணிபுரியும் ஜோதி என்ற பெண் சமையலறையில் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்துள்ளார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஜோதி,…

Read more

மனிதர்களை மிஞ்சிய பாசம்.. “சிறுவன் குளத்தில் குதித்த அடுத்த நொடி!” – மின்னல் வேகத்தில் பாய்ந்த நாய்.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!

நாய்களின் நன்றியுணர்வையும் வொபாசாரத்தையும் பறைசாற்றும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்திருக்க, அவரது வளர்ப்பு நாயும் அருகில் அமைதியாக இருக்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு…

Read more

உதவி செய்யப்போய் வினையில் முடிந்த விபரீதம்.. பள்ளி மாணவியிடம் ஒரு பெண் கேட்ட தலைசுற்றவைக்கும் இழப்பீடு.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

சீனாவில் மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்த ஒரு பெண்ணிற்கு, மின்சார பைக்கில் வந்த இரண்டு பள்ளி மாணவர்கள் உதவி செய்தனர். ஆனால், போக்குவரத்து காவல்துறை அந்த மாணவர்களுக்கும் இந்த விபத்தில் ஓரளவிற்குப் பொறுப்பு இருப்பதாகக் கூறியுள்ளது. தான் பயந்ததாலேயே கீழே விழுந்ததாகக் கூறும்…

Read more

கோவில் வாசலில் பிச்சை எடுத்த முதியவர்.. இறந்த பிறகு பெட்டியைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!

அம்பாலா நகரில் மூன்று சக்கர சைக்கிளில் பிச்சை எடுத்து வந்த லெக்ராஜ் என்ற மாற்றுத்திறனாளி முதியவரின் மரணம், அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அனுமன் கோயில் வாசலில் பிச்சை எடுத்து வந்த இவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால்…

Read more

Other Story