மனிதநேயத்தின் உச்சம்.. சமையலறையில் அழுத பணிப்பெண்.. ஓடி வந்த உரிமையாளர்.. இளைஞர் செய்த அந்த ஒரு செயல்.. கண்கலங்க வைக்கும் வீடியோ..!!
சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான காணொளி, மனிதநேயத்தின் உன்னதத்தை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. கிரிதார்த் என்ற இளைஞர், தனது வீட்டில் உதவியாளராகப் பணிபுரியும் ஜோதி என்ற பெண் சமையலறையில் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்துள்ளார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஜோதி,…
Read more