“2029 நாடாளுமன்றத் தேர்தலில் செம டிவிஸ்ட்….!”வேண்டாம் ப்ரோ…. நான் தான் PM கேண்டிடேட்…. ராகுல் காந்தி அனுப்பிய தூது…. ‘டோன்ட் கேர்’ சொன்ன முதல்வர் விஜய்….!!

2029 நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் எம்பிக்கள் தொகுதிகளைக் குறிவைத்துத் தேசிய அளவில் தங்களை நிலைநிறுத்த ஆயத்தமாகி வருகிறார்கள். இந்த அதிரடி நகர்வுகள் மாநில அரசியல் களத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன. தவெகவின் இந்தத் தீவிரக்…

Read more

“வெறும் 9% மக்கள் வோட்டுக்காக இப்படி ஒரு பித்தலாட்டமா?” – விஜயை வம்பில் மாட்டிவிடும் ஊடகங்கள்… கொந்தளிக்கும் தொண்டர்கள்…!!”

தமிழக அரசியல் தளத்தில் புதிய கட்சியாகக் காலூன்றியுள்ள தவெக தலைவர் விஜய், தற்போது தேசிய அரசியலான டெல்லி அரசியலை நோக்கி நகரத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால், இது முழுக்க முழுக்கத் தவறான ஒரு பிம்பம் என்றும், மக்கள்…

Read more

“புத்தகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டும் உண்மைகள்!” கோபாலபுரத்தை மிஞ்சிய நேரு குடும்பத்தின் ரகசியங்கள்?” இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சித் தகவல்கள்…!!”

தனிப்பட்ட நபர்கள் மற்றும் குடும்ப அரசியல் குறித்து பல்வேறு வரலாற்று நூல்கள் மற்றும் கட்டுரைகளின் அடிப்படையில் பகிரப்படும் தகவல்கள் பொதுவெளியில் விவாதப் பொருளாக மாறி வருகின்றன. குறிப்பாக, நேரு குடும்பத்தின் பின்னணி மற்றும் சில முக்கிய வரலாற்று நிகழ்வுகள் குறித்து பல்வேறு…

Read more

தொகுதி மறுவரையறை: காங்கிரஸிலிருந்து விலகி தனித்து நிற்கிறதா தவெக? மாநாட்டில் வெளிப்பட்ட புதிய திருப்பம்…!!”

தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொண்ட 31-வது மாநாட்டில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் தலைவர்களின் நிலைப்பாட்டிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சற்று மாறுபட்ட அணுகையைக் கையாண்டுள்ளதாகத் தெரிகிறது. கர்நாடக துணை முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான…

Read more

“பாஜக ஆட்சின்னா ஒரு நியாயமா… எதிர்க்கட்சின்னா மௌனமா?” கேள்வியைக் கேட்டதும் நழுவிய ராகுல் காந்தி… ஷாக்கிங் பின்னணி..!!”

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற மாணவர்களின் தொடர் போராட்டம் குறித்துச் செய்தியாளர் எழுப்பிய நேரடியான கேள்விக்குப் பதில் அளிக்காமல், ராகுல் காந்தி மௌனம் காத்துவிட்டு வேறு தலைப்பிற்கு மாறிய சம்பவம் அரசியல் அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும்…

Read more

“ஒரு துளி நீர் கூட தர மாட்டோம்னு போராட்டம்!” பாஜகவின் இரட்டை வேடத்தை வெளுத்து வாங்கிய மாணிக்க தாகூர்.. காவிரி விவகாரத்தில் அரங்கேறும் அரசியல் நாடகம்..!!”

காவிரி நீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக பாஜகவின் நிலைப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்க தாகூர், அக்கட்சி கர்நாடகத்தில் ஒரு விதமாகவும் தமிழகத்தில் வேறு விதமாகவும் பேசி இரட்டை வேடம் போடுவதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். கர்நாடகத்தில்…

Read more

நீட் சோகம்: “தவறான தேர்வு முறைக்கு எளிய மாணவர்களின் உயிர்களா பலி?” பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ராகுல் காந்தி..!!”

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலால் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த கோபிகா, ரோஷினி மற்றும் வெற்றி அலகன் ஆகிய மூன்று இளம் மருத்துவ மாணவர்களின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில்…

Read more

“வரலாறு மன்னிக்காது… தமிழகத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம்!” நாடாளுமன்றத் தொகுதி விவகாரத்தில் வெடிக்கும் சர்ச்சை.. ராகுல் காந்தி பகிரங்க எச்சரிக்கை…!!”

மத்திய பாஜக அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைச் சட்டத்திற்குத் தமிழகத்தில் இருந்து யார் ஆதரவு கரம் நீட்டினாலும், அது மாநிலத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். அத்தகையவர்களை வரலாறு…

Read more

“இப்படியொரு இன்ஸ்பெக்டரை பார்த்திருக்க மாட்டீங்க!” பொம்மைக்காக நடந்த ஓட்டப்பந்தயம்.. கங்கனா ரணாவத் போராட்டத்தின் போது நடந்த சுவாரசிய சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கங்கனாவின் உருவபொம்மையை எரிக்க முயன்ற பெண்களிடம் இருந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த உ.பி. காவல்துறை இன்ஸ்பெக்டர்…

Read more

“தமிழகத்திற்குத் துரோகம் செய்கிறார்கள்!” மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் – பாஜக கூட்டுச் சதி.. கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்..!!”

மேகதாது அணை விவகாரத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் தமிழகத்திற்கு எதிராகக் கூட்டுச் சதி செய்து வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தின் உரிமைகளைக் காவு கொடுக்கும் இந்தச் செயலைத் தட்டிக் கேட்டால், காங்கிரஸ்…

Read more

“அமெரிக்க அரசியலில் தொடரும் முதியவர்களின் ஆதிக்கம்!” கொதிப்பில் இருக்கும் இளைய தலைமுறை வாக்காளர்கள்.. சிஎன்என் கருத்துக் கணிப்பு வெளியிட்ட தகவல்..!!”

மறைந்த குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிராகாம் அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அரசியலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மூத்த அரசியல்வாதிகளின் வயது மற்றும் அவர்களது உடல்நிலை குறித்த விவாதங்கள் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன. நாட்டின்…

Read more

நீட் தேர்வை கொண்டுவந்ததே திமுக – காங்கிரஸ் கூட்டணிதான்! – 13 ஆண்டு கால வரலாற்றைக் கிளறும் விமர்சகர்கள்.. அரசியல் களத்தில் வெடிக்கும் புதிய விவாதம்..!!”

தமிழ்நாட்டில் கடந்த 13 ஆண்டுகளாக நீட் தேர்வு நடைமுறையில் உள்ள நிலையில், இதனை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது மற்றும் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து நடைமுறைப்படுத்தியது அப்போதைய காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசுதான் என்ற குற்றச்சாட்டுகள் அரசியல் அரங்கில் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.…

Read more

வீழ்வாரா மம்தா பானர்ஜி?” 20 எம்.பி.க்கள், 60 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி.. மம்தாவுக்கு நெருக்கடி தரும் இடியாப்பச் சிக்கல் என்ன? திரிணாமுல் காங்கிரஸில் வெடித்தது பெரும் போர்..!!”

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் உள்நாட்டுப் பூசலையும் பிளவுளையும் சந்தித்து வருகிறது. 2026 தேர்தலில் 80 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியை இழந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 60…

Read more

“திமுக வாங்கிய அந்த 36% கமிஷன்!” விஜய் ஆட்சியை தடுக்க நடந்த சதி? உண்மையை உடைத்த மாணிக்கம் தாகூர்..!!”

சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், திமுகவின் தோல்வி குறித்து நடக்கும் விவாதங்களை மறைப்பதற்காகவே காங்கிரஸ் மீது பழி போடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கருணாநிதி மறைவுக்குப் பின் உண்மையான திமுக தொண்டர்கள் வீட்டில் இருக்க, வாடகைக்கு ஆட்களை அழைத்து…

Read more

“இனி காங்கிரஸோடு ஒட்டும் கிடையாது.. உறவும் கிடையாது.. ப.சிதம்பரத்துக்கு திமுக கொடுத்த மரண பதிலடி.. உடைந்தது கூட்டணி?!”

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், “இனி காங்கிரஸோடு ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது; காங்கிரஸ் எங்கு உள்ளதோ அந்த கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று பேட்டியளித்த…

Read more

“10 மணி சந்திப்பு.. ஆனா 9 மணிக்கே நடந்த ‘அந்த’ மாற்றம்!” – சோனியா, ராகுலைச் சந்திக்காமல் டெல்லியில் இருந்து அவசரமாகப் புறப்பட்ட முதலமைச்சர் விஜய்.. பின்னணி என்ன..?

தமிழக முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்திக்காமல் டெல்லியில் இருந்து அவசரமாகப் புறப்படுகிறார். இன்று காலை 10 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், திடீரென அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்திப்பு…

Read more

“ராகுல் காந்தி இப்போ ரொம்ப சந்தோஷப்படுவாரு..!” – பினராயி விஜயன் வீட்டில் ED சோதனை.. ஆத்திரத்தில் அதிகாரிகள் மீது நடந்த தாக்குதல்.. கேரளாவில் வெடித்த புதுப் புரட்சி..!!”

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் இல்லத்தில், கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் நிறுவனத்தின் பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இந்தச் சோதனையால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், அங்கிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகளைத் தாக்கியதால் பெரும் பரபரப்பு…

Read more

“உங்ககிட்ட இருந்தது வெறும் 59 சீட் தான்..!” விஜய்க்கு மக்கள் கொடுத்த 107 சீட்..!” – ஸ்டாலின் கதறலுக்கு மாணிக்கம் தாகூர் கொடுத்த மரண அடி.. தமிழ்நாட்டை உலுக்கும் புதிய அரசியல் புயல்..!!”

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை அடுத்து, ‘குதிரை பேரம்’ நடப்பதாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்…

Read more

“தோல்வி அடைஞ்சா இப்படித்தான் பேசுவாங்க..!” – திமுகவின் வன்மத்தை ஓப்பனாக கிழித்தெறிந்த காங்கிரஸ் மாணிக்கத் தாகூர்.. தமிழகத்தில் மாறும் அரசியல் ஆட்டம்..!!”

தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க கூட்டணி ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையே அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட…

Read more

“அவங்க இனிமே எப்பவுமே ஆட்சிக்கு வர முடியாது..!” – உண்மை தெரிந்தும் ஏன் கூட்டணி வச்சோம்..? காங்கிரஸ் உடைத்த அதிரடி ரகசியம்..!!”

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், அரசியல் கட்சிகள் எங்களை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சித்துக் கொள்ளலாம், ஆனால் வாக்களித்த தமிழக மக்களை யாரும் அவமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் மிகவும் அரசியல் பக்குவமும்…

Read more

“எங்க உழைப்பை வச்சுட்டு இப்போ முதுகில் குத்துறீங்களா..!” – திமுகவின் இரட்டை வேடத்தை அக்குவேறு ஆணிவேறாக கிழித்த காங்கிரஸ்.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!”

திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை ‘முதுகில் குத்தியவர்கள்’ என்று விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக மதச்சார்பற்ற கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் காங்கிரஸை அவமதிக்கும் வகையில் திமுக செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ்…

Read more

“Cry Cry Cry..” – திமுக இளைஞரணி நாடகத்தை ஒரே வார்த்தையில் கலாய்த்த காங்கிரஸ்.. ராகுல் காந்தியை டார்கெட் செய்த திமுகவுக்கு மாணிக்க தாகூர் கொடுத்த மரண ஷாக்..!!”

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்க தாகூர் தனது எக்ஸ் (x) பக்கத்தில் அதிரடியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,…

Read more

“பயணிக்கிற படகிலேயே ஓட்டை போடுறாங்க..!” – அணி மாறிய காங்கிரஸை அக்குவேறு ஆணிவேறாக கிழித்த திமுக இளைஞரணி.. தேர்தல் தோல்விக்கு பின் உதயநிதி எடுத்த ‘அந்த’ அதிரடி முடிவு என்ன?

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த 1.54…

Read more

“அவங்க முட்டாள்களின் உலகத்துலேயே இருக்கட்டும்..!” – திமுகவை வறுத்தெடுத்த காங்கிரஸ் பிரமுகர்.. தமிழக அரசியலில் வெடித்த புதிய புயல்..!!”

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை வெறும் இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த வெற்றி என்று திமுகவினர் எளிதாக நிராகரிக்க நினைக்கிறார்கள்; அவர்கள் அத்தகைய முட்டாள்களின் கற்பனை உலகிலேயே இருக்கட்டும், அதில் எனக்கு மகிழ்ச்சியே” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி…

Read more

“விஜய் கட்சியிலிருந்து 15 அமைச்சர்கள்..!” – ஆளுநர் மாளிகைக்குச் சென்ற ரகசியப் பட்டியல்.. தமிழக அரசியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி திருப்பம்..!!

இன்று ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் கலாச்சாரப் பெருமையைப் போற்றும் வகையில், இந்த விழாவின் தொடக்கமாக முறைப்படி ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படவுள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் ஆளுநர் மாளிகை வளாகத்தில்…

Read more

“விஜய்யை நாங்க தப்பா எடை போட்டுட்டோம்!” – ஓப்பந்துக் கொண்ட கார்த்தி சிதம்பரம்.. திமுக, அதிமுக-வை அலறவிடும் ‘தவெக’ வாக்கு வங்கி..!!”

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் தாக்கம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில், தாங்கள் ஆரம்பத்தில் விஜய்யின் அரசியல் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அவர் ஓப்பந்துக் கொண்டுள்ளார். விஜய் தேர்தலில்…

Read more

உங்கள் கடின உழைப்பும் கனவுகளும் ஏலத்திற்கு வந்துள்ளன… “திருட்டு எவ்வளவு பெரிதோ, வெகுமதியும் அவ்வளவு பெரிது!” – நீட் மோசடியால் கொந்தளித்த ராகுல்..!!

2026-ஆம் ஆண்டுக்கான நீட் யுஜி தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு மற்றும் பாஜக மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் கடின உழைப்பையும் கனவுகளையும் இந்த ஊழல்…

Read more

திமுக, கம்யூனிஸ்ட், திரிணாமூல்.. மொத்தமா காலி.. ‘சனாதனத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு இதுதான் முடிவு’ – ஹெச்.ராஜா வெடி பேச்சு.. அதிரும் அரசியல் களம்..!!

பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்தத் தேர்தலில் பெரும் தோல்வி கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சனாதனத்திற்கு எதிராகச் செயல்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும், கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவிலும், திமுக தமிழகத்திலும் ஆட்சியில்…

Read more

“புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம்?” என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி 15 இடங்களில் முன்னிலை

30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரே கட்டமாக நடைபெற்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி என்.ஆர்.காங்கிரஸ்…

Read more

“எனக்கு தெரிஞ்ச ஆங்கிலம் அவ்வளவுதான்!” – விமர்சனங்களுக்கு செல்வப்பெருந்தகை கொடுத்த பதிலடி.. வைரலாகும் பரபரப்பு பேட்டி..!!

ராகுல் காந்தியின் பேச்சைத் தவறாக மொழிபெயர்த்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உருக்கமாகப் பதிலளித்துள்ளார். “நான் அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்தவன், எனக்குத் தெரிந்த ஆங்கில அறிவை வைத்து என்னால் முடிந்தவரைச் சிறப்பாக மொழிபெயர்த்தேன்; ஆனால்…

Read more

“டிஜிட்டல் இந்தியான்னு சொல்றீங்களே.. இதுதான் லட்சணமா? “மரணத்தை நிரூபிக்க பிணத்தைத் தோண்டிய அவலம்.. நிர்மலா சீதாராமனுக்கு எம்.பி. மாணிக்கம் தாகூர் போட்ட அதிரடி பதிவு..!!

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில், உயிரிழந்த தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த சுமார் 25,000 ரூபாய் பணத்தைப் பெறுவதற்காக, ஒரு நபர் அவரது எலும்புக்கூட்டைத் தோண்டியெடுத்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சந்துரு மஜ்கி என்ற அந்த நபர், தனது சகோதரி…

Read more

“சரண்டர் சங்கம்…. அடிமைத்தனம்” ராகுல் காந்தியின் காட்டமான விமர்சனம்…. ஆடிப்போன ஆர்.எஸ்.எஸ் வட்டாரம்….!!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பின் தேசபக்தி குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை “ராஷ்ட்ரிய சரண்டர் சங்கம்” (தேசிய சரணாகதி சங்கம்) எனச் சாடினார். இந்தியாவில்…

Read more

“அங்க ரெய்டு நடக்கவே இல்லை” பொய் தகவல் பரப்புனது தப்பு…. செல்வப்பெருந்தகை மீது பாய்ந்தது அதிரடிப் புகார்….!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகப் பரவிய தகவலுக்கு, அந்தத் துறை தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் மேற்கொள்ளப்பட்டது வழக்கமான சரிபார்ப்பு (Verification) மட்டுமே என்றும், அவரது இல்லத்தில் ‘ரெய்டு’ (Raid) எதுவும் நடத்தப்படவில்லை…

Read more

“டெல்லிக்குத் தலைவணங்காத ஸ்டாலின்” – காங்கிரஸ் தலைவர் கார்கே கொடுத்த மரண மாஸ் சர்டிபிகேட்….!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு எப்போதும் தலைவணங்காத ஒரு துணிச்சலான தலைவர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகழாரம் சூட்டியுள்ளார். தென்மாநிலங்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட மசோதாவைத் தீயிட்டுக் கொளுத்தியவர் ஸ்டாலின் என்றும், மாநில உரிமைகளுக்காகப் போராடும் இவரைப் போன்ற…

Read more

“நான் தமிழ்நாட்டுக்காரன் தான்!”.. தமிழர்கள் மீது கை வைத்தால் சும்மா விடமாட்டேன்.. மோடி, அமித்ஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த ராகுல் காந்தி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குக சேகரிக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர்,…

Read more

“ஸ்டூடண்ட்ஸ் அக்கவுண்ட்டுக்கு இனி மாசம் ₹2,000…. பெண்களுக்கு பத்திரப்பதிவு இலவசம்” – ராகுல் காந்தி கொடுத்த மெகா அப்டேட்….!!

பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக மக்களுக்காகப் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். குறிப்பாக, கல்லூரி மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். அதேபோல்,…

Read more

​”தமிழ் மண்ணை தொடக்கூட முடியாது” – ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வுக்கு ராகுல் காந்தி பகிரங்க எச்சரிக்கை….!!

தமிழகத்தின் பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வால் ஒருபோதும் தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் தொட முடியாது என்று ஆவேசமாகத் தெரிவித்தார். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அடிப்படையிலேயே தமிழக மக்களுக்கு எதிரானவை என்று…

Read more

“பெண்கள் துடிச்சப்போ பிரதமர் எங்கே போனாரு?” – மணிப்பூர் விவகாரத்தை கிளப்பி பிரியங்கா காந்தி ஆவேசம்….!!

மத்திய அரசு நிறைவேற்ற முயன்ற மகளிர் இடஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு எந்தப் பயனும் இல்லாத ஒரு வெற்று மசோதா எனப் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மணிப்பூரில் பெண்கள் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டபோது பிரதமர் மோடி எங்கே சென்றார் என்று கேள்வி…

Read more

“ஒரே ஒரு வாக்கெடுப்பு.. ஒட்டுமொத்த அரசியலும் மாற்றம்!” மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிராகரிப்பு.. ஆளும் அரசுக்கு நேர்ந்த மிகப்பெரிய பின்னடைவு.. மோடி அரசின் அடுத்த மூவ் என்ன?

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீதான வாக்கெடுப்பில், அந்த மசோதா எதிர்பாராத விதமாகத் தோல்வியடைந்தது. ஒரு மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு, அதாவது 360 வாக்குகள் தேவை. ஆனால்,…

Read more

“விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்!”.. திடீரென சீறிய காங்கிரஸ்.. ரகசியத்தை உடைத்த பிரமுகர்.‌. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் இருப்பவர்களுக்கே ஒருவருக்கொருவர் ஓட்டுப் போடுவதில் உடன்பாடு இல்லை என்றும், உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் தவெக…

Read more

“மாதம் ₹2,000…. இலவச கல்வி உதவி…. 3 லட்சம் வேலைகள்” காங்கிரஸ் கொடுத்த ‘மெகா’ சர்ப்ரைஸ்…. தேர்தல் களத்தில் அதிரடி….!!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைக் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று சென்னையில் வெளியிட்டார். இந்த அறிக்கையில் பொதுமக்களையும், மாணவர்களையும் கவரும் வகையில் பல அதிரடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ​முக்கியமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ₹2,000…

Read more

காங்கிரஸில் ஆள் பிடிக்கப் பார்த்தாரா விஜய்? “எங்ககிட்ட பருப்பு வேகாதப்பா!” த.வெ.க தலைவரைச் சீண்டிய காங்கிரஸ்.. திரைமறைவில் நடந்த கூட்டணி ரகசியம் அம்பலம்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறிய கருத்துக்களுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விஜய்யின் பேச்சு ஆதாரமற்றது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ள காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் ராம் மோகன், காங்கிரஸ் கட்சி ஒரு…

Read more

“எந்த மோடி மஸ்தான் வித்தையும் இங்க பலிக்காது” செல்வப்பெருந்தகை கொடுத்த அதிரடி: ஆடிப்போன எதிர்க்கட்சிகள்….!!

“தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் என்னதான் மாயாஜாலம் செய்தாலும், திமுக தலைமையிலான கூட்டணி 210-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மெகா வெற்றி பெறுவது உறுதி” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும்…

Read more

“விஜய் கிட்ட போகவிடாம தடுத்துட்டாங்க..” 28 சீட் கொடுத்தும் வேஸ்ட்! காங்கிரஸ் 8 இடத்தில் கூட ஜெயிக்காது.. திருச்சி சூர்யாவின் அதிரடி பேச்சு..!!

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை  இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்த முதலமைச்சர்…

Read more

“சொத்து ஒன்னும் கிடையாது.. கையில் வெறும் ₹13,000 மட்டும் தான்.. மாநிலங்களவை எம்.பி-யாகும் ‘ஏழை’ வேட்பாளர் – வியக்க வைக்கும் பின்னணி.. யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?

தமிழக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள கிறிஸ்டோபர் திலக் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். “சொத்துகளே இல்லாத ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டனை மாநிலங்களவைக்கு காங்கிரஸ் தலைமை தேர்வு செய்துள்ளது”…

Read more

“நாங்க தியாகம் செஞ்சுட்டோம்!” – திமுக கூட்டணியில் கையெழுத்தான ஒப்பந்தம்.. திமுக எம்.எல்.ஏ-வுக்கு மாணிக்கம் தாகூர் கொடுத்த ‘பகீர்’ பதிலடி..!!

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் மார்ச் 4 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதன்படி காங்கிரஸுக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. “தேர்தல் என்று வரும்போது கூட்டணிக் கட்சிகள் தியாகம் செய்ய…

Read more

இழுபறி முடிவுக்கு வந்தது.. அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தான ஒப்பந்தம் – காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் ஏன்? முழு விவரம் உள்ளே..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு ஒருவழியாக நேற்று (மார்ச் 4) முடிவுக்கு வந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு,…

Read more

அண்ணா அறிவாலயத்தில் நடந்த மாஸ் ஒப்பந்தம்.. முதல் முறையாக மாநிலங்களவைக்குச் செல்லும் ‘முரசு’.. கலக்கத்தில் டெல்லி காங்கிரஸ்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி…

Read more

திமுக விதித்த அதிரடி கெடு.. காங்கிரஸின் 41 தொகுதி கனவு பலிக்குமா? ஸ்டாலின் – சிதம்பரம் சந்திப்பில் நடந்தது என்ன? அரசியலை அதிரவைக்கும் லேட்டஸ்ட் அப்டேட்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, அதிக தொகுதிகளைப் பெற பிடிவாதம் காட்டி வருகிறது. ஆரம்பத்தில் 41 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்களைக் கோரிய காங்கிரஸிடம், தி.மு.க. தரப்பு 25 தொகுதிகள் மட்டுமே வழங்க முன்வந்தது.…

Read more

நள்ளிரவில் பதற்றம்.. பிரதமர் மோடியை இழிவுபடுத்திய காங்கிரஸ் நிர்வாகிகள்.. நாகர்கோவிலில் நடந்த பகீர் சம்பவம்.. கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்..!!

நாகர்கோவிலில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நவீன் தலைமையில், பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையைக் கயிற்றில் கட்டி தூக்கில் தொங்கவிட்ட செயலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்குப் பிரதமர் வருகை தந்துள்ள வேளையில், அவரது…

Read more

Other Story