“பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரா?” – புதிய காருடன் குளத்திற்குள் பாய்ந்த பெண்… கொல்கத்தாவில் நடந்த நெஞ்சை பதற வைக்கும் கோர விபத்து…!!”
கொல்கத்தா கெஸ்டோபூர் பகுதியில் புதிதாக வாங்கிய காரில் ஓட்டப் பழகிய 42 வயது பெண், எதிர்பாராதவிதமாக வாகனம் குளத்திற்குள் பாய்ந்ததால் உள்ளேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமித்ரா தாஸ் (42) என்ற கார்ப்பரேட் அதிகாரி,…
Read more