“பெண்கள் துடிச்சப்போ பிரதமர் எங்கே போனாரு?” – மணிப்பூர் விவகாரத்தை கிளப்பி பிரியங்கா காந்தி ஆவேசம்….!!
மத்திய அரசு நிறைவேற்ற முயன்ற மகளிர் இடஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு எந்தப் பயனும் இல்லாத ஒரு வெற்று மசோதா எனப் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மணிப்பூரில் பெண்கள் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டபோது பிரதமர் மோடி எங்கே சென்றார் என்று கேள்வி…
Read more