“என் மகனின் சௌர்ய சக்ரா பதக்கத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்….!” 22 ஆண்டுப் போராட்டத்திற்குப் பின் 80 வயதுத் தாய் எடுத்த அதிரடி முடிவு….!!

மணிப்பூரில் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடி வீரமரணமடைந்த துணை கமாண்டன்ட் விவேக் சக்சேனாவின் 80 வயதான தாய் சாவித்திரி சக்சேனா, கடந்த 22 ஆண்டுகளாக அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மிகுந்த வேதனையடைந்துள்ளார். 2003-ஆம் ஆண்டு தியாகம் செய்த தனது மகனின் நினைவைப்…

Read more

“1997 போல மீண்டும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியா….?” இந்தியாவிற்கும் ஆபத்து…. வங்கியால இல்லை ‘இதனால’ தான் மிகப்பெரிய பிரச்சனை…. பொருளாதார நிபுணரின் அதிரடி எச்சரிக்கை….!!

1997-ஆம் ஆண்டு ஆசியாவைப் உலுக்கிய பயங்கரமான நிதி நெருக்கடி மீண்டும் வரக்கூடுமோ என்ற கவலைகள் உலகப் பொருளாதார வல்லுநர்களிடையே எழுந்துள்ளன. அமெரிக்கப் பத்திரங்களின் வருவாய் உயர்வு, ஜப்பானிய யென்னின் கடும் சரிவு மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதிகரிக்கும் முதலீடுகள் போன்றவை 1997-ன்…

Read more

“உங்க புருஷனுக்கு உடம்பு சரியில்லை…!” போன் போட்டு வரவழைத்து பாலியல் வன்கொடுமை…. பாழடைந்த பங்களாவில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்….மதுபோதையில் அரங்கேறிய அநியாயம்….!!

ஒடிசா மாநிலத்தில் கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் கூறி, திருமணமான பெண் ஒருவரை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று இரு இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் தகவலின்படி, குற்றம்…

Read more

“27 பாஜக உறுப்பினர்களின் சான்றிதழ் போலி….!” முதல்வரே போன் போட்டு பேசுறாரு…. மகாராஷ்டிராவில் சஞ்சய் ராவத் கிளப்பிய அதிரடி புயல்….!!

மும்பை மாநகராட்சியில் தாக்கரே குழுமத்தைச் சேர்ந்த 16 உறுப்பினர்களின் சாதிச் சான்றிதழ்கள் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டுள்ளதால், அவர்களின் பதவிகளுக்குத் தகுதிநீக்க அச்சுறுத்தல் தொங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தாக்கரே குழுமத்தின் முக்கியத் தலைவரான சஞ்சய் ராவத் ஆளுங்கட்சியை நோக்கிய அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை…

Read more

“அவன் உள்ளே உயிருடன் இருக்கான்…. காப்பாத்துங்க….!”வாட்ஸ்அப் குரூப்பில் பரவிய 11 வினாடி வீடியோவால்…. தப்பிய கல்லூரி மாணவன்…. பதறவைக்கும் பின்னணி‌….!!

டெல்லியின் ஒரு பகுதியில் திடீரெனக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே வேளையில், அங்கு எடுக்கப்பட்ட ஒரு சிறிய வீடியோ, விபத்தில்…

Read more

“இனி இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இவன் தான் ராஜா….!” அக்காவை ஓவர் டேக் செய்த தம்பி…. இணையத்தைக் கலக்கும் கிராமத்துச் சிறுவர்களின் அரிய திறமை..‌.. மெய்சிலிர்த்த நெட்டிசன்கள்….!!

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியால், சிறிய கிராமங்களில் இருக்கும் திறமையாளர்கள் கூடத் தங்களது கலைகளை உலகறியச் செய்ய முடிவதோடு, பெரும் புகழையும் அடைந்து வருகின்றனர். குறிப்பாக, சிறு குழந்தைகள் தங்களது நடனம், பாட்டு மற்றும் நடிப்புத் திறமைகளை இணையத்தில் வெளிப்படுத்தி நெட்டிசன்களின் மனங்களைக்…

Read more

“அரசுப் பள்ளி ஆசிரியையின் அந்த ஒரு ஐடியா….!” மொபைல் போனை தூக்கி எறிந்த குழந்தைகள்…. குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது பெற்ற தமிழினப் பெருமை….!!

நாசிக் மாநகராட்சிப் பள்ளியில் பணிபுரியும் உதவி ஆசிரியை குண்டா பச்சாவ் அவர்களுக்கு, ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியால் அரசுப் பள்ளிகளையும் தேசிய அளவில் உயர்த்த முடியும் என்பதை நிரூபித்ததற்காக ‘தேசிய ஆசிரியர் விருது 2026’ வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில்…

Read more

“கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டது ஒரு தப்பா….?” 8 மாத கர்ப்பிணி காதலியை கூட்டிட்டு போய் கொடூரக் கொலை…. காட்டில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்த, 8 மாத கர்ப்பிணியான காதலியை அவரது காதலனே வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்துள்ளார். குந்தி மாவட்டத்தின் முர்ஹு காவல்…

Read more

“இந்தியாவை ஜெயிச்சது தான் நாங்க பண்ண மிகப்பெரிய தப்பு….!” பாகிஸ்தான் கிரிக்கெட் அழிய ‘அந்த’ ஒரு மேட்ச் தான் காரணமா….? முன்னாள் முகமது யூசுப் ஓபன் டாக்….!!

உலகளவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சந்தித்து வரும் தொடர் தோல்விகளும் பின்னடைவுகளும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரின் மோசமான செயல்பாட்டைத் தொடர்ந்து, 7 வீரர்கள் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டதுடன், டெஸ்ட் அணியின் தலைமைப்…

Read more

“நாளைக்கு சட்டையைக் கிழிச்சுக்கப்போறாங்க….!” மக்கள் பணத்தில் நடக்கும் அநியாயக் கூத்து…‌. நகராட்சி வளாகத்தில் நடந்த அதிர்ச்சி கைகலப்பு….!!

மகாராஷ்டிராவில் உள்ள இரு நகராட்சிகளில் நிலுவையில் உள்ள கட்டணங்கள் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகள் தொடர்பாக ஒப்பந்தக்காரர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன. பத்லாபூரில் நகராட்சி வளாகத்திலேயே திட்டக் குழுத் தலைவரை ஒப்பந்தக்காரர் ஒருவர் படிக்கட்டுகளில் தள்ளிவிட்ட…

Read more

“பை-பை அப்பா…. இது என் வாழ்க்கை….!” போனில் பேசிவிட்டு ஆற்றில் குதித்த இளம்பெண்…. வேண்டாம் மகளே என அலறிய தந்தை…. பதறவைக்கும் பின்னணி….!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆற்றில் 21 வயது இளம் பெண் பாயல் தேவி திடீரெனக் குதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை மதியம் பிரேம் நகர் அருகே உள்ள ‘சிவா தல்’ பாலத்தின் மீது இந்த அதிர்ச்சி…

Read more

“ஃபேஷியல் பண்ண அப்புறம் முகத்துல பருக்கள் வருதா….?” அழகுக்காக பண்ற ‘அந்த’ விஷயம் தான் ஆபத்து…‌. தோலமைப்பையே பாழாக்கும் தவறுகள்….!!

முகத்தைப் பொலிவாக்கப் பலர் ஃபேஷியல் செய்து கொள்கின்றனர். ஃபேஷியல் செய்த உடனே முகம் பளபளப்பாக மாறியடினாலும், சிலருக்குப் பருக்கள், சிவப்புத் தழும்புகள், அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரலாம். இதற்குக் ஃபேஷியல் செய்த முறை மட்டும் காரணமில்லை; அதில் பயன்படுத்தப்படும்…

Read more

“B12, வைட்டமின் D சத்து குறையாமல் இருக்க….!” தினமும் தட்டில் இருக்க வேண்டிய அந்த ஒரு முக்கிய உணவு…. இனி மெடிக்கல் ஷாப்பிற்குப் போகவே வேண்டாம்….!!

நமது அன்றாட இந்திய உணவுமுறையில் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் போன்றவற்றைச் சரியான அளவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் உணவின் மூலமே பெற முடியும். இருப்பினும், சிலர் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டாலும் குறிப்பிட்ட உணவுகளைத்…

Read more

“உங்க அக்கவுண்ட்ல இருந்து சத்தமில்லாம பணம் குறையுதா….?” பதறாதீங்க…. 3 நாளுக்குள்ள இதை செஞ்சா திரும்பக் கிடைக்கும்….‌ ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய விதிமுறை….!!!

இன்றைய காலகட்டத்தில் பலர் தங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து எதிர்பாராத விதமாகப் பணம் பிடிக்கப்படும் சிக்கலை எதிர்கொள்கின்றனர். வங்கிகள் சில நேரங்களில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றித் தன்னிச்சையாகக் கட்டணங்களை விதிக்கும்போது, மக்கள் பதற்றமடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். இதுபோன்ற சூழலில்…

Read more

“200 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் ஒலிக்கும் கட்டபொம்மனின் மணி….!” திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் பிரமாண்ட அதிசயம்….!!

முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய பிரமாண்ட பித்தளை மணி மீண்டும் ஒலிக்கப்பட உள்ள செய்தி பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கோபுரத்தின் 9-வது நிலையில் அமைந்துள்ள…

Read more

“உள்ளூர் விடுமுறை அறிவிப்பு….!” வேளாங்கண்ணியில் குவியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…. நாளை இரவு நடக்கும் பிரமாண்ட பெரிய தேர் பவனி….!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமை கொண்ட புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி…

Read more

“நல்லா குளிச்ச பிறகும் உடம்புல நாற்றம் அடிக்குதா….?” நீங்க பண்ணுற ‘அந்த’ 6 தவறுகள் தான் காரணம்…. உடனே மாத்திக்கோங்க….!!

நாள் முழுவதும் எவ்வளவுதான் சுத்தமாகக் குளித்தாலும் சிலருக்கு உடலில் துர்நாற்றம் வீசக்கூடும். குளியல் என்பது வெறும் சோப்பைப் பயன்படுத்தி தண்ணீரில் நனைவது மட்டுமல்ல; சருமத்தில் தேங்கும் பாக்டீரியாக்களையும் வியர்வையையும் சரியாக நீக்குவதே முக்கியமாகும். நாம் செய்யும் சில எளிய தவறுகளே குளித்த…

Read more

“சர்க்கரையும் குறையும்…. சிறுநீரகக் கல்லும் கரையும்….!” வாழைப்பூ, வாழைத்தண்டில் இப்படி செஞ்சு பாருங்க…. ஆரோக்கியத்திற்கு அருமையான ரெசிபி….!!

சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகக் கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு வாழைப்பூவும் வாழைத்தண்டும் மிகச்சிறந்த இயற்கை மருந்தாக அமைகின்றன. வாழைப்பூவில் உள்ள துவர்ப்புத் தன்மை ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உடலின் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது. அதேபோல, வாழைத்தண்டில் உள்ள அதிகப்படியான…

Read more

“கை கால்களை இறுக்கிப் பிடித்தால் ஆபத்து….!” காய்ச்சல் வலிப்பு நேரத்தில் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம்…. மருத்துவர் தரும் பகீர் எச்சரிக்கை….!!

6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்குக் காய்ச்சல் அதிகரிக்கும் போது திடீரெனக் கை, கால்கள் சுண்டி இழுக்க, கண்கள் மேல்நோக்கிச் சென்று வலிப்பு ஏற்படுவது இயற்கை. இதனை மருத்துவத்தில் ‘காய்ச்சல் வலிப்பு’ என்பார்கள். இது பெரும்பாலும் தற்காலிகமானது என்பதால்,…

Read more

“என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்….!” மாதம் ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…. விண்ணப்பிப்பது எப்படி….??

மத்திய பணியாளர் தேர்வாணையம் பொறியியல் பட்டதாரிகளுக்கான மிகச்சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எல்லை சாலை அமைப்பு, மத்திய பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1,748 இளநிலைப் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவில், மெக்கானிக்கல் மற்றும்…

Read more

“விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் கடன்….!” தமிழக கூட்டுறவு வங்கியின் அதிரடி அறிவிப்பு…. இனி கந்துவட்டி பயமே வேண்டாம்…. விண்ணப்பிப்பது எப்படி….??

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி அவதிப்படுவதைத் தடுக்கவும் தமிழக அரசு ஒரு மிகப்பெரிய அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயப் பணிகளை மேம்படுத்த விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை கடன்…

Read more

“ஜெயிலுக்குப் போயி நிம்மதியா தூங்கத்தான் திருடினேன்….!” 20 லட்சம் நகையோடு ஓடிய பெண்…. வீதியில் துரத்திப் பிடித்த பொதுமக்கள்…. போலீசாரையே வாயடைக்க வைத்த வாக்குமூலம்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், குடும்பப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க சிறைக்குச் செல்ல நினைத்து, ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிச் சென்ற பெண்ணைப் பொதுமக்கள் துரத்திப் பிடித்த விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது…

Read more

“கூட்டுப் பாலியல் வன்கொடுமை….!” 5 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட கதறும் தாய்.. . 18 வயது பெண்ணுக்கு நேர்ந்த அநியாயம்…. வெளிவந்த அதிர்ச்சி உண்மை…. எஸ்.பி எடுத்த அதிரடி நடவடிக்கை….!!

பீகார் மாநிலத்தில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான 18 வயது இளம்பெண்ணையும் அவரது தாயையும், எல்லைத் தகராறைக் காரணம் காட்டி இரண்டு காவல் நிலையப் போலீஸார் 5 மணி நேரம் அலைக்கழித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட…

Read more

“பத்மஸ்ரீ விருது வாங்குன டாக்டருக்கே மீது தாக்குதலா‌‌….?” ஒரு வாரம் ஆகியும் நடவடிக்கை இல்லை…. பல்கலைக்கழக நிர்வாகம் மூடி மறைக்கப் பார்க்கிறதா….? அதிர்ச்சி பின்னணி….!!

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிறுவனத்தில், பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்த இருதய-மார்பக அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் டி.கே. லஹிரி தாக்கப்பட்ட சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே, அவரது சொந்தத் துறையைச் சேர்ந்த சக…

Read more

“பாகிஸ்தான் அச்சுறுத்தல் ஓயாது….!” ஈரானுக்கு எதிராகத் திரண்ட பெரிய கூட்டமைப்பு…. அமெரிக்கா போட்ட கணக்கு… அதிர்ச்சியில் உலகநாடு…. வெளிவந்த பகீர் ரகசியம்….!!

ஈரான் போருக்குப் பிறகு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு பிரம்மாண்டமான திட்டத்தைத் தயாரித்து வருகிறது. ஈரானைக் கட்டுப்படுத்தவும், காசா மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா…

Read more

“எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்….!” ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியலை…. ஓய்வு பெற்ற பிறகும் தளபதி அனில் சவுகான் உடைத்த அந்த ஒரு ரகசியம்….!!

எதிர்காலத்திலும் பாகிஸ்தான் நாட்டினால் இந்தியாவிற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடரும் என்று முன்னாள் முப்படைத் தலைமைத் தளபதி அனில் சவுகான் எச்சரித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியாவின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களும் சவால்களும்’ என்ற தலைப்பிலான சொற்பொழிவில் பேசிய அவர், எல்லையில் இந்திய ராணுவம் எப்போதும்…

Read more

“ரோட்டையே பெட்ரூம்னு நினைச்சுடுச்சு போல….!” நடுரோட்டில் ஜாலியா படுத்துக்கிட்டு பெண் புலி செஞ்ச கியூட் சேட்டை…. சஃபாரி போனவங்களுக்கு செம லக்….!!

காட்டுச் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகாலையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. காட்டுச் சாலையின் நடுவே கம்பீரமாகப் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் புலியைக் கண்டு வாகனத்தில் இருந்த பயணிகள் அனைவரும் திகைத்துப்போயினர். காட்டுக்குள் பல மணி…

Read more

“எல்லாரும் வேணாம்னு தடுத்தும் கேட்காம….!” பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் பைக்கை இறக்கிய வாலிபர்…. அடுத்த நொடியே நடந்த கொடூரம்…. பதறவைக்கும் வீடியோ….!!

பருவமழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் மீதான பாலத்தைக் கடக்க முயன்று, இளைஞர் ஒருவர் தனது பைக்கோடு நீரில் அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாலத்தின் மீது நீர் வேகமாகப் பாய்ந்ததால் ஆபத்தை உணர்ந்த மக்கள்…

Read more

“டி20-யை இனி கிரிக்கெட்னு கூப்பிடாதீங்க….!” பஞ்சாப் கிங்ஸ் கோச் ரிக்கி பாண்டிங் கொடுத்த ஷாக்கிங் அட்வைஸ்…. காரணம் என்ன தெரியுமா….??

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் புகழ்பெற்ற கேப்டனும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தற்போதைய பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஒரு விசித்திரமான ஆலோசனையை வழங்கியுள்ளார். டி20 கிரிக்கெட்டை ‘கிரிக்கெட்’ என்று அழைக்கக் கூடாது என்றும், அதை வெறுமனே ‘டி20’ என்று…

Read more

“எனக்கு என் கணவர் வேணும்….!” துபாயில் இருந்து இந்தியாவுக்கு ஓடிவந்த பெண்…. ரகசியமாக ஒளித்து வைத்த குடும்பத்தினர்…. 12 வயது இளையவனை நம்பி ஏமாந்த பெண்….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், துபாயிலிருந்து வந்த அஸ்விந்தர் கவுர் என்ற பெண், தன்னிடம் சொல்லாமல் இந்தியாவுக்குத் தப்பி வந்த தனது கணவரைத் தேடி வீதி வீதியாக அலைந்து திரியும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23 ஆண்டுகளாகத் துபாயில் வசித்து…

Read more

“கையும் களவுமாகப் பிடிபட்ட பிரபலம்….!” எதிராளி கையில் என்ன நோட்ஸ்….? பின்னாலிலிருந்து எட்டிப் பார்த்த ரொனால்டோ….‌ வைரலாகும் பகீர் வீடியோ‌….!!!

சவுதி புரோ லீக் கால்பந்து போட்டியில் அல்-நஸ்ர் மற்றும் அல்-இத்திஹாத் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது, உலகப் புகழ்பெற்ற நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த ஒரு வேடிக்கையான செயல் ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தருணத்தில்…

Read more

“தம்பி கண்ணெதிரே காதலன் செய்த அநியாயம்….!” நடுரோட்டில் துடித்துடித்துப் போன காதலியின் பரிதாப நிலை…. வேடிக்கை பார்த்த கூட்டம்… செத்துப்போன மனிதநேயம்…. வைரல் வீடியோ….!!!

குஜராத் மாநிலம் அரசுப் பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் காஜல் பரையா என்ற இளம் பெண் தனது உடன் வாழும் காதலரான ஃபைசல் கான் என்பவரால் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்தில் காஜல் தன்…

Read more

“என் கண் முன்னாடியே 30 பேரை தூக்கிட்டு போச்சு….!” மலையில் 24 மணி நேர மரண பயம்…. நேபாள வெள்ளத்தில் தப்பிய இந்திய வாலிபரின் நெஞ்சை உலுக்கும் அனுபவம்….!!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கி, உயிருக்குப் போராடித் தாயகம் திரும்பிய இந்தியாவின் கோரக்பூரைச் சேர்ந்த அஷுதோஷ் உபாத்யாய் என்ற இளைஞரின் கொடூர அனுபவம் அனைவரின் நெஞ்சையும் உலுக்கியுள்ளது. நேபாளத்தின் ரசுவா பகுதியில் உள்ள நீர்மின் திட்டக் குழாய் நிறுவனத்தில் பணியாற்றி…

Read more

“ஏன் டி! மு*லிம் பசங்களே இல்லையா உனக்கு….?” ஹிஜாப் அணிந்த பெண்ணுடன் சிவம் சென்றதால் வந்த வினை…. இளைஞரைச் சூழ்ந்து தாக்கிய கும்பல்…‌. காவல்துறையின் அதிரடி வேட்டை….!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் இந்திராபுரத்தில், ஒரு முஸ்லிம் பெண்ணுடன் நடந்து சென்ற சிவம் என்ற இளைஞரை நான்கு பேர் கொண்ட கும்பல் சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் ஹிஜாப் அணிந்திருந்த…

Read more

“ஐயோ! இறந்துட்டாருனு நினைச்சு இறுதிச்சடங்கே முடிச்சாச்சு….!” 10 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளுக்கு நடுவில் இருந்து உயிருடன் வந்த பெண்…!!!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் இதுவரை 1,344 பேர் உயிரிழந்துள்ள நிலையிலும், 5,000 பேரைக் காணவில்லை என்ற அச்சத்திற்கு நடுவிலும் நுவாகோட் மாவட்டத்தில் ஒரு அதிசயச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.  …

Read more

“பகீர் விபத்து! மதுபோதை + ஹெல்மெட் இல்ல அலட்சியத்தால் நொடியில் முடிந்த வாழ்க்கை….!” மரணத்தின் வாசல் வரை சென்று வந்த இளைஞர்…. நெஞ்சை உலுக்கும் காட்சி….!!

வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான இடைவெளி வெறும் ஒரு வினாடிதான் என்பதை உணர்த்தும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அகமதாபாத் சாலையில் நடந்துள்ளது. அங்குள்ள சாலையில் நடந்த இந்த பயங்கரக் காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு இளைஞர் ஹெல்மெட்…

Read more

“குழந்தைகளுக்குப் பிடிச்ச மாஸ் டிபன்….!” இனிப்பும் காரமும் கலந்த அசத்தல் சமையல் சீக்ரெட்…. இட்லிக்குள்ள இப்படி ஒரு சர்ப்ரைஸா….???

இனிப்பும் காரமும் கலந்த சுவையான ‘பூரணம் ரவா இட்லி’ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஒரு அருமையான சிற்றுண்டியாகும். இதைச் செய்யக் கடலைப்பருப்பு, வெல்லம், ஏலக்காய்த் தூள், தேங்காய்த் துருவல், நெய், ரவை, தயிர், சமையல் சோடா…

Read more

“இப்ப இதான் செம டிரெண்டிங்….!” பெண்களைக் கவரும் 10 அசத்தல் பிளவுஸ் டிசைன்கள்…. பார்த்தா உடனே தைக்கத் தோன்றும்….!!

பெண்களின் விருப்பமான ஆடைகளில் புடவைக்கு மிக முக்கியமான அழகைத் தருவது பிளவுஸ் டிசைன்கள்தான். தற்போது இணையத்தைக் கலக்கி வரும் ட்ரெண்டிங் பிளவுஸ் மாடல்களில், பின்புறம் முழுவதும் ஜரிகை மற்றும் மணிகளால் செறிவாக வடிவமைக்கப்படும் ‘பேக் எம்பிராய்டரி’ பிளவுஸ்கள் முதலிடம் பிடிக்கின்றன. அதேபோல,…

Read more

“5253-வது கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்….!” சிறைச்சாலை முதல் 56 வகை நைவேத்தியம் வரை…. மதுரா ஜென்மபூமியின் பிரம்மாண்ட ஆன்மீக ரகசியங்கள்‌….!!

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோவிலில் 5253-வது கிருஷ்ண ஜெயந்தி விழா செப்டம்பர் 4 அன்று மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. கம்சனின் சிறைச்சாலையில் கிருஷ்ணர் பிறந்த இடம் ‘கர்ப்ப கிரகம்’ என்று…

Read more

“அட நம்ம ஊரு உணவுகளே போதுமே….!” சால்மன் மீனுக்கே டஃப் கொடுக்கும்…. ஒமேகா-3 சத்து நிறைஞ்ச டாப் 5 சீக்ரெட் உணவுகள்…. என்னனு தெரியுமா….??

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் சால்மன் மீனில் மட்டுமே அதிகம் உள்ளது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், நமக்கு மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய ஐந்து வகையான உணவுகளில் சால்மன் மீனுக்கு இணையான அளவுக்கு ஒமேகா-3 ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.   முதலாவதாக, வால்நட் பருப்புகள்…

Read more

“மக்களே இத்தனை நாளா நம்புனது எல்லாமே பொய்யா….?” சாப்பிட்டா கண்ணாடி கழட்டிரலாமா‌….? காலம் காலமாக நம்பப்படும் 8 பெரிய பொய்கள்…‌. மருத்துவர்கள் உடைக்கும் ரகசியம்….!!

கண் ஆரோக்கியம் தொடர்பாக மக்களிடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் தவறான நம்பிக்கைகளையும், அதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகளையும் தெரிந்துகொள்வது அவசியமாகும். கேரட் சாப்பிட்டால் ஏற்கனவே இருக்கும் கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை முற்றிலும் சரியாகிவிடும் என்பது தவறான கருத்தாகும். கேரட்டில்…

Read more

“என்னது! சாக்லேட் ஒரு காலத்துல பணமா பயன்பட்டுச்சா….?” நீங்க விரும்பி சாப்பிடுற சாக்லேட் பத்தின 8 விசித்திரமான உண்மைகள்….!!!

சாக்லேட் என்ற பெயரைக் கேட்டாலே அனைவரது வாயிலும் எச்சில் ஊறும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இந்தச் சாக்லேட்டிற்குப் பின்னால், நாம் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத பல சுவாரஸ்யமான வரலாற்று மற்றும் அறிவியல் உண்மைகள்…

Read more

“அழிவின் விளிம்பில் இங்கிலாந்து….!” டிரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கையால் உலக நாடுகளுக்கு நடுக்கம்…. உலக நாடுகளை அதிரவைத்த குற்றச்சாட்டு….!!!

வல்லரசு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, சமீபகாலமாகப் பல்வேறு கடுமையான உள்நாட்டுப் பிரச்சினைகளையும் பொருளாதாரச் சிக்கல்களையும் சந்தித்து வருகிறது. அங்கு நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் உலக நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளன.   இந்தச் சூழ்நிலையில், இங்கிலாந்து அரசு கடுமையான நெருக்கடிகளைச்…

Read more

“மத வெறியர்களுக்கு நெற்றிப்பொட்டில் அடித்த பதிலடி….!” பாகிஸ்தானில் விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டிய முஸ்லிம் கலைஞர்…. இணையத்தை நெகிழ வைத்த வைரல் வீடியோ….!!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ‘கணேஷ் மத் மந்திர்’ கோவிலில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு, இஸ்லாமியக் கலைஞர் ஒருவர் தனது கைவண்ணத்தால் வண்ணம் தீட்டி அசத்தியுள்ளார். இந்த நிகழ்வு ‘கலைக்கும் பக்திக்கும் மதமில்லை’ என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. கராச்சியில் வசிக்கும்…

Read more

“இது டிரெஸ் இல்ல…. தாயின் தியாகத்தின் அடையாளம்….!” பிரசவ வலியை ஆடையில் செதுக்கிய அற்புதம்…. உலக அழகிப் போட்டியில் உகாண்டா அழகியின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு….!!

வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச ஆடை பேஷன் விழாவில், தாய்மையையும் பிரசவத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் வலியையும் மையப்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஓர் ஆடை, உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று “சிறந்த உலக ஆடை வடிவமைப்பாளர்” விருதை வென்றுள்ளது. 73-வது உலக அழகிப்…

Read more

“பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ முடியுமா….?” விண்வெளியில் அடைக்கப்பட்ட காடை முட்டைகள்…. நாசா நடத்திய புதுமையான சோதனையில் வெளியான பகீர் முடிவுகள்….!!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு, விண்வெளியில் உயிரினங்களின் வளர்ச்சி எவ்வாறு இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக 30 ஜப்பானிய காடை முட்டைகளை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பிச் சோதனைகளை மேற்கொண்டது. கடந்த 1995-ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் ஷானன் லூசிட் என்பவரால்…

Read more

“2027 வரை கொளுத்தப் போகுது வெயில்….!” உலக வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை.‌… இந்தியாவில் பருவமழை என்னாகும்….???

மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பமடைவதால் ஏற்படும் எல்நினோ காலநிலை மாற்றம், உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய எல்நினோ தாக்கம் வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் என்று உலக வானிலை…

Read more

“உன்னை நம்பி வந்தேன் பாரு கூகுளு..‌.. நடு மலையில நிக்க வச்சுட்டியே….!” ஏஐ பேச்சைக் கேட்டுப் பட்டினியாய் தவித்த பயணிகள்…. 16 மணி நேர நடந்த பரபரப்பான மீட்பு போராட்டம….!!!

கலிபோர்னியாவின் ஷாஸ்டா மலையில் ஏறிய ரோஸ்வில் பகுதியைச் சேர்ந்த மூன்று மலையேற்ற வீரர்கள், கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவின் தவறான வழிகாட்டுதலால் இரவு முழுவதும் பனியில் சிக்கிக்கொண்டு தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்திற்குத் தயாரான அந்த மூன்று…

Read more

“தினமும் 6,000 லிட்டர் சிறுநீர்….!” மனிதச் சிறுநீரால் உருகுதா எவரெஸ்ட்….?” விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளியான பகீர் உண்மை….!!

எவரெஸ்ட் சிகரத்தின் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதற்குப் புவி வெப்பமயமாதல் மட்டுமல்லாமல், மனிதர்களின் சிறுநீரும் ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை நேபாளம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. எவரெஸ்ட் அடிவார முகாமில் (Base Camp) தங்கி…

Read more

“லண்டனில் இருந்து திரும்பியதும் அதிரடி ஆக்‌ஷன்….!” தவேக அமைச்சரவையில் இருந்து தூக்கப்பட்ட 3 முக்கிய நபர்கள்…. முதல்வர் விஜய் போடும் மெகா பிளான்!

தமிழகத்தில் புதிய அரசு அமைந்து நான்கு மாதங்கள் நிறைவடையும் நிலையில், தங்களது அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய முதலமைச்சர் தீர்மானித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து இரண்டு முறை ஆய்வறிக்கைகள் தயார் செய்யப்பட்டன. இதில் சில துறைகளின்…

Read more

Other Story