“என் மகனின் சௌர்ய சக்ரா பதக்கத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்….!” 22 ஆண்டுப் போராட்டத்திற்குப் பின் 80 வயதுத் தாய் எடுத்த அதிரடி முடிவு….!!
மணிப்பூரில் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடி வீரமரணமடைந்த துணை கமாண்டன்ட் விவேக் சக்சேனாவின் 80 வயதான தாய் சாவித்திரி சக்சேனா, கடந்த 22 ஆண்டுகளாக அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மிகுந்த வேதனையடைந்துள்ளார். 2003-ஆம் ஆண்டு தியாகம் செய்த தனது மகனின் நினைவைப்…
Read more