“என் கண் முன்னாடியே 30 பேரை தூக்கிட்டு போச்சு….!” மலையில் 24 மணி நேர மரண பயம்…. நேபாள வெள்ளத்தில் தப்பிய இந்திய வாலிபரின் நெஞ்சை உலுக்கும் அனுபவம்….!!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கி, உயிருக்குப் போராடித் தாயகம் திரும்பிய இந்தியாவின் கோரக்பூரைச் சேர்ந்த அஷுதோஷ் உபாத்யாய் என்ற இளைஞரின் கொடூர அனுபவம் அனைவரின் நெஞ்சையும் உலுக்கியுள்ளது. நேபாளத்தின் ரசுவா பகுதியில் உள்ள நீர்மின் திட்டக் குழாய் நிறுவனத்தில் பணியாற்றி…

Read more

Other Story