“ஆம்புலன்ஸ் வர முடியாத சூழல்….!” உயிரைப் பணியம் வைத்த மனிதநேயம்…. சீறிப்பாய்ந்த வெள்ளத்தைக் கடந்து பிரசவ வலியில் துடித்த பெண்ணைக் காப்பாற்றிய கிராம மக்கள்….!!

ரக்ஷாபந்தன் பண்டிகை நாளில் மனிதநேயத்தை உணர்த்தும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சூழலிலும், ஆபத்தான நிலையிலிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண் பாதுகாப்பாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள ஆறு மற்றும் சாலைகளில்…

Read more

“பாட்டி…. சந்தோஷமா இருக்கியா….?” ஸ்விக்கியில் வேலை செஞ்சு சேர்த்த பணம்…. வீட்டிற்குள் நுழைஞ்ச டெலிவரி பாய் செய்த காரியம்…. அம்மா, பாட்டி செய்த ரியாக்ஷன்….!!!

பணம் சம்பாதிப்பதன் உண்மையான நோக்கம் குடும்பத்தை நடத்துவது மட்டுமல்ல, நம் குடும்பத்தினரின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதுதான் என்பதை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு ஸ்விக்கி டெலிவரி ஊழியர் நிரூபித்துக் காட்டியுள்ளார். இரவும் பகலும் கடினமாக உழைத்து சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில்,…

Read more

“ஒரே ஒரு கையெழுத்து…. வாழ்க்கையே போயிருச்சு” மொத்த சொத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்த நடிகை சுதா….!!

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துப் பிரபலமானவர் நடிகை சுதா. திரையில் பாசமான அம்மாவாக வலம் வந்த இவரது நிஜ வாழ்க்கை, யாரும் எதிர்பாராத சோகங்கள் நிறைந்ததாக மாறியுள்ளது. தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த மொத்தப் பணத்தையும் முதலீடு…

Read more

“நீங்க ₹100-க்கு குடிக்கிற தண்ணி பின்னாடி இவ்வளவு கஷ்டமா?” – கடைக்காரர் சொன்ன அந்த ஒரு பதில்…. வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!!

கேதார்நாத் யாத்திரை என்றாலே பக்தி மட்டுமல்ல, அங்குள்ள பொருட்களின் விலையும் எப்போதும் பேசுபொருளாகும். அப்படி ஒரு வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுவதைப் பார்த்த…

Read more

“பாட்டி எழுந்துரு பாட்டி!”.‌. உயிரிழந்த மூதாட்டியை கட்டிப்பிடித்து அழுத குரங்கு.. இறுதிச்சடங்கில் பாசப்போராட்டம் நடத்திய வாயில்லா ஜீவன்..நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பர்வதம்மா, கடந்த சில மாதங்களாகத் தன் வீட்டிற்கு வந்த குரங்கு ஒன்றிற்குத் தினமும் உணவு அளித்து வந்துள்ளார். அந்த மூதாட்டியுடன் நெருக்கமான அந்தக் குரங்கு, தினமும் அவரிடம் உணவு சாப்பிட்டு விளையாடிவிட்டு மாலையில்…

Read more

Other Story