குறைதீர் கூட்டத்திற்கு திடீர் விசிட்…. கலெக்டர் சீட்ல உட்கார்ந்த குரங்கு…. விவசாயிகள் கூட்டத்தில் நடந்த சேட்டை….!!
விகாஸ் பவனில் மாவட்ட ஆட்சியர் அஸ்மிதா லால் தலைமையில் விவசாயிகள் தின குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ‘மாத்ரு’ என்ற குரங்கு கூட்ட அரங்கிற்குள் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விவசாயிகள் தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்துக் கொண்டிருந்தபோது,…
Read more