குறைதீர் கூட்டத்திற்கு திடீர் விசிட்…. கலெக்டர் சீட்ல உட்கார்ந்த குரங்கு…. விவசாயிகள் கூட்டத்தில் நடந்த சேட்டை….!!

விகாஸ் பவனில் மாவட்ட ஆட்சியர் அஸ்மிதா லால் தலைமையில் விவசாயிகள் தின குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ‘மாத்ரு’ என்ற குரங்கு கூட்ட அரங்கிற்குள் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விவசாயிகள் தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்துக் கொண்டிருந்தபோது,…

Read more

“பாட்டி எழுந்துரு பாட்டி!”.‌. உயிரிழந்த மூதாட்டியை கட்டிப்பிடித்து அழுத குரங்கு.. இறுதிச்சடங்கில் பாசப்போராட்டம் நடத்திய வாயில்லா ஜீவன்..நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பர்வதம்மா, கடந்த சில மாதங்களாகத் தன் வீட்டிற்கு வந்த குரங்கு ஒன்றிற்குத் தினமும் உணவு அளித்து வந்துள்ளார். அந்த மூதாட்டியுடன் நெருக்கமான அந்தக் குரங்கு, தினமும் அவரிடம் உணவு சாப்பிட்டு விளையாடிவிட்டு மாலையில்…

Read more

Other Story