“ஆம்புலன்ஸ் வர முடியாத சூழல்….!” உயிரைப் பணியம் வைத்த மனிதநேயம்…. சீறிப்பாய்ந்த வெள்ளத்தைக் கடந்து பிரசவ வலியில் துடித்த பெண்ணைக் காப்பாற்றிய கிராம மக்கள்….!!
ரக்ஷாபந்தன் பண்டிகை நாளில் மனிதநேயத்தை உணர்த்தும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சூழலிலும், ஆபத்தான நிலையிலிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண் பாதுகாப்பாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள ஆறு மற்றும் சாலைகளில்…
Read more