“200 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் ஒலிக்கும் கட்டபொம்மனின் மணி….!” திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் பிரமாண்ட அதிசயம்….!!
முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய பிரமாண்ட பித்தளை மணி மீண்டும் ஒலிக்கப்பட உள்ள செய்தி பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கோபுரத்தின் 9-வது நிலையில் அமைந்துள்ள…
Read more