“40 அடி கிணற்றுக்குள் இருந்து கேட்ட அலறல் சத்தம்….!” ஆழக் கிணற்றில் விழுந்த பள்ளிச் சிறுமி…. நாய்க்குப் பயந்து ஓடியபோது நேர்ந்த விபரீதம்…. மீட்புக் குழுவின் அதிரடி நடவடிக்கை…..!!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் திடீரென நடந்த விபத்தில் 40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து மாணவி நடந்து சென்று…
Read more