“ஏன் டி! மு*லிம் பசங்களே இல்லையா உனக்கு….?” ஹிஜாப் அணிந்த பெண்ணுடன் சிவம் சென்றதால் வந்த வினை…. இளைஞரைச் சூழ்ந்து தாக்கிய கும்பல்…. காவல்துறையின் அதிரடி வேட்டை….!!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் இந்திராபுரத்தில், ஒரு முஸ்லிம் பெண்ணுடன் நடந்து சென்ற சிவம் என்ற இளைஞரை நான்கு பேர் கொண்ட கும்பல் சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் ஹிஜாப் அணிந்திருந்த…
Read more