“புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம்?” என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி 15 இடங்களில் முன்னிலை

30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரே கட்டமாக நடைபெற்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி என்.ஆர்.காங்கிரஸ்…

Read more

“90 மி.லி மது இருந்தாலும் கம்பி எண்ணனும்….” புதுச்சேரி பார்டரில் செம அலர்ட்…. மதுவிலக்கு போலீசாரின் அதிரடி உத்தரவு….!!

“ஒரு சொட்டு மது இருந்தாலும் உள்ளே தள்ளுவோம்” என்று சொல்லும் அளவிற்குப் புதுச்சேரி மற்றும் கடலூர் எல்லைகளில் மதுவிலக்கு போலீசாரின் கெடுபிடி தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட அரசாணையின்படி, ஒருவர் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர்…

Read more

“எங்க மொழி உரிமை மேல கை வைக்காதீங்க….” சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு பாடம் நீக்கம்…. புதுச்சேரி திமுகவின் அடுத்தகட்ட அதிரடி….!!

புதுச்சேரி சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டத்தைத் திணிக்கும் முயற்சியாக, நீண்டகாலமாகப் பயிற்றுவிக்கப்பட்டு வந்த பிரெஞ்சு பாடம் நீக்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த ஏதேச்சதிகார நடவடிக்கை, புதுச்சேரியின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மொழி அடையாளத்தைச் சிதைக்கும்…

Read more

காலையில் விலகல்.. மாலையில் சீட்.. பாஜக-வுக்கு ஷாக் கொடுத்த விஜய்.. கட்சியில் சேர்ந்த முதல் நாளிலேயே வேட்பாளரான முன்னாள் அமைச்சர்.. பரபரக்கும் தேர்தல் களம்..!!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சாய் சரவணன், வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஊசுடு தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்ததால் அக்கட்சியில் இருந்து விலகினார். அதிருப்தியில் இருந்த அவர் இன்று அதிரடியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், இணைந்த முதல்…

Read more

விஜய்யின் அதிரடி ‘விசில்’ சத்தம்.. புதுச்சேரி 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. யார் யார் தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதில் லாஸ்பேட்டை தொகுதியில் சாமிநாதன், காரைக்கால் தெற்கில் அசனா, நெட்டப்பாக்கத்தில் பெரியசாமி மற்றும் முத்தியால்பேட்டையில் பிரகாஷ் குமார் ஆகியோர் ‘விசில்’ சின்னத்தில்…

Read more

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் காலி.. 60 நிமிடத்தில் ஆக்ஷன் எடுக்கும் புது ஆப்.. ஒரு போன் கால் செய்தால் போதும்.. அதிரடி நடவடிக்கை.. தேர்தல் அதிகாரியின் கிடுக்கிப்பிடி உத்தரவு..!!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்கினால் ‘சி-விஜில்’ செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்றும், அதன் மீது ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் தலைமை அதிகாரி ஜவகர் எச்சரித்துள்ளார். மொத்தம்…

Read more

2026-ல் விஜய்க்காக களமிறங்கும் ரங்கசாமி? ரகசிய சந்திப்பில் கசிந்த ஷாக் தகவல்.. ஷாக்கில் பாஜக.. புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்..!!

புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச வந்த பாஜக மேலிடப்…

Read more

“விசில் சத்தம் இனி புதுவையிலும்!” – புதுச்சேரி நிர்வாகக் குழுவை அதிரடியாக மாற்றிய விஜய்.. தேர்தல் ஆணையம் கொடுத்த மெகா அப்டேட்.. குஷியில் தவெக தொண்டர்கள்..!!

புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய நிர்வாகக் குழுவை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த நிர்வாகக் குழு பொதுச் செயலாளருடன் இணைந்து செயல்படும் என்றும், இதற்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்…

Read more

“மொதலாளி நீங்க வீட்டுக்கு போங்க” நம்பிக்கையாக இருந்து நாமம் போட்ட ஊழியர்கள்.. கழிவு மூட்டையில் சிக்கன் கடத்தல்.. வெளிச்சத்துக்கு வந்த சிக்கன் கடை மோசடி..!!

புதுச்சேரி வில்லியனூர் அருகே சுல்தான் பேட்டையில் கோழி இறைச்சி கடை நடத்தி வரும் சுஜன் என்பவரிடம், அசார், இஸ்மாயில், ஜலால் மற்றும் பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கடந்த 10 மாதங்களாக வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் இறைச்சியைத்…

Read more

திருமணமானதை மறைத்து காதல் வலை.. 4 மாத கர்ப்பமான இளம்பெண்.. மார்த்தாண்டம் இன்ஜினியரின் லீலைகள்.. பின்னணியில் பகீர் தகவல்கள்..!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள செங்கோடு பகுதியைச் சேர்ந்த 30 வயது இன்ஜினியர் அபிஷ், புதுச்சேரியைச் சேர்ந்த 24 வயது நடனக் கலைஞர் ஒருவரை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் வேலை பார்த்து வந்த…

Read more

விஜய்யின் என்ட்ரியால் பரபரப்பு.. புதுச்சேரியில் உடையப்போகிறதா என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி? முதலமைச்சர் ரங்கசாமியின் அடுத்த மூவ்..!!

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த நட்பு நீடிக்குமா என்பதில் பெரும் சந்தேகம் நிலவுகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படாதது மற்றும் அரசுத் திட்டங்களில் துணைநிலை ஆளுநரின் தலையீடு போன்றவை…

Read more

புதுச்சேரி அரசியலில் திடீர் ட்விஸ்ட்! விஜய் விமர்சனம்… ஈபிஎஸ் கோபம்! டி.ஆர்.பி. ராஜா கொடுத்த ஒரே பதில்..!!!

புதுச்சேரியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பல கேள்விகளுக்குப் பதிலளித்தனர். புதுச்சேரியில் திமுக…

Read more

அதிரடி அறிவிப்பு! விஜய்யின் பிரசாரத்தைத் தடுக்க நினைத்த தி.மு.க-வின் சதி அம்பலம்! அசைக்க முடியாத சூழ்ச்சிகள் தோல்வி!

என் அன்புக்குரிய புதுச்சேரி மக்களே, வணக்கம். மொழியால் இணைந்த நாம் இன்று புதுச்சேரி மண்ணில் ஒரு புதிய அரசியல் வரலாற்றைத் தொடங்கி இருக்கிறோம். யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசு, ஆளும் கட்சி-எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லாமல், வெறுப்புணர்வு காட்டாமல், நமது நிகழ்வுக்கு…

Read more

விஜய் பொதுக்கூட்டம்: தமிழ்நாடு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை! 5000 பேருக்கு மட்டும் QR கோட் பாஸ்! புதுச்சேரி அரசின் அதிரடி உத்தரவு!

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நாளை (டிசம்பர் 9) தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார். முன்னதாக, கட்சி சார்பில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில்,…

Read more

கழிவறையில் விஷ வாயு… 3 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை… அச்சத்தில் பொதுமக்கள்…!!

புதுச்சேரியிலுள்ள ரெட்டியார் பாளையம் புது நகர் பகுதியில் பாக்கியலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 75 வயதுடைய செந்தாமரை என்ற மூதாட்டி இருந்துள்ளார். இதில் செந்தாமரை தனது வீட்டிலுள்ள கழிவறைக்கு சென்ற போது மயங்கி விழுந்துள்ளார். உடனே செந்தாமரையின் மகள் காமாட்சி…

Read more

“மனைவியை இப்படி அடிக்கிறியே” தட்டி கேட்டவருக்கு நடந்த கொடுமை… புதுச்சேரியில் பரபரப்பு…!!

புதுச்சேரியிலுள்ள திலாசுப்பேட்டையில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் குடித்துவிட்டு வந்து மது போதையில் தனது மனைவியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வீட்டைச் சேர்ந்த ரவி என்பவர் அதனை தட்டிக் கேட்க முயன்ற போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ்…

Read more

மின்துறை அலுவலகத்தை சூறையாடி அதிகாரிகளாக மாறிய மக்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் மன்னாடிபட்டு செட்டிபட்டு சோம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் அவ்வப்போது 10 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மின்வெட்டு ஏற்படுவதால் மோட்டார்களை இயக்க முடியாமல்  தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு விவசாயம் போன்ற பணிகள் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள்…

Read more

கேட்டது ரூ.1,15,000 லேப்டாப்..! ஆனா வந்தது என்ன தெரியுமா…? புதுச்சேரியில் ஷாக்…!!

1,15,000 மதிப்புள்ள லேப்டாப் ஆர்டன் செய்த நபருக்கு 15,000 மதிப்புள்ள லேப்டாப் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்பை பிரபல ஆன்லைன் நிறுவனத்திடம் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.…

Read more

சகல வசதியுடன் கட்டப்படும் குடியிருப்பு… என்னென்ன தெரியுமா…? பொதுப்பணித்துறை அமைச்சரின் தகவல்…!!

புதுச்சேரி வரலாற்றிலேயே முதன்முறையாக லிப்ட், ஜெனரேட்டர் என சகல வசதிகளுடன் ஏழைகள் வசிக்க 12 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. புதுச்சேரியின் குமரகுருவள்ளம் பகுதியில் அமைந்துள்ள 3 அடுக்குமாடு குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த கட்டிடம்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய மழை… 1000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்… விவசாயிகளின் கோரிக்கை…!!

புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் கிராமப்புறங்களில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர் புதுச்சேரியில் திருக்கனூர், வில்லியனூர், சேதாரப்பட்டு, மண்ணாடு பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த…

Read more

ஜன்னல் வழியா உலகத்தை பார்க்கிறேன்…. எனக்கு இதை பண்ணுங்க…. நெஞ்சை உலுக்கும் மாற்றுத்திறனாளியின் வீடியோ….!!

புதுச்சேரியின் சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் தனக்கு வீல் சேர் கொடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் தொகுதியில் வசிக்கிறார். அந்த…

Read more

போலீஸ் அதிகாரி போல பேசிய நபர்… 27.30 லட்சத்தை இழந்து தவிக்கும் பெண்…. நடந்தது என்ன…?

போலீஸ் என கூறி பேசிய நபரால் ஒரு பெண் 27.30 லட்சத்தை இழந்த சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவர் மகாராஷ்டிரா போதை தடுப்பு பிரிவிலிருந்து…

Read more

பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு… பள்ளி கல்வித்துறையின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் முன்னதாக தேர்வுகள் நடந்து முடிந்து விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில்…

Read more

ஜிம் பயிற்சியாளர் கொலை…. குற்றவாளிகளின் வீடுகளை சூறையாடிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் தெப்பக்குள வீதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விக்கி (32). இவர் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக இருந்தார். விக்கிக்கு பிரான்ஸ் நாட்டு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரைவில் அவர் பிரான்ஸ் செல்ல…

Read more

13 வயது சிறுவன் கொலையில் திடீர் திருப்பம்…. சிக்கிய 17 வயது சிறுவன்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுச்சேரி காரைக்கால் அருகே இருக்கும் திருப்பட்டினத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 13 வயது ஆகிறது. நேற்று சந்தோஷ் அருகில் வசிக்கும் 17 வயது சிறுவனின் வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் சடலமாக கிடந்தார்.…

Read more

நீங்க கேட்டது ரூ.50, நான் கொடுத்தது ரூ.6500.. ஹோட்டல் உரிமையாளரிடம் நூதன முறையில் மோசடி… அதிர்ச்சி சம்பவம்…!!

புதுச்சேரியில் உணவு ஆர்டர் செய்த போது தவறுதலாக கூடுதல் பணம் அனுப்பி விட்டதாக கூறி உணவக உரிமையாளரிடம் மூதன முறையில் மோசடி செய்யப்பட்டது. புதுச்சேரி முதலியார் பேட்டையை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் மரப்பாலம் சந்திப்பு அருகே உணவகம் நடத்தி வருகிறார்.…

Read more

Other Story