“என்னை எல்லாம் தளபதி மாதிரி அழ வைக்க முடியாது!” – செக் மோசடி கேள்விக்கு நடிகர் விமலின் நக்கல் பதில்.. வைரலாகும் பேட்டி..!!”

சென்னை கமலா திரையரங்கில் நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கண்டுகளித்த பிறகு வெளியே வந்த நடிகர் விமலிடம், ஊடகவியலாளர்கள் செக் மோசடி வழக்கு தொடர்பான கேள்விகளை எழுப்பினர். செய்தியாளர்களின் எதிர்பாராத இந்தக் கேள்தியைக் கேட்டதும் சற்றும் பதற்றமடையாத விமல், “அப்படியா?” என்று…

Read more

“உங்கள் பணம் ஆபத்தில் இல்ல!” மொபைல் ஆப் மூலம் ஏடிஎம்-ஐ கண்ட்ரோல் செய்ய முடியுமா? சைபர் நிபுணர்கள் சொல்வது என்ன? வைரலாகும் வீடியோவால் பதறிய மக்கள்..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் தனது செல்போனில் உள்ள ஒரு செயலியைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை ரிமோட் மூலம் கட்டுப்படுத்துவது போலக் காட்டப்பட்டுள்ளது. இது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“கோடீஸ்வரன் என நம்பி ஏமாந்த பெண்!” திருமண ஆசை காட்டி பாலியல் கொடுமை.. மேட்ரிமோனி தளத்தில் நடந்த 41 லட்சம் மோசடி.. தலைமறைவான குற்றவாளிக்கு வலைவீச்சு..!!”

மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர், மேட்ரிமோனி இணையதளத்தில் தன்னை ஒரு கோடீஸ்வர ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சிவில் இன்ஜினியர் என்று போலியாகச் சித்தரித்து, கல்யாண் பகுதியைச் சேர்ந்த 36 வயது விவாகரத்து பெற்ற பெண்ணை ஏமாற்றிய…

Read more

மாதம் 70 ஆயிரம் சம்பளம்னு ஏமாந்துட்டாங்க!” தூக்கம் இல்ல.. சாப்பாடு இல்ல.. துப்பாக்கி முனையில அடிமை வேலை.. வெளிநாட்டு வேலை மோசடியின் கோர முகம்.. கதறும் குடும்பத்தினர்..!!”

தாய்லாந்தில் ‘டேட்டா என்ட்ரி’ வேலை தருவதாகக் கூறி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பல இளைஞர்களை ஆசை வார்த்தை காட்டி தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதம் 70,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று நம்பிச் சென்ற நாசிக்…

Read more

“இது என்ன புதுவிதமான திருட்டு?” மக்களை மிரட்ட போலீஸ் சீருடையைத் தவறாகப் பயன்படுத்திய நபர்.. இவரை நம்பி எத்தனை பேர் ஏமாந்திருப்பாங்க? டெல்லியில் பரபரப்பு..!!”

டெல்லி காவல்துறை சீருடை அணிந்து, தான் ஒரு காவலர் என்று கூறி பொதுமக்களிடம் மிரட்டி வந்த நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் ரோந்து பணியில் இருந்தபோது, ஜவஹர் நகர் பிகெட் அருகே காவலர் சீருடையில் சந்தேகத்திற்கு இடமான…

Read more

“மக்கள் கண்ணுல மண்ணைத் தூவும் வித்தை!” கால்ல மிதிச்சு எடை போடுறாரா? சாக்கு மூட்டையை வெச்சு வியாபாரி பண்ணுற திருட்டுத்தனம்.. வைரல் வீடியோ..!!”

இன்றைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் இருப்பதால், விசித்திரமான அல்லது தவறான செயல்களை மக்கள் உடனே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு வியாபாரி தானிய மூட்டையை…

Read more

“வேலை தேடிப் போன இளைஞர்கள்.. சிக்கியது மரணக் குழியில்!” 70 ஆயிரம் சம்பளம் தருவதாகக் கூறி கடத்தல்.. தப்பிக்க வழியின்றித் தவிக்கும் இந்தியர்கள்.. அதிர்ச்சி பின்னணி..!!”

அதிக சம்பளம் தருவதாகக் கூறி, வேலை தேடும் 25 இளைஞர்களை மியான்மர்-தாய்லாந்து எல்லைப் பகுதியான ‘கோல்டன் ட்ரையாங்கிள்’ பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களைக் கடத்தல்காரர்கள் சிறைபிடித்துள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்,…

Read more

உங்க போனை தெரியாம கூட கொடுத்துடாதீங்க.. விமான நிலையத்தில் சிக்கிய மோசடி கும்பல்!” உதவி கேட்கும் பெயரில் நடக்கும் நூதன திருட்டு.. வைரலாகும் வீடியோ..!!”

பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு பேர் தன்னிடம் மோசடியில் ஈடுபட முயன்றதாக, பயணி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவுடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த நபர் தனது பதிவில், “முதலில் ஒரு நபர் வந்து ரயில்…

Read more

“லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே லஞ்சமா?” வருவாய்த்துறை அதிகாரியை மிரட்டிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. உயரதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!”

சென்னையில் லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை அதிகாரியைப் பிடிக்கச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை பெண் இன்ஸ்பெக்டர் விமலா, அதே அதிகாரியிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருவாய்த்துறை அதிகாரி மீதான புகாரை விசாரிக்கச் சென்ற விமலா, அந்த அதிகாரியை…

Read more

“கோடிக்கணக்கான நன்கொடை.. மர்மமான முறைகேடு?” பக்தர்கள் வழங்கிய தங்கம் மற்றும் பணம் காணாமல் போனதா? தின்னு யாதவ் மீது குவியும் பகீர் புகார்கள்.. SIT விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!”

அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில், ராமர் கோவிலுக்கு வந்த நன்கொடைகள் மற்றும் நகைகள் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில், அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயின் நெருங்கிய…

Read more

“ஒரே ஒரு ரெய்ட்.. மொத்தமாக தூக்கப்பட்ட அதிகாரிகள்!” திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த அதிரடி மாற்றம்.. அமைச்சர் ரமேஷ் பிறப்பித்த உத்தரவு..!!”

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த மாதம் 29-ஆம் தேதி அதிகாலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முகக்கவசம் அணிந்தபடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோவிலில் விரைவாக சாமி தரிசனம் செய்து வைப்பதற்காக அர்ச்சகர் ஒருவர் அமைச்சரின் உதவியாளரிடம்…

Read more

“28 வருஷத்துல என் மேல ஒரு தப்புக்கூட இல்ல..!” – கோர்ட்டில் உணர்ச்சிவசப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி அருண்! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேட்ட ‘அந்த’ ஒரு கேள்வி..!!”

சென்னை மாநகர காவல்துறையின் அப்போதைய ஆணையரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான அருண் தற்போது லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர், நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு நேரில் ஆஜரானார். அப்போது அவர், மனுதாரரான சந்தோஷ் சர்மா என்பவரால் 199 பேர்…

Read more

“பெற்ற மகளே செய்த துரோகம்!” 8 ஆண்டு காதலுக்காக சொந்த வீட்டிலேயே கைவரிசை.. 1.25 கோடி கொள்ளையின் பகீர் பின்னணி.. போலீஸ் பிடியில் சிக்கிய காதல் ஜோடி..!!”

உத்தரப் பிரதேச மாநிலத்தில், காதலில் கண்மூடித்தனமாக மாறிய இளம் பெண் ஒருத்தி, தன் சொந்தக் குடும்பத்திற்கே கோடிக்கணக்கில் துரோகம் இழைத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள பிரபல பித்தளை வியாபாரி முகமது இம்ரான் என்பவரது வீட்டில் கடந்த மே 11,…

Read more

“வந்தே பாரத் ரயிலில் இப்படியொரு திருட்டா?” – ரசீது கேட்டா 750.. ரகசியமா கொடுத்தா 380! கையும் களவுமா சிக்கிய TTE.. அடுத்த நிமிடம் நடந்த அதிரடி..!!

இந்தியாவின் பிரீமியம் ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் ஊழலில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகாரில் இருந்து சென்ற வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவர் வாரணாசி வரை செல்ல விரும்பியுள்ளார். அவரிடம்…

Read more

“செய்வினை இருக்கு.. பூஜை பண்ணனும்!” – பயமுறுத்தி லட்சக்கணக்கில் சுருட்டிய சாமியார்.. ஆசையை காட்டி மோசடி செய்த பகீர் பின்னணி..!!”

மகாராஷ்டிர மாநிலம் மாடா பகுதியில் போலி சாமியார் ஒருவர் இளைஞரை ஏமாற்றி ரூ. 5 லட்சம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடேகாவ் பகுதியைச் சேர்ந்த நானா மகாராஜ் விர்ர் என்பவர், தான் ஒரு ஆன்மீக குரு எனக்கூறிக்கொண்டு மக்களிடம் மோசடியில்…

Read more

“அந்த ஒரு வீடியோ கால்.. 8 லட்சம் காலி.. ரயில்ல ஆரம்பிச்ச நட்புல இவ்வளவு பெரிய விபரீதமா? ‘கிரைம் பிராஞ்ச்’ எனச் சொல்லி பணத்தை அள்ளிய கும்பல்.. முதியவரின் கண்ணீர் கதை..!!

அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு முதியவரிடம் வீடியோ கால் மூலம் ஆபாச வீடியோ எடுத்து, பிளாக்மெயில் செய்து சுமார் 8.8 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ரயில் பயணத்தின் போது அறிமுகமான நிகில் குரானா…

Read more

“நைசா பேசுவான்.. அப்புறம் மிரட்டுவான்..” செல்வந்த வீட்டு பிள்ளைகளை மிரட்டிய கும்பல்.. சிறுமிகளை காட்டிக் கொடுத்து பணவேட்டை.. சிக்கிய பிளாக்மெயில் மன்னன்.. பகீர் பின்னணி..!!

ஹைதராபாத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் செல்வந்த வீட்டு சிறுமிகளை குறிவைத்து மிரட்டி பணம் பறித்து வந்த ஒரு கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அர்ஜுன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். பெற்றோர்கள் வெளிநாட்டில் இருக்கும் அல்லது வேலையின் காரணமாக…

Read more

“என் பிரண்டுக்கு பணம் வேணும்..” டேட்டிங் செயலியில் விழுந்த 500 பேர்.. 2 கோடி ரூபாயுடன் மாயமான இளைஞர்.. அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்.. அமராவதியை விட கொடூரமான மோசடி..!!

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபர், மேட்ரிமோனியல் தளம் மற்றும் டேட்டிங் செயலிகள் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைபவ் அரோரா என்ற போலிப் பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்…

Read more

உங்கள் பழைய போன் எங்கே போகிறது தெரியுமா? பழைய உதிரிபாகங்களை வைத்து நூதன மோசடி.. சைபர் குற்றவாளிகளின் புதிய ஆயுதம்.. சிக்கிய 20 பேர் கொண்ட கும்பல்..!!

பழைய மற்றும் பயன்படுத்தப்படாத மொபைல் போன்களைக் கொண்டு நடத்தப்படும் ஒரு வினோதமான இணையவழி மோசடியைக் கான்பூர் காவல்துறை கண்டறிந்து, இதில் தொடர்புடைய 20 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளது. பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரிக்கும் வியாபாரிகள் மூலம் பொதுமக்களிடமிருந்து…

Read more

ஒரே ஒரு நிமிடம்.. மொத்தப் பணமும் காலி.. ஐடிபிஐ ஏடிஎம்-மில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. நைசாகப் பேசி ரூ.55,000 அவுட்.. பகீர் மோசடி..!!

கவையாவிற்கு அருகிலுள்ள ஐடிபிஐ வங்கி ஏடிஎம்-மில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம், இரண்டு மர்ம நபர்கள் நைசாகப் பேசி அவரது ஏடிஎம் கார்டை மாற்றிக் கொண்டனர். பெண்ணுக்குத் தெரியாமலேயே கார்டைச் சுதாரிப்பாக மாற்றிய அந்த மோசடி கும்பல், அடுத்த சில நிமிடங்களில்…

Read more

“நகை – நட்டுடன் நைசாக எஸ்கேப்!” முதலிரவில் மணமகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. திருமணமான ஒரே நாளில் வாழ்க்கையே தலைகீழாக மாறிய மர்மம்.. கதறும் கணவன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், திருமணமான முதல் இரவிலேயே மணமகனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 25-ஆம் தேதி முகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் உறவினர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாகத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு…

Read more

மும்பையை அதிரவைத்த ‘பாபா ஜான்’.. கணவர் மீது கணவருடைய விந்தணுவையே பயன்படுத்தி மாந்தீரிகம் செய்ததாகக் கூறி, பெண்ணிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காமக் கொடூரன்..!!

மும்பையைச் சேர்ந்த ‘பாபா ஜான்’ என்றழைக்கப்படும் அப்துல் ரஷீத் என்ற போலிச் சாமியார், ஒரு பெண்ணை ஏமாற்றித் தொடர்ச்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பெண்ணின் குடும்பப் பிரச்சனைகளுக்கும், மகளின் உடல்நலக் குறைவுக்கும் ‘செய்வினை’ மற்றும் ‘பில்லி…

Read more

படிப்புச் செலவுக்காக கிட்னியை விற்ற மகன்.. 6 லட்சத்துக்கு டீல்.. பாதியில் கைவிட்ட கும்பல்.. மருத்துவமனையில் நடந்த கொடூரம்.. கதறிய எம்பிஏ மாணவர்.. கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்பிஏ மாணவர் ஆயுஷ் குமார், குடும்ப வறுமை மற்றும் கல்லூரிப் படிப்பிற்காகத் தனது சிறுநீரகத்தை விற்று மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை மறைவுக்குப் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், 6 லட்ச…

Read more

வீடு வாங்கித் தருவதாகக் கூறி 20 லட்சம் அமுக்கல்.. மோசடிப் பேர்வழியை நடுரோட்டில் வைத்து வெளுத்தெடுத்த பெண்.. வைரலாகும் அதிரடி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலம் மற்றும் கடன் வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 35 பேரிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபர், பொதுமக்களால் தர்ம அடி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த கிருஷ்ண…

Read more

டிக்கெட் கவுண்டரில் பகல் கொள்ளை.. ஏழைப் பெண்ணை ஏமாற்றிய ஊழியர்..‌ வீடியோ வைரலானதும் நடந்த அதிரடி ஆக்ஷன்.. ரயில் நிலையத்தில் அதிர்ச்சி..!!

டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில், டிக்கெட் கவுண்டரில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் பெண் பயணியிடம் பண மோசடி செய்ய முயன்ற வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பீகாரைச் சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி டிக்கெட் வாங்குவதற்காக 1000…

Read more

“645 மாணவர்கள் தேர்ச்சியா? எல்லாம் பொய்!” – டெல்லி ஐஏஎஸ் அகாடமிக்கு விழுந்த ₹15 லட்சம் அபராதம்..‌ அம்பலமான உண்மை.. மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை..!!

UPSC தேர்வு முடிவுகள் குறித்துத் தவறான விளம்பரங்களை வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த ‘வஜிராவ் & ரெட்டி’ பயிற்சி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ₹15 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 2023-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தங்கள் நிறுவனத்தைச்…

Read more

முடிந்தது கால அவகாசம்.. 234 தொகுதிகளுக்கும் விஜய் போட்ட பிளான் என்ன? வெளியான முக்கிய அறிவிப்பு.. கதிகலங்கும் அரசியல் வட்டாரம்..!!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் விஜய்யின் உத்தரவின் பேரில் தவெக தலைமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் 234…

Read more

உல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்.. நம்பிச் சென்ற ஆண்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. வெளியான பகீர் தகவல்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

சமூக வலைதளங்களில் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசைவார்த்தை கூறி, இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபிலா பேகம் (27) என்ற பெண்ணை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். முகநூலில் போலி கணக்குகளை உருவாக்கி, அதில்…

Read more

“மொதலாளி நீங்க வீட்டுக்கு போங்க” நம்பிக்கையாக இருந்து நாமம் போட்ட ஊழியர்கள்.. கழிவு மூட்டையில் சிக்கன் கடத்தல்.. வெளிச்சத்துக்கு வந்த சிக்கன் கடை மோசடி..!!

புதுச்சேரி வில்லியனூர் அருகே சுல்தான் பேட்டையில் கோழி இறைச்சி கடை நடத்தி வரும் சுஜன் என்பவரிடம், அசார், இஸ்மாயில், ஜலால் மற்றும் பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கடந்த 10 மாதங்களாக வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் இறைச்சியைத்…

Read more

“நிர்வாண வீடியோ இருக்கு!” – காதலியை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த பைக் ரேஸர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்..!!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பைக் ரேஸர் சைஜூ அறிமுகமாகியுள்ளார். இவர்களின் நட்பு காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட சைஜூ, ஆசை வார்த்தைகளை…

Read more

கோவையில் ஒரு ‘தீரன்’ ஆபரேஷன்.. 16 லட்சத்தைப் பறிகொடுத்த முதியவர்..குஜராத் வரை விரட்டிச் சென்று 10 பேரைத் தூக்கிய கோவை போலீஸ்.. அதிரடி கைது வேட்டை..!!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் சாமுவேல் சந்திரசேகர், தனது செல்போனுக்கு வந்த போலி RTO லிங்க் ஒன்றை கிளிக் செய்ததால் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார். மர்ம நபர்கள் அவரது செல்போனை ஹேக் செய்து, கிரெடிட் கார்டு மூலம்…

Read more

ரூ.20,000 போதும்… கொலை செய்து ஜெயிலில் இருந்தாலும் ஜாமீன் கிடைக்கும்… நீதிமன்றத்தையே ஏமாற்றிய மோசடி கும்பல்… உபியில் பகீர்..!

உத்தரப்பிரதேசத்தில் போலி ஆவணங்களைத் தயாரித்து குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்றுத் தந்த 6 பேர் கொண்ட மோசடிக் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலை, திருட்டு, பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் இருப்பவர்களுக்கு, போலியான நில வருவாய் ஆவணங்கள்…

Read more

லிஃப்டில் நடந்த நாடகம்! பொய் வழக்கில் சிக்க வைத்து கோடிக்கணக்கில் வசூல்..10 கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டிய கும்பல்! – மும்பையில் பகீர் சம்பவம்…!!!

மும்பையில் தொழிலதிபர் ஒருவரின் மகனைப் பொய் வழக்கில் சிக்க வைத்து, 10 கோடி ரூபாய் மிரட்டிப் பறிக்க முயன்ற இரண்டு பெண்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோரேகான் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் கோயல் என்பவரது மகன் ரிதம், கடந்த நவம்பர் 14-ம்…

Read more

கோவையில் பயங்கரம்: 1.5 லட்சம் மோசடி.. ஆத்திரத்தில் அடகு கடை உரிமையாளர் செய்த காரியம்! மோசடி செய்த பெண்ணை அடித்துக் கொன்ற கும்பல்..பகீர் பின்னணி..!!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த சுதா என்ற பெண், அடகு கடை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுதா, சின்னவேடம்பட்டி பகுதியில்…

Read more

திருப்பதியில் மீண்டும் அதிர்ச்சி..! “பட்டு சால்வை என்ற பெயரில் ₹50 கோடி மோசடி” – ஏழுமலையான் கோவிலில் நடந்த மெகா ஊழல் அம்பலம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டது வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட பட்டு சால்வைகளில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான…

Read more

உங்கள் போனை ஹேக் செய்ய புதிய வழி! கவனமாக இல்லாவிட்டால் உங்கள் பணம் மொத்தமும் பறிபோகும்! – ஓ.டி.பி. திருட்டு குறித்து அதிர்ச்சி தகவல்..!!

சைபர் குற்றவாளிகள் இப்போது ‘வைரல் வீடியோ’ என்ற பெயரில் ஒரு புதிய மால்வேர் வைரஸை அனுப்ப முயற்சி செய்கின்றனர். வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற தனிப்பட்ட மெசேஜிங் ஆப்கள் மூலம் 19 நிமிட போலியான வைரல் வீடியோவின் லிங்கை அனுப்பி, மக்கள் அதைக்…

Read more

பார்வையற்றவர் வேஷம்! 53 ஆண்டுகளாக.. முதியவரின் மோசடி நாடகம்! அரசாங்கத்தையே ஏமாற்றிய அசுர சாதனை..!!

இத்தாலியின் வின்சென்சா நகரத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் 53 ஆண்டுகளாக தான் முற்றிலும் பார்வையற்றவர் என்று அரசாங்கத்தை ஏமாற்றி வந்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி சமீபத்தில் வெளியாகி உள்ளது. வேலை சம்பந்தப்பட்ட விபத்தில் காயமடைந்ததையடுத்து, தன்னை பார்வையற்றவராக அரசாங்க…

Read more

காதலி திரும்ப வர… 6 லட்ச ரூபாய்க்கு பேரம்! ரூ.36 ஆயிரத்தில் தொடங்கிய ஆட்டம்… ரத்தத்தில் முடிந்த சோகம்..!!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர்  மாவட்டத்தில், பிரிந்து சென்ற தனது காதலியைத் திரும்பப் பெறச் சடங்குகள் செய்ய அணுகிய இளைஞர் ஒருவர், சடங்குகளுக்கான பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு  மந்திரவாதி குத்திக் கொல்லப்பட்டார். அர்சாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா பாபு என்ற…

Read more

தாய்லாந்தில் இந்திய சுற்றுலாப் பயணிக்கு நடந்த அதிர்ச்சி: ‘ மிட்டாய் மூலம் மோசடி – மருத்துவமனையில் சிகிச்சைக்காக ₹1 லட்சம் பில்..!!!

தாய்லாந்தில் சுற்றுலா சென்ற இந்தியப் பயணி ஒருவர், மார்க்கெட்டில் வாங்கிய மர்மமான ‘ மிட்டாயைச் சாப்பிட்டு கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதோடு, மருத்துவமனையில் ₹1 லட்சம் வரை பணம் செலுத்த வேண்டிய மோசடிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த பயண விடியோ…

Read more

மக்களே உஷார்…. இணையத்தில் பரவும் E chellan மோசடி… வைரலாகும் வீடியோ…!!

தற்போது ஆன்லைனில் மோசடிகள் பல விதங்களில் நடைபெறுகின்றன. ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த காணொளியில், புதிய வகை மோசடி பற்றி எச்சரித்துள்ளார். இதில், வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆர்டிஓ (RTO) புகைப்படத்துடன் ஒரு செய்தி வருகிறது. அந்த செய்தியில், ஏதோ ஒரு குற்றத்திற்காக…

Read more

உங்களுக்கு இப்படி போன் கால் வருதா…? அப்போ உடனே இதை செய்யுங்க…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை…!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இல் இருந்து வந்ததாகக் கூறி மக்களுக்கு செய்யப்படும் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதிரியான மோசடி செய்பவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட , உரையாடல்களைப் பயன்படுத்தி நுகர்வோரைப் பயமுறுத்துகிறார்கள், தனிப்பட்ட தகவல்களைக் கேட்கின்றனர்…

Read more

PAN கார்டு பண மோசடி : உங்களுக்கே தெரியாது…. அப்பப்போ செக் பண்ணிக்கோங்க….!!

ஆன்லைன் பான் கார்டு மோசடி குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  ஆன்லைன் மோசடிகள், குறிப்பாக பான் கார்டு சம்பந்தப்பட்ட மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது இங்கே: அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: *…

Read more

வங்கிக் கணக்கில் பணம் என புதிய மோசடி

கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் ஆன்லைன் செயலி நிறுவனத்திற்கு ஆதரவாக ஐயாயிரம் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யூடியூபில் வீடியோ பார்த்தாலே வங்கிக் கணக்கில் பணம் அனுப்பப்படும் என்று மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைக்…

Read more

எவ்வளவு கேட்டாலும் தருகிறோம்…. இனிக்க பேசி சூறையாடும் QR மோசடி கும்பல்…!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

60 வயதில் திருமண ஆசை : ரூ9,93,000 திருட்டு…. கப்பல் காதலனால் நிகழ்ந்த சோகம்…!!

வங்கி மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற புனேவைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவரிடம் பல்வேறு ஏமாற்று உத்திகளைக் கையாண்டு சைபர் மோசடி செய்பவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  மேட்ரிமோனியல் இணையதளம்: பாதிக்கப்பட்டவர்…

Read more

சலுகை மோசடி : “பாதுகாப்பான ஆன்லைன் ஷாப்பிங் “ இதோ சில டிப்ஸ்…!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் சந்தையானது வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது. இருப்பினும், இது ஆன்லைன் மோசடிகளுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது.  மோசடி செய்பவர்கள் சிறந்த சலுகைகளை காண்பித்து வாடிக்கையாளர்களுக்கு  ஆசைகளை தூண்டி அவர்களை  பயன்படுத்திக் கொள்கிறார்கள், மேலும்…

Read more

போலி சிபிசிஐடி: கைது வாரண்ட் காட்டி மிரட்டல்….. ரூ1,40,000 இழந்த ஐடி ஊழியர்…!!

 இந்தச் சம்பவத்தில், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), மும்பை காவல்துறை, மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களின் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  ஆரம்ப தொடர்பு:…

Read more

ஆர்டர் செய்த பொருளில் பிரச்சனையா….? “பார்த்து கால் பண்ணுங்க” காவல்துறை எச்சரிக்கை…!!

இணையத்தில் தங்களை வாடிக்கையாளர் சேவை வழங்குவோராக காண்பித்து பொதுமக்களை ஏமாற்றி  வரும் மோசடி சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  இணையத்தில் காணப்படும் வாடிக்கையாளர் சேவை எண்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் பயன்படுத்தக் கூடாது என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

17 வருட வேலைக்காரன்….ஒரே நாளில் கோடிஸ்வரன் ….. முதலாளிக்கு விபூதி அடித்த தொழிலாளி…!!

மும்பை அருகே 17 ஆண்டுகளாக ஐடி டெவலப்பர் ஒருவரிடம்  பணிபுரிந்த ஓட்டுநர் சந்தோஷ் சவான் என்பவர், தனது முதலாளியிடமிருந்து கணிசமான தொகையைத் திருடிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். திருட்டு மற்றும் தப்பித்தல்:  அக்டோபர் 11ஆம்…

Read more

உஷார் : இப்படி மெசேஜ் வந்ததால்….. “கரண்ட் பில் கட்டாதீங்க” மொத்த பணமும் காலியாகிடும்…!!

“மின் கட்டண மோசடி” என்று அழைக்கப்படும் ஒரு மோசடி நிகழ்வு சமீபத்தில் அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்த வகையான ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் அதிகாரப்பூர்வ மின்சாரத் துறைகள் அல்லது அதற்கான சேவை வழங்குபவர்களைப் போல போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். இந்தச் செய்திகள்…

Read more

Other Story