அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டினால், மே 2ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர், சின்னம் ஒட்டுவது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருத்துத் தெரிவித்துள்ள தமிழக அரசு, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டை சரிசெய்ய மே 1ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு… மே -1 முதல் அபராதம்…. எச்சரிக்கை…!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more