தமிழகத்தில் ஆசிரியர் ஓய்வூதிய பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தனிப்பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கை தடை நிலுவை இல்லை என்றால் உடனடியாக 30 நாட்களுக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். பணிக்காலத்திற்கு உட்படாத முந்தைய அல்லது பிந்தைய பள்ளி சார்ந்த தணிக்கை தடைகளுக்காக ஓய்வூதிய பலன்களை நிறுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஷியோ குஷி… தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!
Related Posts
துறை வாரியாக செயல் திட்டங்கள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!
போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க துறைவாரியாக செயல் திட்டம் வகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உள்துறை, சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் தனித்தனியாக செயல் திட்டத்தை வகுத்து ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.…
Read moreஆசிரியர்கள் பொது இடமாறுதலுக்கு கட்டுப்பாடு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!
தமிழகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மே 13…
Read more