கோவாவில் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வரும் நசீர் கான் என்பவர் அவர்களை பார்க்க வீட்டிற்கு சென்றபோது, இரண்டு மகன்களும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் மனைவி மயக்க நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் தினமும் ஒரு பேரிச்சை பழம் மட்டுமே சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்ததால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே ஒரு பேரிச்சம் பழம் சாப்பிட்ட 2 பேர் பலி…. உடற்கூறு ஆய்வில் வெளிவந்த உண்மை….!!!
Related Posts
கையில் துப்பாக்கியுடன் நடனமாடிய இன்ஸ்ட்டா பிரபலம்…. சர்ச்சையை கிளப்பும் வீடியோ…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகில் பிரபலமாக இருக்கும் சிம்ரன் யாதவ் என்ற அந்தப் பெண், தன்னை லக்னோவின் ராணி என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 22…
Read moreஅரசு மருத்துவமனைக்குள் ஸ்கூட்டர் ஓட்டிய மருத்துவர்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…!!!
அரசு மருத்துவமனைக்குள் விதியை மீறி பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிலிபித் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் வரிசையாக காத்திருந்தனர். அப்போது பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை…
Read more