ஒரே ஒரு பேரிச்சம் பழம் சாப்பிட்ட 2 பேர் பலி…. உடற்கூறு ஆய்வில் வெளிவந்த உண்மை….!!!

கோவாவில் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வரும் நசீர் கான் என்பவர் அவர்களை பார்க்க வீட்டிற்கு சென்றபோது, இரண்டு மகன்களும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் மனைவி மயக்க நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் தினமும் ஒரு…

Read more

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான கோரிக்கையை அரசு நிறைவேற்றாமல் இருந்து…

Read more

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு அலர்ட்… அரசின் புதிய சட்ட திருத்தம்… முக்கிய அறிவிப்பு…!!!

கோவா அரசு வீட்டு வாடகை, குத்தகை மற்றும் வெளியேற்றம் தொடர்பான விதிமுறைகளை திருத்தியுள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றம் தொடர்பான முக்கிய விதியை அரசு தற்போது திருத்தம் செய்துள்ளது. அதன்படி ஒப்பந்த காலம் முடிந்த பிறகு வீட்டில் வாடகைக்கு…

Read more

அரசு ஊழியர்களின் வருகை பதிவில் புதிய மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு தடை செய்யப்பட்டிருந்தது.. நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களுடைய வருகையை கையேட்டின் மூலமாக பதிவு செய்ய அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் வருகைப் பதிவு மாற்றங்களை செய்ய கோவாவின் மார்க்கோவ் கவுன்சில் முடிவு செய்துள்ளது.…

Read more

மாநிலம் முழுவதும் புதிய பணியிடங்களை உருவாக்க தடை… அரசு திடீர் அறிவிப்பு…!!!

கோவாவில் பி.டி.ஐ தனது துறைகளில் நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்கவும் செலவினங்களை கட்டுப்படுத்தவும் அரசியல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் வட்டி செலுத்துதல், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தவிர பிற பட்ஜெட் வருவாய்…

Read more

பொதுமக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி 500 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்… அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மக்களின் அடிப்படை தேவைகளில் சிலிண்டர் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஆனால் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் மக்கள் சிலிண்டர் வாங்குவதில் சிரமப்படுகின்றன. இதனால் விலை உயர்வை கருத்தில் கொண்டு சிலிண்டருக்கு அரசு சார்பில் மானியம்…

Read more

மாநில அரசு துறையில் 9000 காலி பணியிடங்கள்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. ரெடியா இருங்க…!!!

கோவா மாநிலத்தில் தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்த கூட்டத்தில் மாநிலத்தில் தொழிற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விரிவான ஆய்வு செய்யப்பட்டது. தொழிற்பயிற்சி திட்டம் மற்றும்…

Read more

கோவா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்…. இனி இங்கு செல்லலாம்…!!

கோவா அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு அம்மாநில அரசு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. அதாவது வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள 14 நீர்வீழ்ச்சிகளை பார்வையிட அனுமதிக்கும் உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள மைனாபி நீர்வீழ்ச்சியில் சமீபத்தில் மூழ்கி இருவர்…

Read more

கோவா செல்வோர் கவனத்திற்கு…. இனி இதற்கு தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கோவாவின் வெண் மணல் கடற்கரைகள், சுறுசுறுப்பான இரவு வாழ்க்கை, வழிபாட்டுத் தலங்கள், உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள கட்டிடக்கலை ஆகியவற்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு…

Read more

ஊழியர்களுக்கு இன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை… கோவா அரசு அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில்  மே 10ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்…

Read more

“இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை” அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். 224 சட்டமன்ற தொகுதிகளில் 2,613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான தீவிர வாக்கு சேகரிக்கும் பணியானது நேற்றோடு முடிவடைந்து விட்டது.…

Read more

“நாளை ஒருநாள் மட்டும்” ஊதியத்துடன் விடுமுறை….. அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு….!!!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். 224 சட்டமன்ற தொகுதிகளில் 2,613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான தீவிர வாக்கு சேகரிக்கும் பணியானது நேற்றோடு முடிவடைந்து விட்டது.…

Read more

ஊழியர்களுக்கு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை… கோவா அரசு அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நாளை தேர்தல் நடைபெற உள்ள…

Read more

“இனி இப்படி செய்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்”….. மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோவாவில் தொடர்ந்து 6 மாத காலமாக ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் வைத்திருந்த 80,000 பேரின் கார்டுகள் தற்போது…

Read more

உஷார்..! கோவாவுக்கு trip போக போறீங்களா….? இதற்கெல்லாம் தடை…. அதிரடி அறிவிப்பு…!!!

கோவாவில் வெளிநாடு சுற்றுலா பயணிகளின் அனுமதியின்றி அவர்களை புகைப்படமோ, செல்ஃபியோ எடுக்கக் கூடாது என கோவா சுற்றுலாத்துறை தடை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், விபத்துகளை தவிர்ப்பதற்காக செங்குத்தான பாறைகள் மற்றும் கடல் பாறைகள் போன்ற ஆபத்தான இடங்களில் மக்கள் செல்பி…

Read more

Other Story