அரசு ஊழியர்களின் வருகை பதிவில் புதிய மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு தடை செய்யப்பட்டிருந்தது.. நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களுடைய வருகையை கையேட்டின் மூலமாக பதிவு செய்ய அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் வருகைப் பதிவு மாற்றங்களை செய்ய கோவாவின் மார்க்கோவ் கவுன்சில் முடிவு செய்துள்ளது.…

Read more

Other Story