இனி இவர்களுக்கு ரேஷனில் மண்ணெண்ணெய் கிடையாது… அரசு அறிவிப்பு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை இரண்டு மடங்கு வரை குறைத்ததே இதற்கு காரணம் என்று அமைச்சர் சக்கரபாணி குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் இனி தமிழகத்தில் கிராமப்புறங்களில் சிலிண்டர்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி இந்த பிரச்சனை இல்லை…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு வருவோருக்கு பொருட்கள் இல்லை என்று மறுக்கவோ பிறகு வாங்கிக் கொள்ளுமாறு கூறவோ கூடாது என்று ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளையில் மக்கள் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.…

Read more

இன்னும் உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வரலையா?… தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் ரேஷன் கார்டுகளை முக்கிய ஆவலமாகக் கொண்டு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 45 ஆயிரத்து 509 நபர்களுக்கான ரேஷன் அட்டைகளை வழங்க…

Read more

ரேஷன் அட்டை இல்லாமலும் இனி பொருட்கள் வாங்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் ரேஷன் கார்டுகளை முக்கிய ஆவலமாகக் கொண்டு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 45 ஆயிரத்து 509 நபர்களுக்கான ரேஷன் அட்டைகளை வழங்க…

Read more

சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுமாறு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க…

Read more

நாளை இவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது… வெளியான ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தின் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்ற தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதால் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் நாளை 1000 ரூபாய் வந்து சேர்ந்து விடும். சரியான பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் செல்கிறதா…

Read more

தேர்தலுக்கு முன் 2 நாள்… தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!

தேர்தலுக்கு முந்தைய நாள் ஏப்ரல் 18ஆம் தேதி அரசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஏப்ரல் 17 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மூன்று நாட்கள்…

Read more

இனி இந்த நாட்டுக்கு இந்தியர்கள் செல்வது ரொம்ப ஈஸி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

ஒரு நாட்டை சேர்ந்தவர்கள் மற்றொரு நாட்டுக்கு சுற்றுலா அல்லது வேறு ஏதாவது பணிக்காக சென்றாள் அதற்காக அந்த நாட்டின் அனுமதி பெற்று விசா செயல்முறை முடிக்க வேண்டும். ஒரு சில நாடுகளின் விசாவை பெற நீண்ட கால காத்திருப்பும் பல்வேறு விதமான…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 925 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அறிவிப்பு…!!!

முகூர்த்த நாளான இன்று, வார விடுமுறை நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில்,…

Read more

2 மாதங்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு கொண்டாட்டம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

தேர்தல் ஆணைய நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் 1100 சுங்கச்சாவடிகளில் மூன்று முதல் ஐந்து சதவீதம் கட்டண உயர்வு நேற்று அமல்படுத்தப்பட இருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அதனை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்…

Read more

இன்று (ஏப்ரல் 1) முதல் அமல்… இனி லைசன்ஸ் – RC ஸ்மார்ட் கார்டு வழங்கப்படாது… அரசு அறிவிப்பு..!!!

இ- டிஎல் மற்றும் இஆர்சி குறித்த விழிப்புணர்வு தொடர்பான கூட்டத்தில் இ டிரைவிங் லைசன்ஸ் மற்றும் இ ஆர்சி வழங்குவதன் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. போக்குவரத்து துறை உரிமங்கள் மற்றும் RC ஸ்மார்ட் கார்டுகள் ஆகிய இரண்டு முக்கிய ஆவணங்களும் மொபைலில்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு ஏப். 1 முதல் ஸ்மார்ட் போர்டு… சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட உள்ளன. அரசு பள்ளிகளில் தற்போது கருப்பு நிற போர்டுகள் உள்ளது. இதற்கு பதிலாக ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக…

Read more

ஏப்ரல் 1 முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு பலரும் விண்ணப்பித்துள்ள நிலையில் இந்த விண்ணப்பங்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்படும் என உணவுத்துறை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக முன்னுரிமை…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு… இறுதித்தேர்வு அட்டவணையில் மாற்றம்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தின் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் பத்தாம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நான்கு முதல்…

Read more

தொடர் விடுமுறை… இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு ஸ்பெஷல் அறிவிப்பு….!!!!

புனித வெள்ளி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் மார்ச் 30ம் தேதி வரை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மார்ச் 28 ஆம்…

Read more

இரண்டாவது திருமணம் செய்தால் ரூ.2 லட்சம்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கைம்பெண் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக புதிய திட்டத்தை ஜார்கண்ட் மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி கணவர் இறந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணுக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வழங்க உள்ளது. எதிர்பாராத விதமாக கணவர்…

Read more

அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹோலி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா அரசு விடுமுறை அளித்துள்ளது. இன்று மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை தெலுங்கானா மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் நீட் பயிற்சி வகுப்பு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் 13,200 பேருக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மார்ச் 25ஆம் தேதி இன்று முதல் மே இரண்டாம் தேதி வரை கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் இந்த…

Read more

ரேஷன் அட்டை தொலைந்து விட்டதா? இனி ஈஸி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக இருப்பதால் ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் ஆன்லைனில் பெறும் வசதியை உணவுத்துறை ஏற்படுத்தியுள்ளது. www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பயனாளர் நுழைவு என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, செல்போன் நம்பரை பதிவிட வேண்டும். அதன்…

Read more

மார்ச் 25 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் 13200 பேருக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மார்ச் 25ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் இந்த பயிற்சியின் போது…

Read more

கோடை விடுமுறை முழுவதும் ஜாலிதான்… தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு மார்ச் 23ஆம் தேதி இன்று நான்காம் சனிக்கிழமை, மார்ச் 24 சுப முகூர்த்தம், பௌர்ணமி மட்டுமல்லாமல் ஹோலி பண்டிகை என்பதால் அரசு விடுமுறை வழங்கியுள்ளது. இந்த விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் சுற்றுலா தளங்கள்,…

Read more

தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி ஐந்து தவணைகளுக்கு பதிலாக மூன்று தவணைகளில் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ்…

Read more

அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 25 விடுமுறை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹோலி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா அரசு விடுமுறை அளித்துள்ளது. வருகின்ற மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை தெலுங்கானா மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள…

Read more

பெண்களுக்கு இலவசம்…. தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மலைப்பகுதி பேருந்துகளிலும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் அனைவரும் அமர்ந்து மட்டுமே செல்ல முடியும் என்ற விதி இருப்பதால்…

Read more

இனி 60 நாட்களுக்கு முன்னரே…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

SETC பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம் 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மக்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு அவகாசம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. www.tnstc.in…

Read more

குஷியோ குஷி… இன்று முதல் மாணவர்களுக்கு அரைநாள் மட்டுமே…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கோடை காலம் தொடங்கியுள்ளதால் ஆந்திர மாநிலத்தில் வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி முதல் இந்த கல்வியாண்டு முடியும் வரை அனைத்து பள்ளிகளும் மறைநாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக தெலுங்கானா மாநில அரசும் பள்ளிகள் மார்ச்…

Read more

இன்று அனைவருக்கும் வங்கி கணக்கில் வருகிறது பணம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 7வது தவணை மார்ச் 15ஆம் தேதி இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இந்தத் தொகையை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக…

Read more

விடுமுறை…. தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மார்ச் 15 இன்று , நாளை, மார்ச் 17 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க ஏதுவாக கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை,…

Read more

நாளை (மார்ச் 15) வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 7வது தவணை மார்ச் 15ஆம் தேதி நாளை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இந்தத் தொகையை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக…

Read more

இன்னும் ஓரிரு நாட்களில்… பெண்களுக்கு தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!!

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து கடந்த ஓராண்டுக்கு மேல் காத்திருப்பவருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர் தனியாக புதிய ரேஷன் கார்டு வாங்கியவுடன் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதில்…

Read more

உங்களுக்கு வேலை இல்லைனு கவலையா?… இன்று முதல் தமிழக அரசு வழங்கும் சிறப்பு பயிற்சி… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக சிறப்பு…

Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு 3 நாட்கள் சிறப்பு பயிற்சி… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக சிறப்பு…

Read more

பள்ளிக்கல்வித்துறையில் 2991 ஆசிரியர் பணியிடங்கள்… ரெடியா இருங்க… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மிசோரம் மாநிலத்தில் பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2991 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உள்ள ஆட்சேர்ப்பு விதிகளின்படி காலியான பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.…

Read more

கொளுத்தும் வெயில்… அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே… மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

கோடை காலம் தொடங்கியுள்ளதால் ஆந்திர மாநிலத்தில் வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி முதல் இந்த கல்வியாண்டு முடியும் வரை அனைத்து பள்ளிகளும் மறைநாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக தெலுங்கானா மாநில அரசும் பள்ளிகள் மார்ச்…

Read more

ராணுவ வீரர்களுக்கு வரி விலக்கு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்துவரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக 1.20 லட்சம் முன்னாள்  ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த…

Read more

45,509 பேருக்கு புதிய ரேஷன் அட்டை… உடனே உங்க போனை எடுங்க… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 45,509 பேருக்கு அட்டைகள் விநியோகிக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில காலமாக புதிய அட்டைகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது விண்ணப்பித்தவர்களுக்கு புதிய அட்டைகள் வழங்கும் பணி தற்போது…

Read more

பொதுத்தேர்வு… இவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழை தாய் மொழியாக கொண்டிராத பத்தாம் வகுப்பு சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து நடப்பு ஆண்டு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

புதிய ரேஷன் கார்டு பெற இனி இதுவும் கட்டாயம்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் ரேஷன் கார்டுகளை திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தல் காரணமாக இந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அன்ன பாக்யா யோஜனா மற்றும் பிற அனைத்து திட்டங்களிலும் பயன்பெறுவதற்கு முக்கியமாக ரேஷன்…

Read more

இனி இந்த ஆவணங்களில் தாயின் பெயர் கட்டாயம்… அரசு புதிய விதிமுறை… மே 1 முதல் அமல்…!!!

ரேஷன் கார்டில் குடும்ப தலைவிகளின் பெயர் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்தாலும் இதுவரை ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசு ஆவணங்கள் அனைத்திலும் உரிமையாளரின் தந்தை பெயர் மட்டுமே…

Read more

மார்ச் 25 முதல் நவகிரக கோவில்களுக்கு ஏசி பேருந்து… கட்டணம் எவ்வளவு தெரியுமா…???

தமிழகத்தில் நவகிரக கோவில்களுக்கு கூடுதலாக ஏசி பேருந்து இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கும்பகோணத்திலிருந்து கடந்த 24 ஆம் தேதி முதல் ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு… சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 46 சதவீதம் ஆக உள்ள அகலவிலைப்படி 50 சதவீதமாக உயர்கிறது. இந்த உயர்த்தப்பட்ட அகலவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று கூறியுள்ள அரசு…

Read more

இனி பள்ளியிலேயே ஆதார் அட்டை பெறலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே ஆதார் கார்டு பெறவும் புதுப்பிக்கவும் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு மாநில திட்ட இயக்குனர் அனுப்பி உள்ளார். இதில் மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டண சலுகை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தற்போது பொது தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என அரசு அறிவித்துள்ள நிலையில் பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு உடனே துணை தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டு…

Read more

மறுமணம் செய்தால் ரூ.2 லட்சம் உதவித்தொகை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு 2 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய சமூக நலத்துறை செயலாளர் மனோஜ் குமார், விதவைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு இந்த திட்டம் உதவும் என்றார். மேலும்…

Read more

விடுமுறை… தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அறிவிப்பு….!!!

மஹா சிவராத்திரி, வார இறுதி விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்கள் என தொடர்ச்சியாக வருவதால் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மார்ச்…

Read more

தொழில் முனைவோருக்கு சூப்பர் வாய்ப்பு… இன்று முதல் தொடக்கம்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கு யூடியூப் சேனலை பயன்படுத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் மார்ச் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி, வேலூரில் 11 ஆம் தேதி முதல்…

Read more

பெண்களுக்கு ரூ.2 லட்சம் ரொக்க பரிசு… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அது தவிர பல்வேறு மாநில அரசுகளும் விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் அவர்கள் மறு திருமணம் செய்து கொள்ள…

Read more

நீட் தேர்வு பயிற்சி… பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் மே இரண்டாம் தேதி வரை நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை…

Read more

‘விடுமுறை’. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு….!!!!

மஹா சிவராத்திரி, வார இறுதி விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்கள் என தொடர்ச்சியாக வருவதால் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மார்ச்…

Read more

அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முக்கியமான ஆன்மீக தலங்களில் ஒன்றாக இருக்கும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வட மாநிலங்களில் இருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று ராமர் பாதம், ராம தீர்த்தம், கோதண்ட ராமர் கோவில் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட பல சுற்றுலா…

Read more

Other Story