தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பொங்கல் பரிசு ரூ.3000 கன்ஃபார்ம்… “நேரடியாக வங்கிக் கணக்குக்கே வரும் பணம்”… முதல்வர் அறிவிப்பு..!

புதுச்சேரியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்க துணைநிலை கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகை விரைவில் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக  வரவு வைக்கப்படும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… பொங்கல் பரிசு குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு தலா மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும்…

Read more

பொங்கல் பரிசு ₹3000 கிடைக்காதா….? அதிர்ச்சியில் லட்சம் மக்கள்….!!

தமிழகத்தில் சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. இதனை நம்பி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அட்டைகளை மாற்ற விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இன்னும் பலருக்கு புதிய அரிசி அட்டைகள் வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில், பொங்கல் பண்டிகைக்கு…

Read more

பொங்கல் பரிசு 2026: கரும்பு இருக்கு, சர்க்கரை இருக்கு…. ஆனா பணம்….? தேர்தல் நேரத்துல ட்விஸ்ட் வைக்கும் தமிழக அரசு….!!

தமிழக அரசு 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் தொகை முதற்கட்டமாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றை வாங்குவதற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.…

Read more

“பொங்கல் 2026” அரசு ஒதுக்கிய 248 கோடி நிதி…. ரொக்கப் பணம் பற்றி வந்த அப்டேட் என்ன….?

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக, ரேஷன் கடைகள் மூலம் பரிசுத் தொகுப்புகளை வழங்குவது அரசின் வழக்கமாக உள்ளது. கடந்த காலங்களில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக, 2022-ல் 20 பொருட்கள் அடங்கிய…

Read more

₹5,000 பொங்கல் பரிசு….? அமைச்சரின் ‘சஸ்பென்ஸ்’ பதில்…. எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்….!!

தைத்திருநாளை வரவேற்கத் தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த மகிழ்ச்சியான செய்தியை அமைச்சர் ஆர். காந்தி பகிர்ந்துள்ளார். இந்தப் பொங்கல் இனிமையாக அமைவதை உறுதி செய்யும் வகையில், அனைத்துப் பொருட்களும் தயார் நிலையில் இருப்பதாகவும், ஜனவரி…

Read more

ஜனவரி 10-க்குள் பொங்கல் பரிசு…. அமைச்சர் காந்தி கொடுத்த மெகா அப்டேட்…. குஷியில் குடும்பத் தலைவிகள்….!!

தமிழக அரசு வழங்க உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு தற்போது தயார் நிலையில் இருப்பதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டவுடன் அதன் விநியோகம் தொடங்கும் என்றும் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள…

Read more

பொங்கல் பரிசு எவ்வளவு தெரியுமா….? புத்தாண்டில் CM ஸ்டாலின் சொல்லப்போகும் ‘GOOD NEWS’…. மக்கள் ஆவல்….!!

2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ல் அப்போதைய அதிமுக அரசு வழங்கிய ₹2,500-ஐ விடக் கூடுதலாக, இந்த முறை திமுக அரசு ₹3,000 ரொக்கப்…

Read more

“பொங்கல் பரிசு” ரேஷன் அட்டைக்கு ₹3,000….? தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல்….!!

தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளான அதிமுக உள்ளிட்ட கட்சிகள், ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் தலா ₹5,000 வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்தச்…

Read more

பொங்கல் வேஷ்டி, சேலை இன்னும் வாங்கலையா..? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

பொங்கல் வேஷ்டி, சேலையை இதுவரை வாங்காத பயனாளிகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி குடும்பங்களுக்கு அரசு சர்க்கரை, கரும்பு,…

Read more

Breaking: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… ஜனவரி 25 வரை கால அவகாசம் நீட்டிப்பு… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட்டது. இந்த பணிகள் ஜனவரி 13ஆம் தேதி நிறைவடையாததால்  இன்று மாலைக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதவர்கள்…

Read more

சட்டமன்ற தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி கிடையாது…. ஜெயக்குமார் பேட்டி..!!!

சென்னையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது அதிமுக எடுத்த முடிவு. போலியான வெற்றியை பெறுவதற்கு திமுக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று…

Read more

Breaking: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. வேட்டி, சேலை குறித்து வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதோடு இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்படுகின்றது. இதில் பல இடங்களில் வேட்டி, சேலை ஸ்டாக் இல்லை என கடைக்காரர்கள் கூறுவதாக புகார் அளிந்துள்ளது. இது குறித்து…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… தமிழகம் முழுவதும் நாளை முதல் ரேஷன் கடைகளில்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. அதன்பிறகு இலவச வேஷ்டி சேலைகளும் வழங்கப்பட இருக்கிறது. அரிசி அட்டைதாரர்கள் 2.20 கோடி பேருக்கு…

Read more

Breaking: ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் ரூ.750 ரொக்க பணம் வழங்கப்படும்… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதோடு ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு…

Read more

தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பு தொகுப்பு… வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்..!!

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. இவை அனைத்தும் வருகிற…

Read more

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு… ஜனவரி 9 முதல் டோக்கன் விநியோகம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதனை முன்னிட்டு அரசு தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை…

Read more

தமிழகத்தில் பொங்கல் பரிசு ரூ.1000 கைக்கு கிடைக்குமா..? அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை..!!!

தமிழகத்தில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில் தமிழர் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் வருடம் தோறும் சிறப்பு…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு… எப்போது தெரியுமா…? வெளியான சூப்பர் அறிவிப்பு..!

தமிழகத்தில் அடுத்த வருடம் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு சிறப்புத் தொகுப்பு வழங்கப்படும். அதாவது அரிசி, சர்க்கரை உள்ளிட்ட சிறப்பு பரிசு பொருட்கள் மற்றும்…

Read more

விஜய் ரசிகர்களுக்கு வரவிருக்கும் பொங்கல் பரிசு… ரெடியா இருங்க…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் இடையில் அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சற்றுமுன் அறிவிப்பு…!!

குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாயவிலை கடைக்கு வருவதை தவிர்க்க டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் நேரத்தில் ரேஷன் கடைக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. பொங்கலையொட்டி மக்களுக்கு 1.77 கோடி இலவச…

Read more

அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!

தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரிசி அட்டை வைத்திருப்பவர்களில் பலருக்கு பரிசு தொகைக்கான  டோக்கன் மறுக்கப்பட்டதாகவும் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு பெற்ற பலருக்கும் இந்த…

Read more

BREAKING: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்…!!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் நாளை காலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, ₹1000 ரொக்கம் பொங்கல்…

Read more

தமிழக மக்களின் வங்கிக்கணக்கில் பொங்கல் பரிசு….? பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு…!!

பொங்கல் பரிசு தொகை ரூ.1000-ஐ வங்கிக் கணக்குகளில் செலுத்துவது பற்றி அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுவாமி மலையை சேர்ந்த…

Read more

விடுபட்டவர்கள், வீட்டில் இல்லாதவர்களுக்கு இன்று…. மறக்காம வாங்கிக்கோங்க மக்களே…!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 பணத்தோடு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு…

Read more

பொங்கல் பரிசாக ரூ.1000: புதிய நடைமுறையால் ஏமாற்றம்…. அதிரடி நடவடிக்கையில் கூட்டுறவுத்துறை…!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணமாக ரூ.6000  வழங்கப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு 6000 ரூபாய் கிடையாது என்று நியாய விலை கடை ஊழியர்கள் கறார் காட்டி விட்டார்கள். இது ஏமாற்றத்தையும் அதிருப்தியும்…

Read more

ஒரே நாளில் ரூ.1000 +ரூ.1000 = 2000… தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 7ஆம் தேதி நாளை முதல் ஜனவரி ஒன்பதாம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 10ஆம் தேதி முதல் பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ…

Read more

BREAKING: நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும்… மக்களே ரெடியா ..??

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்புடன் ₹1000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், பொங்கல் பணம் ₹1000, பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் நாளை முதல் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் என்றும் டோக்கனில்…

Read more

பொங்கல் பரிசு: மக்களே உடனே போன் பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு.!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை 1967, 1800 425 5901 ஆகிய எண்களில் அளிக்கலாம். மக்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றும்…

Read more

தமிழகத்தில் யார் யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு கிடையாது…? இதோ வெளியானது லிஸ்ட்…!!

ஆண்டு தோறும் தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.1000 கொடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக டோக்கன் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் யார் யாருக்கு பொங்கல் பரிசு…

Read more

பொங்கல் தொகுப்பை மட்டும் அறிவித்த விடியா அரசே ரூ .1000 கொடு…. EPS கண்டனம்…!!!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு, பொங்கல் தொகுப்பை மட்டும் விடியா அரசு அறிவித்துள்ளது.…

Read more

மக்களே…! வங்கிக்கணக்கில் வருகிறது ரூ.500 பணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பாக சர்க்கரை, பச்சரிசி, முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 ரொக்கத் தொகை பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதே போன்று புதுச்சேரியில் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.500 வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என…

Read more

BREAKING: ”அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூ.3000”… அரசின் முடிவு என்ன..??

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா 3000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரொக்கம் தொடர்பான எந்த ஒரு…

Read more

BREAKING: ரூ.1000 + ரூ.1000 = ரூ.2000.. பணம் வருகிறது….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. அதனைப் போலவே பொங்கலுக்கு முன்பே மகளின் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்தும் அரசு திட்டமிட்டுள்ளது.…

Read more

தமிழக மக்களே பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க ரெடியா….? இதோ வந்துவிட்டது குட் நியூஸ்…!!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு, பச்சரிசி உள்ளிட்ட பரிசுத்தொகுப்பு, ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் அரசு தற்போது வரையிலும்  இதுகுறித்து கூறவில்லை. அதாவது தற்போதைக்கு தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

Read more

எப்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணத்துடன், பச்சரிசி, கரும்பு, வெல்லம் அல்லது சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதே போல 2024ஆம் ஆண்டும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பச்சரிசி,…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரொக்கம்?…. தமிழக அரசு முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட பொங்கல் பரிசு தொகப்புடன் அரசு சார்பில் ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எவ்வளவு…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000?…. இன்று வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பலரும் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று…

Read more

தமிழக மக்களே…! பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப்பரிசு…. தமிழக அரசின் ஜாக்பாட் முடிவு…!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பரிசை வழங்கி வருகிறது. அதற்கு முன்னதாக இலவசமாக வேஷ்டி, சேலை பொங்கல் வைப்பதற்கான தேவையான பொருள்கள் போன்றவை வழங்கப்பட்டு வந்தது.…

Read more

பணம் வரப்போகுது…! தமிழக மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி…. வெளியான தகவல்….!!!

சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கியதில் வரலாறு காணாத மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கடுமையான சேதம் விளைவித்தது. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்ட பகுதிகள்…

Read more

“ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000”.. தமிழக அரசு….!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதில் சர்க்கரை, பச்சரிசி மற்றும் கரும்பு ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் அடங்கிய தொகுப்பு இருக்கும். இந்த…

Read more

பொங்கல் பரிசாக ரூ.1000க்கு பதிலாக ரூ.2000….? விரைவில் வெளியாகப்போகும் குட் நியூஸ்..!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதில், கரும்பு, சர்க்கரை, பச்சரிசியுடன் ரூ.1000 அடங்கிய தொகுப்பு இருக்கும். இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2000?… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் மக்களுக்காக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகைக்கு அல்லது ரொக்க பணத்தை வழங்கி வருகிறது. தற்போது மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் பரிசு…

Read more

பொங்கல் பணம் 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை…. ரூ.43 கோடி அரசுக்கு திரும்பியது…. வெளியான நியூஸ்..!!

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகை 1,000, 1 கிலோ பச்சரிசி, 1கி சர்க்கரை வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். பலரும் நியாய விலை கடைகளில் சென்று வாங்கினார்கள். இந்த நிலையில்  பொங்கல் பரிசு 1,000-த்தை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என…

Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் தான் பொங்கல் பரிசு…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தை போல புதுச்சேரி மாநிலத்திலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பச்சரிசி, வெள்ளம், உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட இந்த 10 பொருட்கள்…

Read more

இந்த பிரச்சினையால் ரூ.1000 வாங்கலையா..? மக்களே கவலையை விடுங்க…! ஜனவரி-13 ரேஷன் கடை திறந்திருக்கும்…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், முழு நீள கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 9 ஆம் தேதியன்று  சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து…

Read more

3.96 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு… தொடங்கி வைத்த கலெக்டர்…!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் நடைபெற்றது. அதன்படி ரேஷன் கார்டு வைத்துள்ள 3,52,578 பேர் மற்றும் இலங்கை தமிழர்கள் உட்பட மொத்தம் 3,96,403 ரேஷன் அட்டைதாரர்களுக்கு 776 ரேஷன் கடைகள் மூலமாக…

Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் பாமக கவுன்சிலர்-திமுக நிர்வாகிகளுக்கிடையே மோதல்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3,93,204 அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசில் ஒரு கிலோ…

Read more

பொங்கல் பரிசில் இரண்டு 500 ரூபாய் தாள்கள்…. எதற்காக தெரியுமா…? தமிழக அரசின் சூப்பர் பிளான்…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், முழு நீள கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.…

Read more

“சர்வர் பிரச்சனை”….. பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் சிக்கல்… அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வரும்…

Read more

Other Story