தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பொங்கல் பரிசு ரூ.3000 கன்ஃபார்ம்… “நேரடியாக வங்கிக் கணக்குக்கே வரும் பணம்”… முதல்வர் அறிவிப்பு..!
புதுச்சேரியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்க துணைநிலை கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகை விரைவில் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு…
Read more