தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரிசி அட்டை வைத்திருப்பவர்களில் பலருக்கு பரிசு தொகைக்கான டோக்கன் மறுக்கப்பட்டதாகவும் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு பெற்ற பலருக்கும் இந்த ஆண்டு கிடைக்கவில்லை என்றும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!
Related Posts
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை,…
Read more“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read more