தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரிசி அட்டை வைத்திருப்பவர்களில் பலருக்கு பரிசு தொகைக்கான டோக்கன் மறுக்கப்பட்டதாகவும் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு பெற்ற பலருக்கும் இந்த ஆண்டு கிடைக்கவில்லை என்றும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more