பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் நாளை காலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, ₹1000 ரொக்கம் பொங்கல் பரிசாக தரப்படுகிறது. இதற்காக வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்பட்டது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரம் படி நாளை முதல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடை சென்று பெறலாம்.
BREAKING: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்…!!
Related Posts
BREAKING: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி…
Read moreBREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read more