தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த உடன் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆர்.சண்முகசுந்தரம், அரசின் முக்கிய வழக்குகளை கையாண்டு வந்தார். சமீபகாலமாக அவர், சரியாக வழக்கு விசாரணையை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
BREAKING: அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா… பரபரப்பு!!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more