தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதில் சர்க்கரை, பச்சரிசி மற்றும் கரும்பு ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் அடங்கிய தொகுப்பு இருக்கும். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
“ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000”.. தமிழக அரசு….!!
Related Posts
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை,…
Read more“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read more