தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதில் சர்க்கரை, பச்சரிசி மற்றும் கரும்பு ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் அடங்கிய தொகுப்பு இருக்கும். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
“ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000”.. தமிழக அரசு….!!
Related Posts
“ஆட்சி மாறினாலும் மாறாத அவல நிலை!”.. தவெக அரசுக்கு எதிராகச் சோசியல் மீடியாவில் பொங்கி எழும் அதிமுக ஐடி விங்..!!!
சட்டமன்றக் கூட்டத்தொடரின் நேரலை (Live Telecast) ஒளிபரப்பு விவகாரத்தில், புதிய தவெக அரசுக்கு எதிராக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) கடுமையான விமர்சனங்களை முன்வைத்துச் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின்…
Read more“பணம் முக்கியமா.. பாசம் முக்கியமா?”.. பெற்ற மகனைக் கொன்றுவிட்டுத் தாய் தற்கொலை.. வெளிநாடு செல்ல வற்புறுத்தியதால் நேர்ந்த பயங்கரம்..!!!
வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பமில்லாததால், தனது இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றுவிட்டு இளம் தாய் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடும்ப வறுமை அல்லது கணவர் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தல்…
Read more