சென்னையில் புயலால் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் ராட்சத முதலில் ஒன்று சர்வ சாதாரணமாக சாலை கடக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இடையே பெருங்களத்தூர் நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளிக்கு அருகே பெரிய முதலை ஒன்று சாலையை கடந்துள்ளது.

உணவு டெலிவரி கொடுப்பவர் ஒருவர்ருக்கு உயிர் பயத்தை காட்டிய அந்த முதலை சாலையை கடந்து செல்லும் அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.