“மரண பயத்தை காட்டிட்டான் பரமா” அசால்ட்டாக சாலையை கடந்த முதலை….. வைரலாகும் பகீர் காட்சி…!!

சென்னையில் புயலால் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் ராட்சத முதலில் ஒன்று சர்வ சாதாரணமாக சாலை கடக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இடையே பெருங்களத்தூர்…

Read more

Other Story