குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாயவிலை கடைக்கு வருவதை தவிர்க்க டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் நேரத்தில் ரேஷன் கடைக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. பொங்கலையொட்டி மக்களுக்கு 1.77 கோடி இலவச வேட்டிகள், 1.77 கோடி சேலைகள் வழங்கப்படவுள்ளன. இதனால், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சற்றுமுன் அறிவிப்பு…!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more