குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பணம் வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் பொங்கல் வருவதால், குடும்ப தலைவிகள் மற்றும் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு முன்கூட்டியே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. உடனே உங்க A/C-ஐ செக் பண்ணுங்க. வரவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். இன்று மதியம், அல்லது இரவுக்குள் வந்துவிடும்.