குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பணம் வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் பொங்கல் வருவதால், குடும்ப தலைவிகள் மற்றும் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு முன்கூட்டியே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. உடனே உங்க A/C-ஐ செக் பண்ணுங்க. வரவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். இன்று மதியம், அல்லது இரவுக்குள் வந்துவிடும்.
Breaking: வங்கி கணக்கில் பணம் வந்தது, உடனே செக் பண்ணுங்க..!!
Related Posts
BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…. திடீர் திருப்பம்…!!
அட்சய திரிதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை…
Read moreBREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!
மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…
Read more