“தப்பிக்க முடியாது” சிறுமி கொலை வழக்கில் சிக்கிய காமுகன்…. நீதிமன்றத்தின் மரண அடி தீர்ப்பு….!!

2024 மார்ச் மாதம் புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 5-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் மற்றும் புதுச்சேரியையே உலுக்கியது. இந்த வழக்கில் கைதான முதியவர் விவேகானந்தன் ஏற்கனவே சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில்,…

Read more

“சிலிண்டர் தட்டுப்பாடு…. எகிறும் விலை” – 12 ரூபாய் டீ இனி 20 ரூபாய்…. புதுச்சேரி மக்களை அலறவிடும் அறிவிப்பு….!!

புதுச்சேரி மாநில மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, நாளை முதல் டீ மற்றும் காபி விலையை உயர்த்துவதாக உணவக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக நிலவி வரும் வர்த்தக எரிவாயு (Commercial Cylinder) சிலிண்டர்…

Read more

“23 கேட்டா வெறும் 4 தானா?” புதுச்சேரியில் விஜய்க்கு செக் வைத்த அதிகாரிகள்…. அடுத்த பிளான் என்ன….?

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஏப்ரல் 5-ஆம் தேதி மேற்கொள்ளவிருந்த பிரம்மாண்டப் பரப்புரைக்குக் கடும் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் 23 முக்கிய இடங்களில் பரப்புரை செய்ய அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு…

Read more

சீட் கிடைக்காத ஆத்திரம்… அதிமுகவை விட்டு வெளியேறிய முக்கியத் தலைவர்…. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் வந்த வினை…!!

புதுச்சேரி அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 15ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் முப்பது தொகுதிகளைக் கொண்ட யூனியன் பிரதேசத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே…

Read more

புதுச்சேரி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… 2 தொகுதிகளில் மட்டும் போட்டி… எடப்பாடி பழனிசாமியின் அதிரடி முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி…!!

புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி 15வது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாரதிய…

Read more

“தவெக-வுடன் கூட்டணியா….? நடந்தா முதலிலேயே சொல்லிறேன்” ரங்கசாமி சொன்ன அந்த வார்த்தை….!!

புதுச்சேரி அரசியல் களம் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது! என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் பெரும் இழுபறி நீடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) என்.ஆர்.காங்கிரஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இது…

Read more

“தேர்தல் வருது…. காசு வருது” அக்கவுண்டில் ஏறிய ₹5000 தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும்…. மகிழ்ச்சியில் குடும்ப தலைவிகள்….!!

புதுச்சேரி அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 63,000 குடும்பத் தலைவிகளுக்கு தலா 5,000 ரூபாய் நிதியுதவியை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது. வழக்கமாக மாதந்தோறும் வழங்கப்படும் 2,500 ரூபாய் உதவித்தொகையை, சட்டமன்றத் தேர்தல் தேதிகள் விரைவில்…

Read more

“யார் பெரிய ஆளு?” – புதுச்சேரி திமுக vs காங்கிரஸ்…. ‘ஈகோ’ யுத்தத்தால் உடையும் கூட்டணி….?

புதுச்சேரி மாநில அரசியலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே யார் பெரியவர் என்ற ‘ஈகோ’ மோதலால் கூட்டணியில் கடும் குழப்பம் நிலவி வருகிறது. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்குத் தங்கள் அலுவலகத்திற்குத்தான் வர வேண்டும் என இரு கட்சிகளின் நிர்வாகிகளும் பிடிவாதமாக…

Read more

“₹30,000 இனி ₹40,000” பெண்களுக்கு நற்செய்தி…. மகளின் திருமணக் கனவை நனவாக்க…. ரங்கசாமி அரசின் அதிரடி அரசாணை….!!

இந்த நவீன காலத்திலும் இந்தியாவில் விதவைப் பெண்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல தடைகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக 2011 கணக்கெடுப்பின்படி கோடிக்கணக்கான பெண்கள் கணவனை இழந்து வாடும் சூழலில், அவர்களின் குடும்பப் பொறுப்பும், மகள்களின் திருமணச் சுமையும் அந்தப்…

Read more

நடுரோட்டில் தீக்குளித்த இளைஞர்…. வேலை போன வேதனையில் விபரீத முடிவு….!!

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் நேற்று மக்கள் நடமாட்டம் மிகுந்த நடுரோட்டில் நடந்த ஒரு சம்பவம் பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்தது. சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்த வெங்கடேசன் என்ற இளைஞர், திடீரென தான் பணிநீக்கம் செய்யப்பட்டதால் மிகுந்த மனவேதனையில்…

Read more

விஜய்க்கு செக் வச்ச ரங்கசாமி…. கூட்டணியில திடீர் மாற்றம்…. எல்.ஜே.கே உள்ளே, தவெக வெளியேவா….? சூடாகும் அரசியல் களம்….!!

புதுச்சேரியில் சமீபத்தில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவரால் தொடங்கப்பட்ட ‘லட்சிய ஜனநாயக கட்சி’ (LJK), ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், எல்.ஜே.கே கட்சிக்கு இரண்டு இடங்களை ஒதுக்க முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான…

Read more

வங்கி கணக்கிற்கு வரும் பணம்…. ஆடைகளுக்குப் பதில் ரொக்கம்…. புதுச்சேரி அரசின் அதிரடி முடிவு….!!

புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில் பச்சரிசி, நாட்டுச் சர்க்கரை, பாசிப்பருப்பு, நெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகிய பொருட்கள் இடம்பெறும். அரசின்…

Read more

₹1,000 இனி ₹2,500 ஆக உயர்வு…. குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்…. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் குடும்பத் தலைவிகள் மற்றும் முதியோர்களுக்குத் தீபாவளி மற்றும் புத்தாண்டுப் பரிசாக அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ​புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக…

Read more

₹1 லட்சம் ரொக்கம்…. 12 கிராம் தங்கம்…. புதுச்சேரியை அதிரவைக்கும் லட்சிய ஜனநாயக கட்சியின் ‘மெகா’ வாக்குறுதிகள்….!!

புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது தொடர்பாக வெளியாகியுள்ள பதிவில், அனைத்துப் பெண்களுக்கும் ஆண்டுக்கு ₹50,000, திருமணமாகாத பெண்களுக்கு ₹60,000 மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ₹35,000 உதவித்தொகை வழங்கப்படும் என…

Read more

Breaking: புதுச்சேரியில் SIR பணிகளுக்கு பிறகு 85,531 வாக்காளர்கள் பெயர் நீக்கம்… ஜனவரி 15 வரை பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு வாக்காளர் தீவிரப்பட்டியலான SIR பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பணிகள் சமீபத்தில் தமிழ்நாட்டில் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை 6.14 கோடி வாக்காளர்களின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம்…

Read more

இன்று முதல் ஆரம்பம்…. புதிதாய் உதயமாகும் கட்சி…. விஜய்யுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை….!!

புதுச்சேரியில் புதிதாக ஓர் அரசியல் கட்சி தொடங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் வெளியிட்டார். ‘லட்சிய ஜனநாயக கட்சி’ என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்தக்…

Read more

போலி மருந்து ஊழல்: அரசியலை விட்டு விலக தயார்…. என்னை கைது செய்யுங்கள்…. நாராயணசாமி விடுத்த சவால்….!!

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் போலி மருந்து தொழிற்சாலையையும், அதை நடத்த உதவிய கட்சியினரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில்…

Read more

அரசியலில் புயலைக் கிளப்பும் புதிய கட்சி…. ஐ.நா.வில் அறிவிக்கப்பட்ட ‘லட்சிய ஜனநாயக கட்சி’…. விஜய்யுடன் கூட்டணிக்குத் தயாரா….?

புதுச்சேரியின் நன்கு அறியப்பட்ட சமூக சேவகரான சார்லஸ் மார்ட்டின், விரைவில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். தற்போது, அவர் தன் கட்சியின் பெயரை ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) மனித உரிமைகள் கவுன்சிலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது…

Read more

₹750 பொங்கல் பரிசு…. ஜனவரி 3-இல் விநியோகம்….. குஷியில் புதுச்சேரி மக்கள்…. எதிர்பார்ப்பில் தமிழகம்….!!

புதுச்சேரி அரசு, வரும் 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவித்துள்ளது. இந்தத் தொகுப்பில் ₹750 மதிப்புள்ள பொருட்கள் அடங்கியுள்ளன. அதில், 4 கிலோ பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, பாசிப்பருப்பு, 300 கிராம் நெய், மற்றும் 1 லிட்டர் சூரியகாந்தி…

Read more

தகுந்த பாதுகாப்புக்கு நன்றி…. புதுச்சேரியிடம் தமிழக முதல்வர் பாடம் கற்க வேண்டும்…. விஜயின் பரபரப்பு பேச்சு….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். பரப்புரை வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுக்கூட்டத்தில் அவர் வாகனத்தில் நின்றவாறு பேசினார். புதுச்சேரி மக்களும் தமிழக மக்களும் ஒன்றே என்று கூறிய அவர், பாதுகாப்பிற்காக புதுச்சேரி…

Read more

மது கொடுத்து நண்பனின் கழுத்தை அறுத்த கணவன்! “கொலைக்குப் பிறகு மனைவிக்கே போன் செய்த சுராஜ்குமார்” விழுப்புரத்தில் நடந்த பயங்கரம்.!!

புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ்குமார் என்பவர், தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மடுக்கரையில் வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த சுராஜ்குமாரின் மனைவிக்கு,…

Read more

Breaking: “திட்வா புயல் அபாயம்”… புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக் கடலில் நிலவும் புயல் அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகப் புதுச்சேரி மாநிலக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலுக்கு, ‘திட்வா’ என்று…

Read more

பெண்களின் வேலை நேரம் இரவு 10 மணி வரை நீடிப்பு… தொழிலாளர் நலத்துறை அதிரடி உத்தரவு…!!

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் வேலை நேரத்தைக் கட்டுப்படுத்தும் 1948ஆம் ஆண்டு தொழிற்சாலைச் சட்டத்தில் இருந்த சில விதிகளைத் தளர்த்தி, புதுச்சேரி அரசு கடந்த மாதம் 6ஆம் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டது. தொழிலாளர் துறை செயலர் ஸ்மிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இந்த…

Read more

பெத்த தாயையே ஏமாற்றிய மகள்… கலர் ஜெராக்ஸ் வீட்டு பத்திரத்தைக் கொடுத்து ரூ. 2 லட்சம் கடன் வாங்கிய பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!

புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே வசித்து வரும் ராஜேஸ்வரி (70) என்ற மூதாட்டி, தனது மூன்றாவது மகளான அனந்தநாயகி ( 37) என்பவரிடம் ரூ.2 லட்சம் மோசடிக்கு ஆளான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம்…

Read more

“தெரு நாய்களிடமிருந்து தப்பிக்கணும்”.. திருஷ்டி பொம்மை போல் வீட்டுக்கு வீடு கேட்டில் கட்டிய மக்கள்… புதுச்சேரி மக்களின் வித்தியாச முயற்சி… என்ன பண்ணாங்க தெரியுமா..?

புதுச்சேரியில் பல வீடுகளில், வீட்டு வாசலில் நீல நிறத்தை தண்ணீரில் கலந்து வைப்பதன் மூலம் நாய்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம் என்று செய்து வருகின்றனர். இதற்கு கால்நடை நலத்துறை இயக்குனர் மருத்துவர் குமரன் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், நாய்களுக்கு…

Read more

புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜினாமா… காலியாக உள்ள அமைச்சர் பதவியை பாஜக உறுப்பினர் ஜான் குமாருக்கு வழங்க முடிவு…!!!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்ற வருகிறது. அங்கு பாஜகவை சேர்ந்த சாய் சரணகுமார் என்பவர் அமைச்சராக இருந்துள்ளார். அதாவது அவர் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா…

Read more

நாளை பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை… ஏன் தெரியுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், ஜூன் 15 முதல் 17, 2025 வரை புதுச்சேரிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் ஜூன் 16 ஆம் தேதி அதாவது நாளை, ‘தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை’ என்ற தலைப்பில் ஜவஹர்லால்…

Read more

மதுபோதையில் மினி லோடு வேனின் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்திய கிளீனர்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து… 2 பேர் காயம்..!!

புதுச்சேரி காந்தி வீதியில் அரிசி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கிளீனர் ஒருவர் மினி லோடு வேனை இயக்க ஆசைப்பட்டு மதுபோதையில் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு…

Read more

“சொந்த வீடு கட்டணுமா”…? ரூ.5 லட்சத்தை அள்ளிக் கொடுக்கும் அரசு… இந்த ஆவணங்கள் இருந்தால் மட்டும் போதும்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!!

புதுச்சேரி அரசு, மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் வகையில், ஒரு புதிய ஒருங்கிணைந்த வீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 22,500 மலிவு விலை வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,…

Read more

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா?… சிரித்தபடி பதிலளித்த புதுச்சேரி முதல்வர்…!!!

பிரதமர் மோடி தலைமையில் புதிய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி… அரசு பேருந்து மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து… 3 பேர் பலி… 10 பேர் படுகாயம்…!!!

காரைக்குடி தேன் ஆற்று பாலம் அருகே பால் வேன் மீது இராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து மோதி அதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பால் வேன் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் அரசு பேருந்தின் முன்பக்கமும் பயங்கரமாக சேதமடைந்தது. இரு…

Read more

“விவாகரத்து செய்த கணவன்”… 2-ம் திருமணத்திற்கு தயாரான பெண்… மேட்ரிமோனியில் பழகி… நிர்வாணமாக வீடியோ காலில் வந்ததால் வந்த வினை..!!!

புதுச்சேரி அசோக் நகர் பகுதியில் 46 வயது பெண் தனது கணவருடன் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இந்த பெண் கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக விவாகரத்து பெற்று…

Read more

குஷியோ குஷி..‌!! இன்று முதல் ஜூன் 1-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும்… புதுச்சேரி அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் இன்று முதல் ஜூன் 1ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. CBSE விதிப்படி முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த பிறகு பள்ளிகள்…

Read more

“பிரியாணி வாங்க சென்ற கணவன்”… 3 மணி நேரம் லேட் ஆகிட்டு… கோபத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா..? பெரும் அதிர்ச்சி..!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே திருக்காஞ்சி கற்பக விநாயகர் சிட்டி அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மீனா (36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இதில் ரமேஷ் திருக்காஞ்சி…

Read more

“இனி அரசு வேலையை மட்டுமே நம்பி மாணவர்கள் இருக்காதீங்க”… புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அட்வைஸ்…!!

புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் வேலை வாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு பணிகளுக்கான ஆணைகளை…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு சம்பவம்…!! லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி… பிரபல ரவுடி போலீஸ் என்கவுண்டரில் உயிரிழப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் பிரபல ரவுடி விஜய் என்பவர் வசித்து வந்தார். ரவுடி விஜய் பல கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களை அரங்கேற்றி வந்த நிலையில் தற்போது கடலூர் காவல்துறையினரின் என்கவுண்டரில் உயிரிழந்தார். சமீபத்தில் லாரி ஓட்டுனரிடம் வழிப்பறி செய்த சம்பவத்தில் தேடப்பட்டு…

Read more

பொதுப்பணித்துறையில் சிபிஐ அதிரடி சோதனை…. லஞ்சம் கேட்ட புகாரில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரின் அண்ணன் மகன் கைது… ரூ.7 லட்சம் பறிமுதல்…!!!

புதுச்சேரி யூனியன் பிரதேச பொதுப்பணித்துறையில் பல்வேறு முறை தேடுகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளது. இதே தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார். அப்போது தலைமை பொறியாளர் தீனதயாளன் விசாரணை வளையத்திற்குள் வந்தார். இந்நிலையில் அவர் காரைக்கால் மாவட்டத்திற்கு கடந்த சனிக்கிழமை அன்று…

Read more

“20 லிட்டர் இலவசம்” ஏப்ரல் 14ஆம் தேதி முதல் அமலாகும் சூப்பர் திட்டம்… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தற்போது மழைக்கால முடிவடைந்து கோடைக்காலம் தொடங்கிவிட்டது. கோடை காலம் வந்து விட்டாலே தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும். இதனால் அந்தந்த மாநில அரசுகள் அதற்கேற்றபடி தக்க நடவடிக்கை எடுத்து வருவது வழக்கம். அந்த வகையில் புதுச்சேரி அரசு கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக…

Read more

புதுச்சேரி பட்ஜெட் 2025-26: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமை… அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி… வாரந்தோறும் முட்டை… சூப்பர் அறிவிப்பு.!!

புதுச்சேரியில் 2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். அதன்படி 13 ஆயிரத்து 600 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது தற்போது இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில்…

Read more

இனி பக்தி பாடல்கள் மட்டுமே கோவிலில் பாடப்பட வேண்டும்…. உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…!!!

புதுச்சேரியில் உள்ள திருமலையராயன் பட்டினத்தில் வீதி வரதராஜா பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவின்போது இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. அந்த இசை கச்சேரியில் பக்தி பாடல்களைத் தவிர சினிமா பாடல்கள் அதிகமாக பாடப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு…

Read more

குஷியோ குஷி..! மார்ச் 13ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

புதுச்சேரியில் மாசி மகம் திருவிழா வருடம் தோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது வைத்திக்குப்பம் கடற்கரையில் புதுச்சேரி கோவில்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள கோவில்களின் உற்சவர்களும் எழுந்தருள்வார்கள். இந்த திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்நிலையில் நடப்பாண்டில்…

Read more

புதுச்சேரியில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்…. மார்ச் 12ம் தேதி தாக்கல்…. சபாநாயகர் செல்வம் அறிவிப்பு…!!!

2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பிற மாநிலங்களிலும் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த…

Read more

விலங்குகள் நல பராமரிப்பாளருக்கு ஆம்புலன்ஸ் பரிசு… ரியல் சூப்பர் ஸ்டார் என நடிகர் பாலாவை வாழ்த்தும் இணையவாசிகள்…!!

விஜய் டிவி பிரபலம் நடிகர் பாலா ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். இதன்படி இவர் இலவச ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்றவற்றை வழங்கி அதன் மூலம் தனது சமூக சேவையை செய்து வருகிறார். இது போன்று புதுச்சேரியில் விலங்குகளை …

Read more

புதுச்சேரியை உலுக்கிய சம்பவம்…! 1-ம் வகுப்பு மாணவியை சீண்டிய ஆசிரியர்.. “7 மணி நேரம், 18 கிராம மக்கள்”… சீல் வைக்க கலெக்டர் உத்தரவு..!!

புதுச்சேரியில் தவளக்குப்பம் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பள்ளியில் அறிவியல் ஆசிரியர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.…

Read more

தமிழக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் என்.ஆர் காங்கிரஸ்… புதுச்சேரி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள்,…

Read more

“அவர் மட்டும் எதிரா பேசி இருந்தா, அடுத்த நாளே சீட்டு காணாம போயிருக்கும்.. முதல்வர் ரங்கசாமியை விமர்சித்த நாராயணசாமி..!

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்திற்கான எந்த ஒரு திட்டங்களும் இடம்பெறவில்லை. புதுச்சேரியை புறக்கணிக்க கூடிய இந்த பட்ஜெட்டை விமர்சித்தால் பதவி பறிபோகும் என்று முதல்வர் ரங்கசாமி பாராட்டியுள்ளார். ஒருவேளை மத்திய பட்ஜெட்டை…

Read more

ஜன.1 முதல் பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் போடுவது கட்டாயம்… மீறினால் DRIVING LICENCE ரத்து… அரசு அதிரடி உத்தரவு..!!

பொதுவாக சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்றால் ஹெல்மெட் அணிவது கட்டாயம். இருசக்கர வாகன ஓட்டிகள் பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணியாததால் பெரும்பாலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்பது ஆய்வில் தெரிய வருகிறது. ஆனாலும் சாலை விதிமுறைகளை சிலர் முறையாக கடைபிடிக்கவில்லை.…

Read more

Breaking: கனமழை எச்சரிக்கை… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழுவு பகுதி உருவான நிலையில் அது வலுப்பெற்றுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…

Read more

Breaking: டிச. 7, 14, 21 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில்… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு..!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை புரட்டி போட்டது. இந்த மழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்த நிலையில் புயல் கரையில் கடந்து நகரத் தொடங்கிய போது விழுப்புரம், கிருஷ்ணகிரி…

Read more

வெள்ள பாதிப்பு நிவாரணம்…! ஒரு ஹெக்டேருக்கு ரூ.30,000, பசு மாட்டுக்கு ‌ரூ.40,000… வீடுகளுக்கு ‌ரூ.20,000…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக புதுச்சேரியில் கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை  கொட்டி தீர்த்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளில் தண்ணீர்…

Read more

Other Story