பொங்கல் தொகுப்பு கொடுப்பதில் சிக்கல்….? ரேஷன் கடைக்கு பறந்த உத்தரவு….!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாட, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ₹3,000 ரொக்கப் பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தை அவர்…

Read more

Happy News! பொங்கல் பரிசில் இதோ முதல் அப்டேட் – ஜனவரி 6-க்குள் வேட்டி, சேலை விநியோகம்….!!

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் ஜனவரி 6-ம் தேதிக்குள்…

Read more

₹750 பொங்கல் பரிசு…. ஜனவரி 3-இல் விநியோகம்….. குஷியில் புதுச்சேரி மக்கள்…. எதிர்பார்ப்பில் தமிழகம்….!!

புதுச்சேரி அரசு, வரும் 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவித்துள்ளது. இந்தத் தொகுப்பில் ₹750 மதிப்புள்ள பொருட்கள் அடங்கியுள்ளன. அதில், 4 கிலோ பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, பாசிப்பருப்பு, 300 கிராம் நெய், மற்றும் 1 லிட்டர் சூரியகாந்தி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….! தமிழகம் முழுவதும் நாளை முதல்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ரேஷன் கடைகள் மூலமாக ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகப்பு 2.20 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கும்,…

Read more

பருத்தி நூலைப் பயன்படுத்தாமல்…. ஒரு வேட்டியில் 78% பாலியஸ்டர் நூல்…. ஆதாரங்களுடன் புகாரளிக்கப்போவதாக அண்ணாமலை ட்விட்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், “பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், வழக்கமாகப் பயன்படுத்தி வந்த பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் நடந்திருக்கிறது என்று,…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு – இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.!!

பொங்கல் பரிசு தொகுப்பை இன்று காலை 10 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இலங்கை தமிழர்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு – ஆழ்வார்பேட்டையில் நாளை காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!!

பொங்கல் பரிசு தொகுப்பை நாளை காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். சென்னை ஆழ்வார்பேட்டையில் நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைக்கிறார். பொங்கலுக்கு 1000 ரூபாயும்,…

Read more

பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் ரூ.1000 வழங்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.  சர்க்கரை மற்றும் பொருள் இல்லா அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அனைவருக்கும் பொங்கல் தொகுப்பை அறிவித்தார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின். பொங்கல்…

Read more

ஜனவரி 12ஆம் தேதி நியாய விலை கடைகள் செயல்படும் : தமிழக அரசு அறிவிப்பு.!!.

பொங்கல் பரிசு தொகுப்பு தருவதற்கு ஏதுவாக ஜனவரி 12ஆம் தேதி நியாய விலை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசான ரூபாய் 1000, வேட்டி மற்றும் சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு…

Read more

#BREAKING : ஜனவரி 10ஆம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம் : தமிழ்நாடு அரசு..!!

ஜனவரி 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசான ரூபாய் 1000, வேட்டி மற்றும் சேலை, ஒரு…

Read more

சற்றுமுன்…. பொங்கல் தொகுப்புடன் ரூ,1000 வழங்க வேண்டும்…. இந்த 8 மாவட்டத்திற்கு ரூ 5,000 கொடுக்கனும்…. ஈபிஎஸ் கண்டன அறிக்கை.!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரொக்க பணமாக ரூபாய் 1000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் பற்றி அறிவிக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு; இன்று இறுதி விசாரணை!!

பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு தொடர்பான வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. அமைச்சர் சக்கரபாணி,  ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகின்றது. பொங்கல் பரிசு முறைகேட்டில் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உத்தரவிட கோரி …

Read more

பொங்கல் பரிசு தொகுப்பில் தீடிர் மாற்றம்… பொது மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின்…

Read more

ரெடியா.! தமிழகத்தில் இன்று முதல்…. வீடு வீடாக பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம்..!! 

இன்று முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்  விநியோகிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பணம் வழங்கப்படாமல், அதற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய…

Read more

Other Story