பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு தொடர்பான வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. அமைச்சர் சக்கரபாணி,  ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகின்றது. பொங்கல் பரிசு முறைகேட்டில் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உத்தரவிட கோரி  வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஆண்டு 1296 கோடிக்கு வழங்கப்பட்ட தொகுப்பில் முறைகேடு நடந்ததாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்த அதிகாரிகள்,  அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி  மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.