அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.  சர்க்கரை மற்றும் பொருள் இல்லா அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அனைவருக்கும் பொங்கல் தொகுப்பை அறிவித்தார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின். பொங்கல் பண்டிகையை  ஒட்டி ஆயிரம் ரொக்கத்துடன் அரிசி சர்க்கரை, வெள்ளம், கரும்பு ஆகியவை வழங்கப்படும்.