தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் மற்றும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது