“கடன் பிரச்சனை”… போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை‌‌… கதறும் குடும்பத்தினர்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாம் பெரம்பூர் பகுதியில் புகழேந்தி (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரம்ம வித்யா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் புகழேந்தி கடன்…

Read more

“வீடியோ காலில் பேசியது குத்தமா”…? ஆத்திரத்தில் மனைவியின் கையை வெட்டிய கணவர்…. வேலூரில் அதிர்ச்சி…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சனூர் பேட்டை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கிறார்கள். இதில் 2 மகள்களுக்கு திருமணமான நிலையில் ரேவதி அடிக்கடி சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக…

Read more

மாநகர பேருந்துகள் நிற்கவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்க… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் 2500-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினசரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த பேருந்துகள் அட்டவணையிடைப்பட்ட பேருந்து நிறுத்தங்களின் நிற்காமல் சென்றால் பொதுமக்கள் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என போக்குவரத்து…

Read more

“வெடித்த மாமியார்-மருமகள் சண்டை”…. 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…. நள்ளிரவில் வீடு புகுந்து அட்டூழியம்.‌‌..!!!

திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பகுதியில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருடைய மனைவி பாண்டியம்மாள். இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இவருடைய கடைசி மகன்…

Read more

“ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 10,000 லஞ்சம்”…. வசமாக சிக்கிய நகராட்சி பெண் அதிகாரி…. தீவிர விசாரணையில் போலீஸ்..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இதே பகுதியில் வாசுதேவனுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் அவர் வீடு கட்ட முடிவு செய்துள்ளார். இதனையடுத்து நகராட்சியில் உள்ள கட்டிட பிளான் அலுவலகத்தில்…

Read more

பெற்றோர்களே குழந்தைகளை தனியே விடாதீங்க பிளீஸ்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்க்கையில் மகள் அஸ்வந்தி (8) ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு…

Read more

“ரூ.9,000 லஞ்சம்” … உதவி மின் செயற்பொறியாளர் உட்பட 3 பேர் கைது…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!! ‌

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் பகுதியில் முகமது பிலால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் மேலே மின்சார கம்பி சென்றதால் அதை மாற்றி அமைக்க ‌ மனு கொடுத்துள்ளார். இதற்கான கட்டணம் ரூ.42,900-ஐ அவர் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக…

Read more

மாணவர்களை கக்கூஸ் கழுவ வைத்த அவலம்…. 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..!!

திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  படித்து வரும்  இரண்டு மாணவிகளை ஆசிரியைகள் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும், வருவாய் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்…

Read more

தமிழக அரசுப்பேருந்தில் சீன மொழி…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்தில்(TN57 N 2410) இடம்பெற்ற டிஜிட்டல் பலகையில் திடீரென சீன எழுத்துக்கள் இடம்பெற்றதால் பயணிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. பலரும் இந்த பேருந்து எந்த செல்கிறது என தெரியாமல் நடத்துனரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். இது குறித்து…

Read more

அடக்கடவுளே…! “பெற்ற மகனை துடிக்க துடிக்க கையால் அடித்துக் கொன்ற தந்தை”…. திடுக்கிட வைக்கும் பகீர் சம்பவம்…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள ஜெகதாபி என்ற பகுதியில் மனோகரன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவியும், பிரிய லட்சுமி என்ற மகளும், திவாகரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் மனோகரன் குடிப்பழக்கத்தை மறப்பதற்காக சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில்…

Read more

“தகாத உறவை கைவிட்டதால் ஆத்திரம்”…. பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த கள்ளக்காதலன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லைன் கொல்லை பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர்…

Read more

“தகாத உறவால் பிறந்த குழந்தை”… ஆத்திரத்தில் மனைவியை குத்தி கொன்ற கணவர்…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எம். வெள்ளாளப்பட்டி கிராமத்தில் சின்னமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சீதா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது…

Read more

“பெண்கள் விடுதியில் போதைப் பொருள்”…. பெண் ஐடி ஊழியர் ஆண் நண்பருடன் கைது… சென்னையில் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் இது தொடர்பாக கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சூளைமேடு பகுதியில் அமைந்துள்ள பெண்கள் விடுதி ஒன்றில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு…

Read more

“தமிழக அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை”…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சில பேருந்துகளில் தற்போது டிஜிட்டல் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பொள்ளாச்சி செல்லும்…

Read more

“திருச்சி மாவட்டத்திற்கு மே 6-ல் உள்ளூர் விடுமுறை”…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மே மாதம்   6-ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்…

Read more

“தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்கள்”…. திடீரென வந்து கத்தியை காட்டி மிரட்டிய கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சம்பவநாளில் சாமி தரிசனம் செய்ய வந்த காதலர்கள் கோவிலுக்கு அருகே தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து கத்தியை காட்டி…

Read more

“சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை”… 12 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் ஐபிஎல் 39 வது லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதிய நிலையில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியின் போது கள்ள…

Read more

பெண் பயணிகளை ஏற்றாத அரசு பேருந்து நடத்துனர் பணிநீக்கம்…. அதிரடி உத்தரவு …!!

விழுப்புரத்தில் அரசு இலவச பேருந்துகளில் பெண்களை ஏற்றாமல் செல்வதாக புகார் எழுந்தது. கடந்த 22ம் தேதி டி.என்.32.என்.2218 பதிவெண் கொண்ட பேருந்து முத்தாம்பாளையம் நிறுத்தத்தில் நின்ற பெண்களை ஏற்றாமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து விசாரித்த விழுப்புரம் கோட்ட…

Read more

“ஓடும் பேருந்திலிருந்து திடீரென இருக்கையுடன் கீழே விழுந்த நடத்துனர்”…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் நோக்கி அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. இந்த பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டி சென்ற நிலையில் முருகேசன் என்பவர் நடத்துனராக இருந்துள்ளார். இந்தப் பேருந்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட…

Read more

மக்களே அலர்ட்…! நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வராதீங்க… மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்…!!

தமிழகத்தில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பத்தூர், மதுரை, கரூர், திருச்சி, வேலூர், தர்மபுரி மற்றும் சேலம்…

Read more

“கார் மீது வேன் நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் 3 பேர் பரிதாப பலி…. 3 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி….!!!

ஈரோடு மாவட்டத்தில்அனிதா, அம்பிகாபதி, இந்துஜா, ஜோதி, மோகன்ராஜ், வடிவேல் ஆகியோர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று விட்டு இன்று காலை காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை பொன்னியந்தல் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே…

Read more

“கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார்”…. கோர விபத்தில் 2 பேர் பரிதாப பலி… ஒருவர் படுகாயம்…!!!

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (52) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் விஜயலட்சுமியின் சகோதரர் கண்ணனுடன் சேர்ந்து ஒரு…

Read more

உடல் எடை குறைப்புக்கு அறுவை சிகிச்சை…. 15 நிமிடத்தில் நடந்த சோகம்…. இளைஞர் பரிதாப மரணம்…!!!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், உடல் பருமனை குறைப்பதற்காக  புதுச்சேரியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன் என்பவர்  அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில்…

Read more

“காணாமல் போன கணவர்”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பலே பிளான்… திடுக்கிட வைக்கும் பகீர் பின்னணி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் கொடுங்குளம் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்த்தி என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜா என்பவருடன் ஆர்த்திக்கு…

Read more

காலையிலேயே அதிர்ச்சி… அரசு பேருந்து கவிழ்ந்து பெண் பலி… கோர விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து இன்று காலை அரசு பேருந்து கொண்டு தஞ்சை நோக்கி கிளம்பியது. இந்தப் பேருந்து மானங்கோரை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து…

Read more

“என் சாவுக்கு தந்தை, தாய், சகோதரர்களே காரணம்”…. உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு இளம் பெண் தற்கொலை…. அதிர்ச்சி பின்னணி…!!!

சென்னை பள்ளிக்கரணையில் பிரவீன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி ஷர்மிளா (22). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதற்கு சர்மிளாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த…

Read more

“பாலியல் புகார்”… கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் கைது…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை திருவான்மியூரில் கலாசேத்ரா அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீ ஜத் மீது இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி பாலியல் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின்படி வெளிநாட்டில் வசித்து வரும் அந்த மாணவியிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக…

Read more

ஜாதி பார்த்து திருட்டு பழி….? பேருந்தில் நடந்த கொடுமை…. பெண் குமுறல்…!!

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்த சிம்மி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனது அக்கா மற்றும் உறவினர்  பெண் ஒருவரோடு சேர்ந்து சுரண்டையில் இருந்து கடையம் பகுதிக்கு பழைய துணி வாங்க…

Read more

அதிர்ச்சி….! வெள்ளையங்கிரி மலையிலிருந்து கீழே விழுந்த வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ‌ வீரக்குமார் (31). இவர் கடந்த 18-ம் தேதி கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி கோவிலுக்கு சென்றார். இவர் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்த பிறகு கீழே நண்பர்களுடன் சேர்ந்து இறங்கிக் கொண்டிருந்தார்.…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு”… ஆத்திரத்தில் தாய் என்றும் பாராமல் கொடூரமாக கொன்ற மகன்… உச்சக்கட்ட அதிர்ச்சி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கொடிமலர் (48) என்ற மனைவியும், வளர்மதி என்ற மகளும் ராஜகுமாரன் (29) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வளர்மதிக்கு…

Read more

இது எங்க ஸ்கூல், உங்க வீடு கிடையாது…. கோபமாக பேசிய சிறுமி…. அலறியடித்து ஓடிய சென்னை மாநகராட்சி…!!!

சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தேர்தல் பணிக்காக வந்த அதிகாரிகள் பள்ளியை எந்த லட்சணத்தில் வைத்து விட்டு சென்றுள்ளார்கள் என்பதை அந்த பள்ளியில் படிக்கும் சிறுமி வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ வெளியிட்டதோடு…

Read more

சென்ட்ரலில் தொங்கிய சடலம்…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில பெண் அமர்ந்தவாறு தூக்கிட்டு நிலையில் இருப்பதை பணியாளர் பார்த்துள்ளார். பின்னர் இந்த விஷயம் பரவியதையடுத்து அங்கிருந்த…

Read more

அடக்கடவுளே….! பசுமாட்டை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்… அதிர்ச்சியில் உரிமையாளர்…. பரபரப்பு புகார்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காக்காபாளையம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்காக வழக்கம்போல் அவிழ்த்து விட்டு சென்றுள்ளார்.‌ இதில் ஒரு மாடு…

Read more

“போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை”…. காரணம் என்ன….? அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி மாநகரில் பாலகுமார் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய மனைவி கோவையில் உள்ள ஒரு…

Read more

கொளுத்தும் வெயில்… இந்தியாவிலேயே ஈரோடு மாவட்டம் 3ஆவது இடம்…!!!

இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் 111 டிகிரி பாரன் ஷீட் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 109° பாரன்ஷீட் வெப்பம் பதிவானதாக இந்திய…

Read more

“அதிக வெயில்”… திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்த பைக்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுவர்தன். இவர் சம்பவ நாளில் கல்லூரியிலிருந்து தன்னுடைய பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் ஓட்டி சென்ற  பைக் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி…

Read more

“மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முருகன் (62) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது பள்ளியில் படித்த 4 மற்றும் 5-ம் வகுப்பு…

Read more

“கல்லூரி மாணவியின் மரணம்”…. தற்கொலைக்கு தூண்டிய காதலன்… தட்டித்தூக்கிய போலீஸ்…. அதிர்ச்சி பின்னணி…!!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபால் நகரில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஜெய்ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள்…

Read more

தமிழகத்தில் இன்று( ஏப்..23) உள்ளூர் விடுமுறை… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அதன்படி ஏப்ரல் 23ஆம் தேதி இன்று சித்ரா பௌர்ணமி கொண்டாடப்பட உள்ளது. இன்றைய தினம் சில முக்கிய கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி தேனி…

Read more

டெய்லி குடித்துவிட்டு அம்மாவை அடித்த தந்தை… கத்தியால் குத்தி கொன்ற 15 வயது சிறுவன்…!!

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சமையல் வேலை செய்யும் சக்தி தினமும் குடித்துவிட்டு வந்து அனுசியாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்து மனைவியை சக்தி அடித்துள்ளார்.…

Read more

“புலி தாக்கியதில் குட்டியானை மரணம்”… கண்ணீருடன் பாசப் போராட்டம் நடத்திய தாய் யானை…. மனதை உருக்கும் சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை நேற்று முன்தினம் யானை ஒன்றை குட்டி யானையுடன் கடந்தது. அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த புலி ஒன்று குட்டி யானையின் மீது பாய்ந்து கடித்தது. உடனே தாய் யானை அந்த…

Read more

பள்ளிக்குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை…. தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பெரிய நரிக்கோட்டை என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக கடந்த 2015ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். அப்போது அந்த பள்ளியில் படித்த 4வது 5வது படித்த…

Read more

மகனும் மருமகளும் தான் எங்கள் சாவிற்கு காரணம்… வீடியோ எடுத்து வைத்துவிட்டு தம்பதி தற்கொலை….!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ் மற்றும் சுமித்ரா தம்பதி. இவர்களுக்கு முருகானந்தம் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். நித்யா திருமணம் ஆகி சென்றுவிட்டார். முருகானந்தம் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த…

Read more

ஷூ வாங்கி கொடுக்காததால் 17 வயது சிறுவன் எடுத்த முடிவு…. அதிர்ச்சில் பெற்றோர்…!!

சென்னை காவாங்கரையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு வசிக்கும் சிவலிங்கம் என்பவரது மகன் சாமின்ஷன் (17), கால்பந்து விளையாடுவதற்காக நீண்ட நாட்களாக ரூ.2 ஆயிரம்…

Read more

BREAKING: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…. பரபரப்பு….!!!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் அண்ணாமலை போலியான தகவலை பரப்பியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் அண்ணாமலை மீது…

Read more

“சித்ரா பௌர்ணமி” கிரிவலம் செல்ல சரியான நேரம்…? கோவில் நிர்வாகம் தகவல்…!!

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கான பிரதான நேரத்தை ஆலயம் அறிவித்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், சித்ரா பௌர்ணமியில் (தமிழ் மாதமான சித்திரையில் பௌர்ணமி) எதிர்பார்க்கப்படும் திரளான பக்தர்களுக்காக தயாராகிறது. இந்த புனித பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள்…

Read more

ஏன் குடிக்கீறீங்க…? ஏன் அடிக்கிறீங்க…? தட்டி கேட்ட மாமியார் மரணம்…. மருமகன் கைது…!!

சென்னை மாதவரம் பகுதியில் புஷ்பராஜ் என்ற 35 வயது நபர் தனது மாமியார் வசந்தியை (65) அடித்துக் கொன்ற சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. புஷ்பராஜுக்கு அதீத குடிப்பழக்கம் மற்றும் வேலைக்கு செல்லாமல், தினமும் குடிபோதையில் வீடு திரும்பும் அவர், மனைவி ஜான்சியை…

Read more

ஷாக்…! 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… 3 பேர் படுகாயம்… விழுப்புரத்தில் அதிர்ச்சி…!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரம் நோக்கி நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 3 பேர் பயணம் செய்தனர். இதேபோன்று புதுச்சேரியில் இருந்து வந்த மற்றொரு காரும் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரிலும் 3…

Read more

“நள்ளிரவில் திடீர் தீ விபத்து”…. ரூ.15 லட்சம் மதிப்பிலான வலைகள் எரிந்து நாசம்… அதிர்ச்சியில் மீனவர்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பழவேற்காடு ஏரி உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய 2-வது ஏரியாகும். இந்த ஏரியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுழற்சி முறையில் ஏரி மற்றும் கடலில் மீன் பிடித்து வருகிறார்கள்.…

Read more

“சாலையில் தகராறு”… பேருந்தை நிறுத்திய அரசு ஓட்டுநர்…. ஆத்திரத்தில் மர்ம நபர்கள் அட்டூழியம்….!!!

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் அரசு பேருந்து கிளம்பியது. இந்த பேருந்தை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து பாலக்கரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது…

Read more

Other Story