அடக்கடவுளே….! பசுமாட்டை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்… அதிர்ச்சியில் உரிமையாளர்…. பரபரப்பு புகார்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காக்காபாளையம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்காக வழக்கம்போல் அவிழ்த்து விட்டு சென்றுள்ளார்.‌ இதில் ஒரு மாடு…

Read more

Other Story